காவலர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த S.P
வேலூர் : இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்பு துறை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் பங்கு...
வேலூர் : இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்பு துறை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் பங்கு...
சிவகங்கை : காரைக்குடி நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனது குப்பை எனது பொறுப்பு தீவிர தூய்மை பணியில் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில்...
சேலம் : சேலம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்வது பற்றி கடந்த (3/11/2022)-ம் தேதி பத்திரிகை செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. அதன்படி இன்று சேலம்...
வேலூர் : வேலூர் மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் தீயணைப்பாளர் சிறை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை (27/11/2022),...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள முதுகம்பட்டி அருகில் ஏரி கால்வாயில் நீரில் மூழ்கியவாறு ஆண் சடலாம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது ....
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மங்கம்மா பேட்டை காவல்துறையினர் சோதனை சாவடி அருகே அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் திரு,சாலமோன் ராஜா, பயிற்சி உதவி ஆய்வாளர்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பகுதியில் உள்ள காந்தி நகர் அருகே, சபரி மற்றும் அவரது உறவினர் ரத்தினவேல்பாண்டியன் இருவரும் நேற்று முன்தினம் கொடூரமாக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் (26.11.2022), ம் தேதி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சீருடை பணியாளர்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் என பணி செய்து வருகின்றனர். இந்த...
திருவள்ளூர் : பொன்னேரி, எண்ணூர் துறைமுகத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு தச்சூர் கூட்டு ரோடு செல்வதற்கு மீஞ்சூர் வண்டலூர் சாலையை பயன்படுத்தாமல் மீஞ்சூரில்...
திருவள்ளூர் : பொன்னேரி, பழவேற்காடு, தச்சுர், பஞ்சட்டி, திருப்பாலைவனம், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில், அடிக்கடி இருசக்கர வாகனங்கள் , திருடு போவது குறித்து புகார்கள்வந்த நிலையில் குற்றங்களை தடுக்கும்...
சிவகங்கை : பேரூராட்சித் துறைகளின் சார்பில், பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.13.77 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உரிய நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை தங்களது கிராமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அரசு நகர்ப் பேருந்து முன்கூட்டியே...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சி தச்சம்பத்து கிராமத்தில், பெண்கள் சுகாதார வளாகம் அருகிலேயே குப்பைகளை கொட்டுவதால், சுகாதார கேடு ஏற்படுவதாக சமூக...
விழுப்புரம் : புதுச்சேரி மாநிலத்தில், இருந்து விக்கிரவாண்டி பகுதி வழியாக காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. ஸ்ரீநாதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது....
சென்னை : இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி, மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும், நேரடி கண்காணிப்பையும் உறுதி செய்கிறது. 39 மாவட்டங்கள் மற்றும்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மல்லையா என்ற மல்லிசாமி பணிக்காலத்தில் இறந்த நிலையில் அவரது குடும்பத்தாரருக்கு அவருடன் கடந்த 2011-ம் ஆண்டு...
சென்னை : சென்னை சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் வசித்து வரும் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. என்ற ராதாகிருஷ்ணன் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், அவரது மனைவி...
மதுரை : மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டத்தில், சைபர்கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. பொன்மீனா, அவர்கள் தலைமையில், SVN கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு Cyber Crime குற்றங்கள்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் (27.11.2022) அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்(TNUSRB) மூலம் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வினை மாவட்டத்தில் சுமார் 7318 தேர்வர்கள்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.