Admin2

Admin2

சிவகங்கையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்: மாவட்ட ஆட்சியர்:

சிவகங்கையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்: மாவட்ட ஆட்சியர்:

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்இ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சார்ந்த 8 உறுப்பினர்களுக்கு ரூ.3.26 இலட்சம் மதிப்பிலான பயிர்க்கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு ஊழியர் சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் சரவணன் (40). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த மப்பேடு இன்ஸ்பெக்டர் திரு.அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் திரு.இளங்கோ, மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பா.சீபாஸ் கல்யாண்,...

அருப்புக்கோட்டை காவல்துறையினரின் தீவிரம்!

அருப்புக்கோட்டை காவல்துறையினரின் தீவிரம்!

விருதுநகர் : விருதுநகர் அருப்புக்கோட்டை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி முன்னிட்டு விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட ஊர்களை...

82 லட்சம் தங்கம் வெளிநாட்டு வாலிபர் கைது!

82 லட்சம் தங்கம் வெளிநாட்டு வாலிபர் கைது!

சென்னை : சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை...

பாதுகாப்பில் தீவிரமாக ஆலோசனை கூட்டம்!

பாதுகாப்பில் தீவிரமாக ஆலோசனை கூட்டம்!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், (29.10.2022), திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவேஷ்...

உற்பத்தியாளர் குழுக்களுக்கு  81 இலட்சம் நிதி, மதுரை ஆட்சித்தலைவர்!

உற்பத்தியாளர் குழுக்களுக்கு 81 இலட்சம் நிதி, மதுரை ஆட்சித்தலைவர்!

மதுரை : மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு மற்றும் மேலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மரு.எஸ்.அனீஷ் சேகர், ''வாழ்ந்து காட்டுவோம்'' திட்டத்தின் கீழ்...

மதுரை மயான பகுதியில், மர்மகும்பல் கைது!

மதுரை மயான பகுதியில், மர்மகும்பல் கைது!

மதுரை : மதுரை கீரைத்துறை சுடுகாட்டு பகுதியில், கஞ்சா கும்பல பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்தது தகவலை அடுத்து மதுரை துணை ஆய்வாளர் திரு. சந்தான போஸ்,...

ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை!

ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை!

மதுரை : மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த்,...

நிதி நிறுவனத்தில் 59 லட்சம் நூதன மோசடி 2 பேர் கைது!

நிதி நிறுவனத்தில் 59 லட்சம் நூதன மோசடி 2 பேர் கைது!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சாமியார் புதூரை சேர்ந்த செல்வ பிரகாஷ் (27), என்பவரின் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மேலாளர் ஜெயபிரகாஷ்(23), ரகுராமன்(21)...

கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் புல்லட் என்ற பால்பாண்டி (21), அதே பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன் (20), என்ஜினீயர். இவர்கள் இருவரும் கடந்த...

ஒரே நாளில் 15 லட்சம் வசூல், வாகன ஓட்டிகள் மீது வழக்கு!

ஒரே நாளில் 15 லட்சம் வசூல், வாகன ஓட்டிகள் மீது வழக்கு!

சென்னை : சென்னை புதிய சட்டம் தீவிர அமல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட திருத்தத்தின்படி விதி முறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராத தொகை...

அதிரடி வேட்டை ஒரே நாளில், 433 ரவுடிகளிடம் நடவடிக்கை!

டிரோன்கள் பறந்தால் கடும் நடவடிக்கை!

சென்னை : சென்னையில் தலைமை செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் குடியிருப்புகள், தூதரகங்கள், கலெக்டர் அலுவலகம், போலீஸ்துறை அலுவலகங்கள்,...

இராமநாதபுரத்தில் காவல் அதிகாரிகளுடன் D.G.P

ராமநாதபுரம் : கமுதி பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த காவல்துறை தலைவர் சி.சைலேந்திரபாபு, ஐபிஎஸ்., கமுதியில் உள்ள ரெஹ்மானியா...

லட்ச மதிப்பில் கடத்திய குட்கா பறிமுதல்!

லட்ச மதிப்பில் கடத்திய குட்கா பறிமுதல்!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் (28.10.2022), மத்திகிரி காவல் நிலைய பகுதியில் கப்பக்கல் To S.முதுகானப்பள்ளி ரோட்டில் பெட்டதம்மன் கோயில் பிரிவு ரோட்டின் அருகில் போலீசார் வாகன...

காவல்துறை வாகன ஏல அறிவிப்பு!

காவல்துறை வாகன ஏல அறிவிப்பு!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 266 வாகனங்களில் இரு சக்கர வாகனங்கள் 251 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 15...

புகார்தாரருக்கு பாராட்டுச் சான்றிதழ் S.P

புகார்தாரருக்கு பாராட்டுச் சான்றிதழ் S.P

தூத்துக்குடி : கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் கண்ணன் மனைவி லாவண்யா (31), என்பவரது வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு...

உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை!

உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை!

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த (25.10.2022), அன்று தொடங்கி (30.10.2022), அன்று கந்த சஷ்டி சூரசம்ஹார விழா...

3000 போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிர சோதனை!

3000 போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிர சோதனை!

தூத்துக்குடி : . திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி மகாசூரசம்ஹார விழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்...

போக்சோ வழக்கில் 4 வருடம் சிறை!

போக்சோ வழக்கில் 4 வருடம் சிறை!

திண்டுக்கல் : (28.10.2022), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020- ம் ஆண்டு விளாம்பட்டி, காமாட்சிபுரம், வடக்கு தெருவைச்...

Page 136 of 200 1 135 136 137 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.