Admin2

Admin2

மதுரை கிரைம்ஸ் 21/11/2022

மதுரை கிரைம்ஸ் 21/11/2022

ஜெய்ஹிந்த்புரத்தில்  வாலிபர் கைது!   மதுரை :  மதுரை  சோலையழகுபுரம் ஜானகி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சிவமூர்த்தி (51) இவர் சோலை அழகுபுரம் இரண்டாவது தெருவில்...

காரியாபட்டியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு!

காரியாபட்டியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு!

விருதுநகர் :  காரியாபட்டியில்  நீதிமன்றம் அமைக்கப்படவிருக்கும் தற்காலிக கட்டிடத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அருகில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உள்ளனர்.   மதுரையிலிருந்து...

நினைவு பரிசுகளை வழங்கிய ஆட்சியர்!

நினைவு பரிசுகளை வழங்கிய ஆட்சியர்!

விருதுநகர் :  விருதுநகரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகக் கண்காட்சி திருவிழா நடைபெற்று வருகிறது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய, தமிழ் சிறுகதையின் தடங்கள் என்ற நூலை எழுத்தாளரும்,...

பக்தர்கள் அதிகம் வரும் வாகனங்கள் தீவிர சோதனை!

பக்தர்கள் அதிகம் வரும் வாகனங்கள் தீவிர சோதனை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில்வே நிலையத்தில் மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு  தீவிரவாதியின் சம்பவத்தைத் தொடர்ந்து பக்தர்கள் அதிகம் வரும் பழனி ரயில்வே நிலையத்தில் உள்ளே...

சோழவந்தானில் ரயில் பயணிகள் கோரிக்கை மனு!

சோழவந்தானில் ரயில் பயணிகள் கோரிக்கை மனு!

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதை சுற்றி உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள்...

தங்கும் விடுதிகள், வாகனங்களில் திடீர் சோதனை!

தங்கும் விடுதிகள், வாகனங்களில் திடீர் சோதனை!

வேலூர் :  வேலூர் மங்களூரு சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்டத்தில் போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் நாகுரி என்ற பகுதியில்...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

முகப்பேரில் பெண்கள் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்!

சென்னை :  முகப்பேரில் உள்ள மங்கள் ஏரி பூங்காவில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி ராஜு (31),என்பவர், பெண்கள் கழிவறையில்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை...

34 காவல் நிலையங்களில் நல்லுறவு  கலந்துரையாடல் நிகழ்ச்சி!

34 காவல் நிலையங்களில் நல்லுறவு கலந்துரையாடல் நிகழ்ச்சி!

விழுப்புரம் :  விழுப்புரம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினம் நேற்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டது. இந்நாளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர்களை அருகில்...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

வாய்க்காலில் அழுகிய நிலையில் மிதந்த பெண் சடலம்!

திருப்பூர் :  திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் செக்கனோடை வாய்க்காலில் பெண் சடலம் ஒன்று மிதந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் மடத்துக்குளம் காவல் நிலைய...

மாநில அளவிலான போட்டியில் பதக்கம் பெற்ற காவல்துறை துணைத் தலைவர்!

மாநில அளவிலான போட்டியில் பதக்கம் பெற்ற காவல்துறை துணைத் தலைவர்!

சென்னை :  (11.03.2022) மாநில அளவில் காவல்துறை அதிகாரிகளுக்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவேஷ் குமார்,...

47 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

பேட்டரிகளில் கடத்திய 93 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

சென்னை :  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், விமான பயணிகளை தீவிரமாக...

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி!

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரிய பட்டியில் தமிழ்ச் செம்மல் புலவர் சங்கரலிங்கம் எழுதிய சர்தார் வல்லபாய் படேல் பற்றிய நூலினை, காரியாபட்டி ஸ்ரீ மங்கலம் ஓட்டல்...

பயணிகளுக்கு போதை காளான்,சிக்கிய பெங்களூர் வாலிபர்!

பயணிகளுக்கு போதை காளான்,சிக்கிய பெங்களூர் வாலிபர்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து  காணப்படுவ‌தாக‌ காவ‌ல்துறையின‌ருக்கு தொட‌ர்ந்து புகார் வ‌ந்த‌து. இதனையடுத்து காவல்துறையினர் கொடைக்கானல்...

மலைகளில் தீவிர கள்ளச்சாராய வேட்டை!

மலைகளில் தீவிர கள்ளச்சாராய வேட்டை!

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.பேபி,  அவர்களின் தலைமையில்...

சாத்கர் மலையில் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு

சாத்கர் மலையில் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன். அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கிருஷ்ணவேணி அவர்களின்...

காவல்துறையினரால் மாணவர்களுக்கு பிரம்மாண்டமான போட்டி!

காவல்துறையினரால் மாணவர்களுக்கு பிரம்மாண்டமான போட்டி!

திருநெல்வேலி :  தமிழகத்தில் போதை வஸ்துகள் உபயோகப்படுத்துதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மனஅழுத்தத்தால் அதிகமான தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. இதனை ஒழிக்கும் விதமாக தமிழக...

கல்வராயன்மலையில் சிறப்பு படைகள் அதிரடி!

கல்வராயன்மலையில் சிறப்பு படைகள் அதிரடி!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன், இ.கா.ப அவர்கள், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கல்வராயன்மலை மற்றும் அதனை...

தீவிர ரோந்தில் 7 பேர் கைது!

பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது!

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் ரெகு ராஜேஷ் . இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டின்...

காவல்துறையினரிடம் சிறப்பான பரிசுகளை பெற்ற மாணவர்கள்!

காவல்துறையினரிடம் சிறப்பான பரிசுகளை பெற்ற மாணவர்கள்!

மதுரை :  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரசாந்த், அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த ராஜு, தலைமையில் பள்ளி...

கழிப்பறை தின விழிப்புணர்வு நடைபயணம்!

கழிப்பறை தின விழிப்புணர்வு நடைபயணம்!

மதுரை :  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் க. சுகுமார் தலைமையில் உலக கழிப்பறை தினம் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதில்...

Page 121 of 200 1 120 121 122 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.