சோதனை வேட்டையில் தீவிரமாக காவல்துறையினர்!
சென்னை : தமிழகத்தில் என்.ஐ.ஏ. அமைப்பு பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகப்பட்டியலில் இருக்கும் நபர்களை கண்காணித்தல் மற்றும் அவர்களது...
சென்னை : தமிழகத்தில் என்.ஐ.ஏ. அமைப்பு பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகப்பட்டியலில் இருக்கும் நபர்களை கண்காணித்தல் மற்றும் அவர்களது...
வேலூர் : வேலூர் கடந்த (18 /12 2021) அன்று காவல்துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த திருமதி. பிரபா என்பவர் தற்போது மனம் திரும்பியதால் அவரின்...
சேலம் : சேலம் (19/11/ 2022)-ம் தேதி தமிழ்நாடு அளவில் காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, அவர்களின் தலைமையில் உயர் காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் தாகூர் அவர்கள் உத்தரவின் பேரின் ஓசூர் சிப்காட் காவல் ஆய்வாளர் திருமதி.சாவித்திரி அவர்கள் தலைமைல்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கிருஷ்ணவேனி, அவர்களின் தலைமையில் காவலர்கள்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பட்டு வளர்ச்சித்துறை ஆகியத்துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு...
மதுரை : ரேசன் அரிசி பதுக்கல், மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருத்தால் கடைக்குசீல் வைக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத் யாதவ், எச்சரிக்கை...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன்.,இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி...
தூத்துக்குடி: உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் (19.11.2022) சர்க்கரை நோய் விழிப்புணர்வு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட...
காஞ்சிபுரம் : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 19ஆம் நாள் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி குழந்தைகளை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு...
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பள்ளி மாணவிகளை ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்து கௌரவித்த திண்டுக்கல் ஆய்வாளர் திரு.சேது பாலாண்டி அவர்கள். உலக பெண்கள் குற்றத்தடுப்பு தினத்தை முன்னிட்டு...
திண்டுக்கல் : (19.11.2022) உலக பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் இன்று நகர் வடக்கு காவல் நிலையத்தில்...
மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் அருகே வடக்கு நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. கூலித் தொழில் செய்து வரும் இவருக்கு, முத்துப்பிள்ளை என்ற மனைவியும், பூமாயி என்ற...
விருதுநகர் : காரியாபட்டி காவல் நிலையத்துக்கு வருகை தந்த ,பள்ளி மாணவர்களுக்கு, காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து, ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் விளக்கி...
சிறுமியை வீட்டுக்குள் பூட்டி வைத்து சித்திரவதை! மதுரை : தல்லாகுளம் திருப்பாலை அன்புநகர் பாலசுப்பிரமணிய நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் (17), வயது சிறுமி. இவரை...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான், தென்கரை வைகை பாலம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தை இணைக்கும் முக்கிய ஆற்று பாலமாக உள்ளது. சுமார் 20க்கும் மேற்பட்ட...
சென்னை : பனகல் பூங்கா மற்றும் வி.என் சாலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகில் உள்ள கீழநெட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக கீழநெட்டூர் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்....
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒடுவன்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை மற்றும் நலத்திட்ட உதவிகளை...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அவனியாபுரம் 100- வது வார்டு பகுதியில் உள்ள பிரசன்னா காலனி, காட்டு மாரியம்மன் கோவில் வீதி, புதுத்தெரு பகுதியில் உள்ள...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.