விருதுநகரில் காவலர் வீர வணக்கநாள் அனுசரிப்பு!
விருதுநகர் : காவல் பணியில் உயிர் தியாகம் செய்த காவல் வீரர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப அவர்கள் தலைமையில்...
விருதுநகர் : காவல் பணியில் உயிர் தியாகம் செய்த காவல் வீரர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப அவர்கள் தலைமையில்...
சேலம்: சேலம் மாவட்ட காவல்துறை அக்டோபர் 21 காவலர் வீரவணக்கநாளை ஒட்டி பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீ. அபிநவ்...
தருமபுரி : அக்டோபர் 21 காவலர் வீரவணக்க நாளில் சாவின் அச்சம் உதறி தனது தாய் நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பில் முன் நின்று பாதுகாப்பு...
நாமக்கல் : நாமக்கல் காவல்துறை அக்டோபர் 21 காவலர் வீரவணக்க நாளில் சாவின் அச்சம் உதறி தனது தாய் நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பில் முன்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
தேனி : தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.K.V.முரளிதரன்,இ.ஆ.ப., அவர்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் மாவட்ட காவல்...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல்துறை, அக்டோபர் 21 காவலர் வீரவணக்க நாளில் சாவின் அச்சம் உதறி தனது தாய் நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பில்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாளை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில்குமார், அவர்கள் வீர...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி காவல்துறை, வீர மரணமடைந்த காவலர்களில் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ்குமார்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P. ஸ்டீபன், அவர்கள் தலைமையில் காவலர் வீர வணக்க நாள்,உறுதிமொழி...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் தலைமையில் காவல் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு...
தஞ்சாவூர் : தஞ்சை மாவட்ட காவல்துறை, பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று அக்டோபர் 21 காவலர் வீரவணக்க நாள் தஞ்சாவூர்...
சென்னை : சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில், அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் நாடு முழுவதும் பணியின்போது வீர மரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீரவணக்கம்...
நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல்துறை, காவல்துறையில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த காவல் ஆளுநர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நீலகிரி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில்...
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை (21.10.2022), காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் இன்று விழுப்புரம் சரக...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை, காவல்துறையில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த காவல் ஆளுநர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல்துறை, மகத்தான சேவையில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் துறையின் வீரவணக்கம். அக்டோபர் 21 காவலர்களின்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் : (21.10.2022), காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் உயிர் நீத்தார் நினைவிடத்தில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு திண்டுக்கல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.