Admin2

Admin2

சோதனை வேட்டையில் தீவிரமாக காவல்துறையினர்!

சோதனை வேட்டையில் தீவிரமாக காவல்துறையினர்!

சென்னை :  தமிழகத்தில் என்.ஐ.ஏ. அமைப்பு பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகப்பட்டியலில் இருக்கும் நபர்களை கண்காணித்தல் மற்றும் அவர்களது...

மனம் திருந்திய பெண்ணிற்காக காவல் அதிகாரிகளின் நற்செயல்!

மனம் திருந்திய பெண்ணிற்காக காவல் அதிகாரிகளின் நற்செயல்!

வேலூர் :  வேலூர் கடந்த (18 /12 2021) அன்று காவல்துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த திருமதி. பிரபா என்பவர் தற்போது மனம் திரும்பியதால் அவரின்...

போட்டியில் முதலிடமும் தங்கப்பதக்கமும் பெற்ற S.P

போட்டியில் முதலிடமும் தங்கப்பதக்கமும் பெற்ற S.P

சேலம் :  சேலம் (19/11/ 2022)-ம் தேதி தமிழ்நாடு அளவில் காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, அவர்களின் தலைமையில் உயர் காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி...

ஆபத்து தடுக்கும் முறைகளை பற்றி  காவல்துறையினர்!

ஆபத்து தடுக்கும் முறைகளை பற்றி காவல்துறையினர்!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் தாகூர் அவர்கள் உத்தரவின் பேரின் ஓசூர் சிப்காட் காவல் ஆய்வாளர் திருமதி.சாவித்திரி அவர்கள் தலைமைல்...

மலை பகுதியில் 600 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!

மலை பகுதியில் 600 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கிருஷ்ணவேனி, அவர்களின் தலைமையில் காவலர்கள்...

வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்!

வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பட்டு வளர்ச்சித்துறை ஆகியத்துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு...

100 மதுபானங்கள்  பறிமுதல் குற்றவாளி கைது!

தீவிர முயற்சியில் 6 டன் கடத்தல் பொருள் பறிமுதல்!

மதுரை : ரேசன் அரிசி பதுக்கல், மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருத்தால் கடைக்குசீல் வைக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத் யாதவ், எச்சரிக்கை...

கிருஷ்ணகிரி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கடும் நடவடிக்கையில் 2 பேருக்கு குண்டாஸ்!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன்.,இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி...

மருத்துவமனையில் சிறப்பு விருந்தினராக காவல் கண்காணிப்பாளர்!

மருத்துவமனையில் சிறப்பு விருந்தினராக காவல் கண்காணிப்பாளர்!

தூத்துக்குடி:  உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் (19.11.2022) சர்க்கரை நோய் விழிப்புணர்வு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட...

மாணவர்களுக்கு  பரிசுகளை வழங்கிய  S.P

மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய S.P

 காஞ்சிபுரம் :  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 19ஆம் நாள் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி குழந்தைகளை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு...

மாணவிகளை ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்து கௌரவம்!

மாணவிகளை ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்து கௌரவம்!

திண்டுக்கல் :  திண்டுக்கல்லில் பள்ளி மாணவிகளை ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்து கௌரவித்த திண்டுக்கல் ஆய்வாளர் திரு.சேது பாலாண்டி அவர்கள். உலக பெண்கள் குற்றத்தடுப்பு தினத்தை முன்னிட்டு...

சீரிய பேச்சில் மாணவர்களுடன் S.P

சீரிய பேச்சில் மாணவர்களுடன் S.P

திண்டுக்கல் :  (19.11.2022) உலக பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் இன்று நகர் வடக்கு காவல் நிலையத்தில்...

மதுரையில் வீடு இடிந்து விழுந்ததில் 5 பேர் காயம்!

மதுரையில் வீடு இடிந்து விழுந்ததில் 5 பேர் காயம்!

மதுரை :  மதுரை மாவட்டம் மேலூர் அருகே வடக்கு நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. கூலித் தொழில் செய்து வரும் இவருக்கு, முத்துப்பிள்ளை என்ற மனைவியும், பூமாயி என்ற...

காவல் நிலையத்துக்கு வருகை தந்த பள்ளி மாணவர்கள்

காவல் நிலையத்துக்கு வருகை தந்த பள்ளி மாணவர்கள்

விருதுநகர் :  காரியாபட்டி காவல் நிலையத்துக்கு வருகை தந்த ,பள்ளி மாணவர்களுக்கு, காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து, ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் விளக்கி...

மதுரை கிரைம்ஸ் 19/11/2022

மதுரை கிரைம்ஸ் 19/11/2022

சிறுமியை வீட்டுக்குள் பூட்டி வைத்து சித்திரவதை!   மதுரை :  தல்லாகுளம் திருப்பாலை அன்புநகர் பாலசுப்பிரமணிய நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் (17), வயது சிறுமி. இவரை...

மதுரை பொதுமக்கள் கோரிக்கை!

மதுரை பொதுமக்கள் கோரிக்கை!

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான், தென்கரை வைகை பாலம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தை இணைக்கும் முக்கிய ஆற்று பாலமாக உள்ளது. சுமார் 20க்கும் மேற்பட்ட...

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையின் அறிவிப்பு!

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையின் அறிவிப்பு!

சென்னை :  பனகல் பூங்கா மற்றும் வி.என் சாலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை...

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக பேரணி!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக பேரணி!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகில் உள்ள கீழநெட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக கீழநெட்டூர் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்....

சிவகங்கையில் புகைப்பட கண்காட்சி!

சிவகங்கையில் புகைப்பட கண்காட்சி!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒடுவன்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை மற்றும் நலத்திட்ட உதவிகளை...

சுகாதார சீர்கேடால் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அவதி!

சுகாதார சீர்கேடால் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அவதி!

மதுரை :  மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அவனியாபுரம் 100- வது வார்டு பகுதியில் உள்ள பிரசன்னா காலனி, காட்டு மாரியம்மன் கோவில் வீதி, புதுத்தெரு பகுதியில் உள்ள...

Page 122 of 200 1 121 122 123 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.