Admin2

Admin2

11 குற்ற வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்!

11 பேர் குண்டர் சட்டத்தில் கைது, காவல் ஆணையர் அதிரடி!

சென்னை : சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் குற்றவாளிகளில் ஒரு சிலரை குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் தள்ள காவல் ஆணையர்...

2 பேர் குண்டாஸில் கைது!

கள்ளச்சாராய விற்பனையில் குற்றவாளிக்கு குண்டாஸ்!

வேலூர் :  வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயக் குற்றங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளி பெரியசாமி (58), தமிழ்நாடு குண்டர் தடுப்பு...

10 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

10 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

 திருநெல்வேலி :  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன்(46), என்பவர், கடந்த 2010-ல் கிருஷ்ணாபுரம் பகுதியில் 6 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். மேற்படி நபர் தொடர்ந்து அவரது நிலத்தை...

65 லட்சம் மதிப்புள்ள நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் துவக்கம்!

65 லட்சம் மதிப்புள்ள நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் துவக்கம்!

தூத்துக்குடி :   தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூபாய் (தலா ரூபாய் 9,25,633/-) மதிப்புள்ள 64,79,431/- மதிப்புள்ள 7 நான்கு சக்கர...

காவல்துறையினர் ரோந்தில் தீவிரமாக புதிய செயலி அறிமுகம்!

காவல்துறையினர் ரோந்தில் தீவிரமாக புதிய செயலி அறிமுகம்!

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக காவல்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ( SMART KAVALAR APP) E- BEAT முறையானது தமிழக காவல்துறை இயக்குனர் படைத்தலைவர் முனைவர்...

பதுக்கிய 7 டன் அரிசி பறிமுதல், 2 பேருக்கு சிறை!

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

சேலம் :  சேலம் மாவட்டம், தலைவாசல் காவல் நிலைய சரகம் தெற்கு காட்டுக்கோட்டை வரகூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (49) மற்றும் அதே ஊரை சேர்ந்த அங்கமுத்து...

வங்கி வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்!

வங்கி வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் .இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர்  திரு.ப.மதுசூதன்...

மதுரையில் வேட்டைக்குச் சென்ற இளைஞர் பலி!

மதுரையில் வேட்டைக்குச் சென்ற இளைஞர் பலி!

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (35), கூலி வேலை பார்க்கிறார். இவர் தான் வளர்க்கும் வேட்டை நாய்களுடன் நேற்று...

மதுரை கல்லூரியில் 125 -வது ஜயந்தி விழா

மதுரை கல்லூரியில் 125 -வது ஜயந்தி விழா

மதுரை :  திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் (13.11.2022), ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125 -வது ஜயந்தி விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி பிரார்த்தனை,  தமிழ்த்தாய்...

மதுரை மருத்துவமனையில் பேரூராட்சி தலைவர்!

மதுரை மருத்துவமனையில் பேரூராட்சி தலைவர்!

மதுரை : மதுரை சானார்பட்டி பகுதியில் மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்ணுக்கு காலில் காயம் ஏற்பட்டதை அறிந்து மருத்துவமனைக்கு வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் திரு.மு.பால்பாண்டியன்...

மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர்!

மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர்!

சிவகங்கை :   சிவகங்கை மாவட்ட படிப்பு வட்டத்தில் படித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (குரூப் 2) வில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ச்சியாளர்களுக்கு...

மதுரை கிரைம்ஸ் 18/10/2022

மதுரை கிரைம்ஸ் 14/11/2022

வைகை தென்கரையில் வாளுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது!   மதுரை :  திலகர்திடல் காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன், இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்...

தாரமங்கலத்தில் 2 வாலிபர்களுக்கு சிறை!

தாரமங்கலத்தில் 2 வாலிபர்களுக்கு சிறை!

சேலம் :  சேலம் மாவட்டம், தாரமங்கலம் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தாரமங்கலம் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.புகாரின் பேரில்...

பல்லடம்  பேருந்து நிலையத்தில், தீவிர விசாரணை!

பல்லடம் பேருந்து நிலையத்தில், தீவிர விசாரணை!

திருப்பூர் :   திருப்பூர் மாவட்டத்தில், வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக பல்லடம் உள்ளது. விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள் தொகை...

ஓட்டுநர்கள்  மற்றும் வியாபாரிகளுடன் காவல்துறையினர்!

ஓட்டுநர்கள் மற்றும் வியாபாரிகளுடன் காவல்துறையினர்!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள், மாடவீதியில் சாலையோர கடை வைத்துள்ள நடைபாதை வியாபாரிகள்...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

3 கோடியில் நுதான மோசடி,பழ வியாபாரிக்கு சிறை!

சென்னை :  சென்னை விருகம்பாக்கம், பிருந்தாவன் நகர் ரோஜா தெருவைச் சேர்ந்தவர் தினகரன் (39), ஆப்பிள் வியாபாரியான இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் கடை நடத்தி வருகிறார். இவர்,...

வெளிமாநிலத்திலிருந்து கடத்தல், வாகன தணிக்கையில் சிக்கியது!

திருடபட்ட 1,00,000 மதிப்பிலான இருசக்கர வாகனம் மீட்பு!

தூத்துக்குடி :  புதுக்கோட்டை மறவன்மடம் ஜெபஆசிர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் செல்வராஜ் (32), என்பவர் தனது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை கடந்த (10.11.2022),...

பல்வேறு திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு சிறை!

பல்வேறு திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு சிறை!

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டம் எம்.எம் நகரை சேர்ந்த ராமசாமி மகன் கணேசன் (43), என்பவரின் வீட்டில் திருட முயற்சித்த சக்திவேல் (46), த/பெ பிச்சபிள்ளை, மேல...

தற்காலிக தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணி!

தற்காலிக தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணி!

கடலூர் :  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS, அவர்கள் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு வடகிழக்கு பருவமழையினால் மாவட்டத்தில் பல இடங்களில் மழை...

மழையினால் சேதமடைந்த பகுதியில் காவல்துறையினர்!

மழையினால் சேதமடைந்த பகுதியில் காவல்துறையினர்!

கடலூர் :  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்கள் வடகிழக்கு பருவ மழையினால் தடைபட்ட போக்குவரத்தை உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து சரி...

Page 127 of 200 1 126 127 128 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.