Admin2

Admin2

சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்ட காவல்துறையினர்

சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்ட காவல்துறையினர்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் ஊராட்சி குறுக்கத்தியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் நாகை நோக்கி ஆட்டோவில்...

புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்

புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் பல்வேறு அதிரடி...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

சிசுவை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

தேனி : தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு கணவன் மனைவி பிரச்சனை காரணமாக பன்னீர்செல்வம் என்பவர் தனது பெண்...

காவல்துறையினருக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்த S.P

காவல்துறையினருக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்த S.P

தூத்துக்குடி : தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திரு. பிரகாஷ் பாபு அவர்கள் சென்னை தமிழ்நாடு...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

நடுரோட்டில் கடை உரிமையாளர் தீக்குளிப்பு

திண்டுக்கல் : கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வரும் சபீர்ராஜா தனது கடை முன்பு நின்று திடீரென்று பெட்ரோலை...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

கடத்தி வரப்பட்ட 620 கிலோ குட்கா பறிமுதல் தனிப்படை போலீசார் அதிரடி

தஞ்சை : தஞ்சை மாவட்ட பகுதிகளில் போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்களை இனம் கண்டு அவர்களை மீது நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட காவல்துறை...

வைகாசி திருவிழா தேரோட்டம்

வைகாசி திருவிழா தேரோட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த மே 22, தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெற்று தினசரி வெவ்வேறு...

மதுரை கிரைம்ஸ் 18/03/2023

மதுரை கிரைம்ஸ் 06/06/2023

முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து மதுரை : பெத்தானியாபுரம் திலீபன் தெருவை சேர்ந்தவர் முத்தையா மகன் தினேஷ் பாண்டி (29), இவருக்கும், கோச்சடை காளியம்மன் கோவில் தெரு...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

தந்தையை அடித்து கொலை செய்த மகன்!

திண்டுக்கல் : திண்டுக்கல் பொன்சீனிவாசன் நகரில் அந்தோணி என்பர் , இரும்புராடால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எஸ்.பி உத்தரவின் பேரில், நகர் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன்...

7 பவுன் தங்க நகை ரூ. 60,000 கொள்ளை!

7 பவுன் தங்க நகை ரூ. 60,000 கொள்ளை!

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியில் மோகனப்பிரியா (35), என்பவரின் மது ஸ்டுடியோவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 7 பவுன்...

வெகுவிமர்சியாக நடைபெற்ற பிரமோற்சவ விழா

வெகுவிமர்சியாக நடைபெற்ற பிரமோற்சவ விழா

திருவள்ளூர் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அடுத்து பிரசித்திபெற்ற ஸ்தலமாக பார்க்கப்படும் வடகாஞ்சி என அழைக்கப்படும் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில்...

தலைக்கவசம் சீட் பெல்ட் அணிந்து வந்தோர்க்கு மரக்கன்று பரிசு

தலைக்கவசம் சீட் பெல்ட் அணிந்து வந்தோர்க்கு மரக்கன்று பரிசு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.சேரலாதன் அவர்கள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டுகளுக்கு மரக்கன்றுகள்...

திமிங்கலம் எச்சம் கடத்திய 5 பேர் கைது

திமிங்கலம் எச்சம் கடத்திய 5 பேர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, திமிங்கல எச்சத்தை கடத்தி வந்த 5 பேர் கொண்ட கும்பலை, வனத்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலியில் இருந்து விருதுநகருக்கு...

பா.ஜ.க. எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு, சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர், மல்யுக்த வீரர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த...

பொதுமக்கள் மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய நீர் மோர் பந்தல்

பொதுமக்கள் மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய நீர் மோர் பந்தல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ் மங்கலத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை இணைந்து நடத்தும் நீர் மோர் பந்தலை ஆர்.எஸ் மங்கலம்...

லட்ச மதிப்பில் கடத்திய குட்கா பறிமுதல்!

அரசு பள்ளி ஆசிரியையை தாக்கியவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (37), இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது கணவர்...

எரிந்து கிடந்த இருசக்கர வாகனத்தால் பரபரப்பு

எரிந்து கிடந்த இருசக்கர வாகனத்தால் பரபரப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருசக்கர வாகனம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. சம்பவ இடத்திற்கு...

மலைப்பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை

மலைப்பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை

திருவண்ணாமலை : கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் போளூர் உட்கோட்டம் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் உள்ள தும்பக்காடு பகுதி...

ட்ரோன்கள் பறக்க தடை S.P அறிவிப்பு

தனிப்பிரிவு போலீசார் 21 பேர் திடீர் இடமாற்றம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 பேரை, திடீரென்று இடமாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட...

சிவகாசி அருகே உடல்நலம் காக்கும் சைக்கிள் பயணம்

சிவகாசி அருகே உடல்நலம் காக்கும் சைக்கிள் பயணம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பேர்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள, ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட, உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு...

Page 13 of 200 1 12 13 14 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.