மதுரை கிரைம்ஸ் 21/11/2022
ஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் கைது! மதுரை : மதுரை சோலையழகுபுரம் ஜானகி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சிவமூர்த்தி (51) இவர் சோலை அழகுபுரம் இரண்டாவது தெருவில்...
ஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் கைது! மதுரை : மதுரை சோலையழகுபுரம் ஜானகி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சிவமூர்த்தி (51) இவர் சோலை அழகுபுரம் இரண்டாவது தெருவில்...
விருதுநகர் : காரியாபட்டியில் நீதிமன்றம் அமைக்கப்படவிருக்கும் தற்காலிக கட்டிடத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அருகில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உள்ளனர். மதுரையிலிருந்து...
விருதுநகர் : விருதுநகரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகக் கண்காட்சி திருவிழா நடைபெற்று வருகிறது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய, தமிழ் சிறுகதையின் தடங்கள் என்ற நூலை எழுத்தாளரும்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில்வே நிலையத்தில் மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தீவிரவாதியின் சம்பவத்தைத் தொடர்ந்து பக்தர்கள் அதிகம் வரும் பழனி ரயில்வே நிலையத்தில் உள்ளே...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதை சுற்றி உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள்...
வேலூர் : வேலூர் மங்களூரு சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்டத்தில் போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் நாகுரி என்ற பகுதியில்...
சென்னை : முகப்பேரில் உள்ள மங்கள் ஏரி பூங்காவில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி ராஜு (31),என்பவர், பெண்கள் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை...
விழுப்புரம் : விழுப்புரம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினம் நேற்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டது. இந்நாளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர்களை அருகில்...
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் செக்கனோடை வாய்க்காலில் பெண் சடலம் ஒன்று மிதந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் மடத்துக்குளம் காவல் நிலைய...
சென்னை : (11.03.2022) மாநில அளவில் காவல்துறை அதிகாரிகளுக்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவேஷ் குமார்,...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், விமான பயணிகளை தீவிரமாக...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரிய பட்டியில் தமிழ்ச் செம்மல் புலவர் சங்கரலிங்கம் எழுதிய சர்தார் வல்லபாய் படேல் பற்றிய நூலினை, காரியாபட்டி ஸ்ரீ மங்கலம் ஓட்டல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து காணப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கொடைக்கானல்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.பேபி, அவர்களின் தலைமையில்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன். அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கிருஷ்ணவேணி அவர்களின்...
திருநெல்வேலி : தமிழகத்தில் போதை வஸ்துகள் உபயோகப்படுத்துதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மனஅழுத்தத்தால் அதிகமான தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. இதனை ஒழிக்கும் விதமாக தமிழக...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன், இ.கா.ப அவர்கள், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கல்வராயன்மலை மற்றும் அதனை...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் ரெகு ராஜேஷ் . இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டின்...
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரசாந்த், அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த ராஜு, தலைமையில் பள்ளி...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் க. சுகுமார் தலைமையில் உலக கழிப்பறை தினம் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.