11 பேர் குண்டர் சட்டத்தில் கைது, காவல் ஆணையர் அதிரடி!
சென்னை : சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் குற்றவாளிகளில் ஒரு சிலரை குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் தள்ள காவல் ஆணையர்...
சென்னை : சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் குற்றவாளிகளில் ஒரு சிலரை குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் தள்ள காவல் ஆணையர்...
வேலூர் : வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயக் குற்றங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளி பெரியசாமி (58), தமிழ்நாடு குண்டர் தடுப்பு...
திருநெல்வேலி : தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன்(46), என்பவர், கடந்த 2010-ல் கிருஷ்ணாபுரம் பகுதியில் 6 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். மேற்படி நபர் தொடர்ந்து அவரது நிலத்தை...
தூத்துக்குடி : தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூபாய் (தலா ரூபாய் 9,25,633/-) மதிப்புள்ள 64,79,431/- மதிப்புள்ள 7 நான்கு சக்கர...
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக காவல்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ( SMART KAVALAR APP) E- BEAT முறையானது தமிழக காவல்துறை இயக்குனர் படைத்தலைவர் முனைவர்...
சேலம் : சேலம் மாவட்டம், தலைவாசல் காவல் நிலைய சரகம் தெற்கு காட்டுக்கோட்டை வரகூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (49) மற்றும் அதே ஊரை சேர்ந்த அங்கமுத்து...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் .இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.மதுசூதன்...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (35), கூலி வேலை பார்க்கிறார். இவர் தான் வளர்க்கும் வேட்டை நாய்களுடன் நேற்று...
மதுரை : திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் (13.11.2022), ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125 -வது ஜயந்தி விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி பிரார்த்தனை, தமிழ்த்தாய்...
மதுரை : மதுரை சானார்பட்டி பகுதியில் மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்ணுக்கு காலில் காயம் ஏற்பட்டதை அறிந்து மருத்துவமனைக்கு வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் திரு.மு.பால்பாண்டியன்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட படிப்பு வட்டத்தில் படித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (குரூப் 2) வில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ச்சியாளர்களுக்கு...
வைகை தென்கரையில் வாளுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது! மதுரை : திலகர்திடல் காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன், இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்...
சேலம் : சேலம் மாவட்டம், தாரமங்கலம் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தாரமங்கலம் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.புகாரின் பேரில்...
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக பல்லடம் உள்ளது. விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள் தொகை...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள், மாடவீதியில் சாலையோர கடை வைத்துள்ள நடைபாதை வியாபாரிகள்...
சென்னை : சென்னை விருகம்பாக்கம், பிருந்தாவன் நகர் ரோஜா தெருவைச் சேர்ந்தவர் தினகரன் (39), ஆப்பிள் வியாபாரியான இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் கடை நடத்தி வருகிறார். இவர்,...
தூத்துக்குடி : புதுக்கோட்டை மறவன்மடம் ஜெபஆசிர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் செல்வராஜ் (32), என்பவர் தனது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை கடந்த (10.11.2022),...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் எம்.எம் நகரை சேர்ந்த ராமசாமி மகன் கணேசன் (43), என்பவரின் வீட்டில் திருட முயற்சித்த சக்திவேல் (46), த/பெ பிச்சபிள்ளை, மேல...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS, அவர்கள் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு வடகிழக்கு பருவமழையினால் மாவட்டத்தில் பல இடங்களில் மழை...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்கள் வடகிழக்கு பருவ மழையினால் தடைபட்ட போக்குவரத்தை உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து சரி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.