முட்புதரில் லாரி ட்யூப்களில் பதுக்கிய நாட்டு சாராயம் பறிமுதல்!
வேலூர் : வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ராஜேஷ் கண்ணன், அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் மற்றும்...
வேலூர் : வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ராஜேஷ் கண்ணன், அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் மற்றும்...
வேலூர் : வேலூர் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி விடுதியில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ராஜேஷ் கண்ணன், அவர்கள் உத்தரவின் பேரில் இந்திய மருத்துவ...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு, கட்டப்பாஞ்சாயத்து போன்ற தொடர் குற்றங்களில்...
சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது புகாரின் பேரில்...
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் திரு.சிம்ரன்ஜீத்சிங், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த எம்.வாடிப்பட்டி பிரிவு அருகே குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, மற்றும் போலீசார் வாகன சோதனையில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஸ்மார்ட் காவலர் ஆப்' வாயிலாக, 'இ- பீட்' முறையை கள்ளக்குறிச்சி நகரகாவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
சிவகங்கை : ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம், காட்டாம்பூர் ஊராட்சி, தேவரம்பூர் கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், சிறப்பு கால்நடை...
சிவகங்கை : தமிழகத்தில், தற்போது பருவமழையின் காரணமாக, தமிழகம் முழுவதும் ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் ஆகியவைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு...
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையினால் சேதமடைந்துள்ள சாலைகள் சீரமைக்கும் பணிகள், வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் குறித்து, மேயர் திருமதி.இந்திராணி...
திருவள்ளூர் : தமிழகத்தில் ஆண்டுதோறும் கடற்பகுதியில் 'சாகர் கவாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதில் கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள M.V.M கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, கவிதை...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல்துறை மற்றும் சமுத்திரம் அறக்கட்டளை சார்பாக குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி பேருந்து...
சிவகங்கை : உலக இருதய தினத்தை முன்னிட்டு காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனை சார்பாக மிக பிரமாண்ட மினி மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி கிராமத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் K.R நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் மனைவி விமலா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று பத்து ஆண்டுகள் ஆகின்றன இரண்டு குழந்தைகள் உள்ளனர். விமலா...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2015 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த...
திண்டுக்கல் : மாநிலம் முழுதும், சட்ட விரோத சூதாட்ட கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து சூதாட்ட 'கிளப்' நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில்,...
விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசியை சேர்ந்தவர் லோகநாதன் (58), கூலி தொழிலாளி. இவர் (17) வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.