Admin2

Admin2

லட்சம் மதிப்பில் கைவரிசை காட்டிய மர்மநபர் அதிரடி கைது!

லட்சம் மதிப்பில் கைவரிசை காட்டிய மர்மநபர் அதிரடி கைது!

திருநெல்வேலி :  அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட பண்ணைசங்கரய்யர் நகரில் கணேசன் என்பவரது வீட்டில் கடந்த (14-07-2022)ம் தேதி இரவு நகைகள் திருடு போனது சம்பந்தமாகவும், (31-10-2022)...

15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் DIG ஆலோசனை!

15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் DIG ஆலோசனை!

திருநெல்வேலி :  தென் மாவட்டங்களில் கஞ்சா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்தார்....

துரித நடவடிக்கையில் செல்போன்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

துரித நடவடிக்கையில் செல்போன்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக அந்தந்த காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களை...

காவலர்களின் குறைகளை கேட்டறிந்த காவல் துறை தலைவர்!

காவலர்களின் குறைகளை கேட்டறிந்த காவல் துறை தலைவர்!

நாமக்கல் :  நாமக்கல் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.ர.சுதாகர் இ.கா.ப., அவர்கள் நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் ஆய்வு மேற்கொண்டு ஆயுதப்படை...

குற்ற நடவடிக்கைளை குறைக்க புறக்காவல் நிலையம் திறப்பு!

குற்ற நடவடிக்கைளை குறைக்க புறக்காவல் நிலையம் திறப்பு!

நாமக்கல் :  நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோஸ்டல் சந்திப்பு பகுதியில் காவல்துறை புறக்காவல் நிலையத்தை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.R.சுதாகர்,...

கூட்டுக்கொள்ளை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை!

கூட்டுக்கொள்ளை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை!

நாமக்கல் :   நாமக்கல் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.சு.சுதாகர் இ.கா.ப., அவர்கள் பள்ளிபாளையத்தில் நடந்த கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த...

இந்திய கூட்டுறவு வார விழா

இந்திய கூட்டுறவு வார விழா

சிவகங்கை : கூட்டுறவுத்துறை சார்பில் 69-ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர்...

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர்!

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர்!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், மல்லல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் சுவரொட்டி தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. சுவரொட்டி தாயாரிக்கும் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று...

15 அரசு பள்ளிகளில் காவல்துறையினரின் தீவிர நிகழ்ச்சி!

15 அரசு பள்ளிகளில் காவல்துறையினரின் தீவிர நிகழ்ச்சி!

சேலம் :  நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் 20 உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்...

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

பெண்ணை 6 துண்டுகளாக வெட்டி கொலை செய்த கொடூரம்..!

உத்தரப்பிரதேசம் :  உத்தரப்பிரதேசம் மாநிலம் அசம்கார் மாவட்டம் பாஸ்ச்மி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் இருந்து துர்நாற்றம் வீசவே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர்...

வெளிமாநிலத்திலிருந்து கடத்தல், வாகன தணிக்கையில் சிக்கியது!

விருத்தாசலத்தில் குற்ற செயலில் 4 பேர் கைது!

கடலூர் :  கடலூர் விருத்தாசலம், விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி, மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தங்கதுரை தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில்...

வீட்டில் பதுக்கிய 5 டன் பொருள் பறிமுதல்!

வீட்டில் பதுக்கிய 5 டன் பொருள் பறிமுதல்!

கடலூர் :  கடலூர் வேப்பூர், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

போலியான தகவலில் 57 லட்சம் மோசடி குற்றவாளி கைது!

வேலூர் :  வேலூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 நபர்களிடம் 57 லட்சம் மோசடி செய்த வழக்கில் திருமதி. ரேவதி என்பவர் மாவட்ட...

வாகன அனுமதிசீட்டு பெற வேண்டும், எஸ்.பி அறிவிப்பு!

லாட்டரி வேட்டையில் S.P யின் தீவிரம்!

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் மேல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

மதுரை மயான பகுதியில், மர்மகும்பல் கைது!

மாடம்பாக்கத்தில் 10 பேர் கைது தனிப்படைகள் அதிரடி!

சென்னை :  சென்னை காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (48), மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரான இவர்,...

நாமக்கல் கிராம மக்களுடன் காவல் துறையினர்!

நாமக்கல் கிராம மக்களுடன் காவல் துறையினர்!

நாமக்கல் :  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீலேரிப்பட்டியில் திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கஞ்சா மற்றும் போதைப்...

காவல்துறையினரின் திடீர் சோதனையில் 5 பேர் கைது!

1,18,000 மதிப்புள்ள கடத்தல் பொருள் ரவுடி கைது!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டம்,  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி...

தீவிர ரோந்து பணியில் 2 பேர் கைது!

தீவிர ரோந்து பணியில் 2 பேர் கைது!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கிடைத்த ரகசிய தகவலின்படி, படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...

தலைமை காவலருக்கு D.G.P யின் பாராட்டு!

தலைமை காவலருக்கு D.G.P யின் பாராட்டு!

 சென்னை :  கடந்த 13 ஆம் தேதி மதுரையில் கனமழையால், செல்லூர் கல்பாலத்தின் அருகே தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதித்த நிலையில் தனது கைகளாலேயே குப்பைகளை அகற்றி...

ஆற்றில் மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு!

ஓசூர் கொலை வழக்கில் மர்ம நபருக்கு தீவிர வலை!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அஞ்செட்டி பேருந்து நிறுத்தம் இடத்தில் ஆட்டோ ஓட்டுநர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது....

Page 120 of 200 1 119 120 121 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.