கோடியில் கைவரிசை காட்டியவர்களுக்கு கோவை தனிப்படையினரின் அதிரடி
கோவை : கோவை மாநகரம் D -1 ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த (21/3/2023),ஆம் தேதி ராஜேஸ்வரி (63) கிரீன் பீல்டு காலனி, புளியகுளம் ரோடு,...
கோவை : கோவை மாநகரம் D -1 ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த (21/3/2023),ஆம் தேதி ராஜேஸ்வரி (63) கிரீன் பீல்டு காலனி, புளியகுளம் ரோடு,...
சிவகங்கை : தேவகோட்டை நகரில் அரசு உத்தரவுப்படி வருகின்ற (12.06.2023), முதல் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதனால் நகரில் உள்ள தனியார் பள்ளி கல்லூரிகளில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் , வீரசோழனை சேர்ந்த முகமது இப்ராஹிம் மனைவி ரஹீமா பீவி இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு...
திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைரோட்டில் தனியார் பாரில் மது அருந்தி கொண்டிருந்த பள்ளபட்டியை சேர்ந்த நவீன்,நிவிக்குமார் ஆகியோரிடம் அம்மா பட்டியை சேர்ந்த ஏசா, சீமோன்ராஜா, பாஸ்கரன், ராஜ...
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம், திண்டுக்கல் கொலை சம்பவத்தில் கைதான யுவராஜ் (29), விக்னேஷ் (33), ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்த விஜய்(43),...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை...
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு காவல்நிலையங்கள் ஈரோடு கோபியில் உள்ளன. இந்த இரு காவல் நிலையங்களில் பணியாற்றிய காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பிற காவல்நிலையங்களுக்கு பணியிட...
மதுரை : மதுரையில், அமைச்சர்.பி. டி .ஆர். தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியை...
திண்டுக்கல் : திண்டுக்கல் அடுத்த முருகபவனம் பகுதியில் இளைஞர் வெட்டிக்கொலை, போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2019-ம் ஆண்டு அழகுபாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது...
பள்ளி மாணவி ஆசிட்குடித்து தற்கொலை மதுரை : மதுரை அருகே, கல்மேடு சந்திரலேகா நகரை சேர்ந்தவர் முத்துமாரி மகள் நாகேஸ்வரி (15) இவர் பள்ளியில் எட்டாவது வகுப்பு...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் முதல் திருவொற்றியூர் வரை உள்ள நெடுஞ்சாலையானது குண்டும் குழியுமாக மாறியுள்ளது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாக சாலையை சீரமைக்காததால் தொடர்ந்து அடிக்கடி...
ஈரோடு : நமது மஞ்சள் நகராமாம் ஈரோட்டில் கடந்த 49 வருடங்களாக இயங்கி வரும் பெடரல் வங்கி ஈரோடு கிளையின் வளாகம் புத்தம் புதுபொலிவுடன் வங்கியின் வாடிக்கையாளர்களின்...
மதுரை : மதுரையில் கடந்த ஜனவரி மாதம் பசுமலை பகுதியில் உள்ள ஒரு டூவீலர் விற்பனை நிலையத்தில் (Auto Consultancy) விலையுயர்ந்த பைக்கை இரண்டு பேர் கொண்ட...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது. மலையடிவாரப் பகுதியில் விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு மா, தென்னை, வாழை,...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சப்.இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அசோக் குமார் நரிக்குடி ஒன்றியம் அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு, காரியாபட்டி...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறை கஞ்சா, கள்ளச்சாரயம் இதர போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மதுரை மாவட்ட காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில் நிலையம் பயணிகள் சீட்டு அலுவலகம் அருகே உள்ள பயணிகள் காத்திருப்பு அறையில் அடையாளம் தெரியாத சுமார் (60) வயது மதிக்கத்தக்க ஆண்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லை அடுத்த சின்னாளபட்டி அருகே காரில் சென்று கொண்டிருந்த கார் சென்டர் மீடியினில் மோதி கார் தூக்கி வீசப்பட்டு...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று இரவு காரியாபட்டினம் காவல் சரக தென்புலம் கோவில் திருவிழாவில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதா கிடைத்த ரகசிய தகவலின்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.