லட்சம் மதிப்பில் கைவரிசை காட்டிய மர்மநபர் அதிரடி கைது!
திருநெல்வேலி : அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட பண்ணைசங்கரய்யர் நகரில் கணேசன் என்பவரது வீட்டில் கடந்த (14-07-2022)ம் தேதி இரவு நகைகள் திருடு போனது சம்பந்தமாகவும், (31-10-2022)...
திருநெல்வேலி : அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட பண்ணைசங்கரய்யர் நகரில் கணேசன் என்பவரது வீட்டில் கடந்த (14-07-2022)ம் தேதி இரவு நகைகள் திருடு போனது சம்பந்தமாகவும், (31-10-2022)...
திருநெல்வேலி : தென் மாவட்டங்களில் கஞ்சா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்தார்....
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக அந்தந்த காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களை...
நாமக்கல் : நாமக்கல் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.ர.சுதாகர் இ.கா.ப., அவர்கள் நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் ஆய்வு மேற்கொண்டு ஆயுதப்படை...
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோஸ்டல் சந்திப்பு பகுதியில் காவல்துறை புறக்காவல் நிலையத்தை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.R.சுதாகர்,...
நாமக்கல் : நாமக்கல் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.சு.சுதாகர் இ.கா.ப., அவர்கள் பள்ளிபாளையத்தில் நடந்த கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த...
சிவகங்கை : கூட்டுறவுத்துறை சார்பில் 69-ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மல்லல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் சுவரொட்டி தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. சுவரொட்டி தாயாரிக்கும் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று...
சேலம் : நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் 20 உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்...
உத்தரப்பிரதேசம் : உத்தரப்பிரதேசம் மாநிலம் அசம்கார் மாவட்டம் பாஸ்ச்மி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் இருந்து துர்நாற்றம் வீசவே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர்...
கடலூர் : கடலூர் விருத்தாசலம், விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி, மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தங்கதுரை தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில்...
கடலூர் : கடலூர் வேப்பூர், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய...
வேலூர் : வேலூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 நபர்களிடம் 57 லட்சம் மோசடி செய்த வழக்கில் திருமதி. ரேவதி என்பவர் மாவட்ட...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் மேல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...
சென்னை : சென்னை காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (48), மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரான இவர்,...
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீலேரிப்பட்டியில் திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கஞ்சா மற்றும் போதைப்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கிடைத்த ரகசிய தகவலின்படி, படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...
சென்னை : கடந்த 13 ஆம் தேதி மதுரையில் கனமழையால், செல்லூர் கல்பாலத்தின் அருகே தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதித்த நிலையில் தனது கைகளாலேயே குப்பைகளை அகற்றி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அஞ்செட்டி பேருந்து நிறுத்தம் இடத்தில் ஆட்டோ ஓட்டுநர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.