சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்ட காவல்துறையினர்
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் ஊராட்சி குறுக்கத்தியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் நாகை நோக்கி ஆட்டோவில்...