Admin2

Admin2

புகார்தாரர்களுக்கு வழிகாட்டியாக வரவேற்பாளர்கள்!

புகார்தாரர்களுக்கு வழிகாட்டியாக வரவேற்பாளர்கள்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், உத்தரவின் பேரில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லில் நகர் வடக்கு, நகர்...

வேலை நிறுத்தம் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நெருக்கடி

வேலை நிறுத்தம் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நெருக்கடி

விருதுநகர் :  ராஜபாளையம் அருகே, கூலி உயர்வு கோரி வரும் 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். சிறு விசைத்தறி உரிமையாளர்கள்...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

மாணவர்களுக்கு போதை விற்க முயன்ற,வெளிமாநிலத்தவர் கைது!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி குளச்சல், குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி மற்றும் போலீசார் குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குளச்சல் மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி...

போதை மாத்திரை விற்பனை,சென்னை வாலிபர்கள் கைது!

போதை மாத்திரை விற்பனை,சென்னை வாலிபர்கள் கைது!

சென்னை  :  சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஆர்.கே.நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை பிடித்து...

காவல் நிலையத்தில் விசாரனை பிரிவு துவக்கம்!

காவல் நிலையத்தில் விசாரனை பிரிவு துவக்கம்!

வேலூர் :   மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த சட்டம் 2013-ன் படி தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் படைத்தலைவர் முனைவர் C....

பல்வேறு திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு சிறை!

திண்டுக்கல் வாலிபருக்கு 23 வருட சிறை தண்டனை!

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம், எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் வருடம் (17), வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி...

ஆயுதப்படையில் S.P யின் தீவிர கண்காணிப்பு!

ஆயுதப்படையில் S.P யின் தீவிர கண்காணிப்பு!

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் வேலூர் மாவட்ட ஆயுதப்படையில் புதிதாக 36 காவல் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள GPS...

கூட்டுறவு வார விழா சார்பில் இரத்ததான முகாம்!

கூட்டுறவு வார விழா சார்பில் இரத்ததான முகாம்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இரத்த தான முகாமினை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு.மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன்...

 மதுரை விரைவு ரயிலில் துவக்கபட்ட புதிய திட்டம்!

 மதுரை விரைவு ரயிலில் துவக்கபட்ட புதிய திட்டம்!

மதுரை :   மதுரை ரயில்வே கோட்டத்தில் புத்தகத்துடன் ஒரு பயணம் என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புத்தக...

கோரையார் காலணி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை நீர்!

கோரையார் காலணி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை நீர்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியில் கோரையாறு காலனி உள்ளது. இந்த காலணி பகுதியில், 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் மழை...

மதுரை கல்லூரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

மதுரை கல்லூரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒளி-ஒலி அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி பிரார்த்தனை மற்றும் தமிழ்தாய்...

மின்சாதனப் பொருள்கள் சேதம், தடுக்க மதுரை மக்கள் கோரிக்கை!

மின்சாதனப் பொருள்கள் சேதம், தடுக்க மதுரை மக்கள் கோரிக்கை!

மதுரை :   மதுரை மாவட்டம், மேற்கு தொகுதி கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமம். இங்குள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் விவசாயக் கூலி வேலையை நம்பி உள்ளனர்....

சிறப்பான புலனாய்வில், முதியவருக்கு 47 ஆண்டு சிறை!

அவனியாபுரம் பகுதியில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!

மதுரை :  மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60), இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் திருப்பரங்குன்றம்...

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

பெங்களூருவிலிருந்து கடத்திய லட்ச மதிப்பிளான பொருள் பறிமுதல்!

 கிருஷ்ணகிரி :  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு ஓசூர் வழியாக காரில் குட்கா கடத்துவதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார், தாக்கூருக்கு ரகசிய தகவல்...

வழிப்பறியில் புதுக்கோட்டை வாலிபர் கைது!

மதுவிலக்கு அமல் பிரிவு போதை வேட்டையில் வாலிபர் கைது!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி  மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வரமலைகுண்டா சோதனைச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரிடம் போலீசார் சோதனை செய்தனர்....

தீவிர வேட்டையில் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் அழிக்கபட்டது!

தீவிர வேட்டையில் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் அழிக்கபட்டது!

திருப்பத்தூர் :  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் உத்திரவின் பேரில் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் பாண்டியன், அவர்கள் தலைமையில் வாணியம்பாடி...

ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகம் S.P

ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகம் S.P

கடலூர் :  தமிழக காவல்துறை கணினி மயமாக்கல் திட்டத்தின் கீழ் காவல்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நவீனமயமாக்கபட்ட ஸ்மார்ட் காவலர் செயலியை(Smart Kavalar...

புலனாய்வு பிரிவினை துவக்கி வைத்த காவல் கண்காணிப்பாளர்!

புலனாய்வு பிரிவினை துவக்கி வைத்த காவல் கண்காணிப்பாளர்!

 கடலூர் :  தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு. C. சைலேந்திரபாபு IPS அவர்களின் ஆணையின்படி, விழுப்புரம் காவல் சரகம், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புலனாய்வு...

கடலோர காவல் குழுமம் பயிற்சி நிறைவு விழா!

கடலோர காவல் குழுமம் பயிற்சி நிறைவு விழா!

கடலூர் :  தமிழ்நாடு ஊர்காவல்படை மற்றும் கடலோர காவல் குழுமம் பயிற்சி நிறைவு விழா கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல்...

Page 124 of 200 1 123 124 125 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.