ராஜபாளையம் ஓடையில் கிடந்த ஆண் பிணம்!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடைப்பகுதியில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடைப்பகுதியில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார்...
சென்னை : சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (49), கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச்...
திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல்; சரித்திரபதிவேடு குற்றவாளிகள், பொது அமைதிக்கு குந்தகம்...
திருச்சி : திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம் (Ambassador Car - LMV) பொது ஏலம் மூலம் விற்பனை...
கோவை : கோவை R.S புரம் பகுதியை சேர்ந்த Hepzipa என்பவர் வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல வேண்டி போன் மூலம் அறிமுகமான நபரை நம்பி ரூபாய் 1,35,000/-...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், (11.11.2022), அட்கோ காவல் நிலைய பகுதியில் ஓசூர் To கிருஷ்ணகிரி NH ரோட்டில் பேரண்டப்பள்ளி ஓசூர் அரசு பண்ணாட்டு மலர் ஏல...
திண்டுக்கல் : திண்டுக்கலுக்கு வருகை தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடியை அவர்களை ,மேதகு ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களும் ,மாண்புமிகு தமிழ்நாட்டின்...
மதுரை : மதுரை கோரிப்பாளையம் கான்சாபுரத்தில் வசித்து வருபவர் அந்தோணிசாமி வயது (82), இவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்து குழந்தைகள் இல்லை நான்காவது மனைவியாக சுசிலா...
சிறுமிக்கு கட்டாய திருமணம், பெற்றோர்களிடம் போலீஸ் விசாரணை! மதுரை : விளாச்சேரி முனியாண்டி புறம் முதல் தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன் 34 .இவருக்கும் கருமாத்தூர் கோவிலாங்குளத்தை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், பி.நெற்புகப்பட்டி கிராமத்தில், நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பல்வேறு துறைகளின் சார்பில் 144 பயனாளிகளுக்கு ரூ.73.86 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட...
தேனி : தேனி கூடலூர் வடக்கு காவல் ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன், மற்றும் போலீசார் கீழக் கூடலூர் 4-வது வார்டு மூனுசாமி கோவில்தெரு பகுதியில் ரோந்து சென்றனர்....
திருச்சி : திருச்சி மாவட்டம், துறையூரில் முசிறி திருச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பஜாரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் பணம் எடுக்க குடிபோதையில் வந்த நபர் ஒருவரின்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கவுத்திமலை காப்பு காட்டில் எலி மருந்து வைத்து 5 பெண் மயில்கள் கொல்லப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் நேற்று காலை காவல்துறையினர் திரு. பாண்டியன், திரு. சிவப்பிரகாசம், ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை போன்ற செயல்களில்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.மு.தயாளன் அவர்கள் மேற்பார்வையில், தனிப...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜுஜுவாடி காவல் சோதனை சாவடி அருகில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கை...
மதுரை : மதுரை மாவட்டம், (11.11.2022), -ம் தேதி மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி, அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராமம், பல்கலைக்கழத்தில் நடைபெறும் பட்டமளிப்பு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதை முன்னிட்டு D.G.P திரு.செ.சைலேந்திரபாபு நேரில் ஆய்வு. திண்டுக்கல்லில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.