Admin2

Admin2

வாகன அனுமதிசீட்டு பெற வேண்டும், எஸ்.பி அறிவிப்பு!

காவலர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த S.P

வேலூர் :  இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்பு துறை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் பங்கு...

காரைக்குடியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்!

காரைக்குடியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்!

சிவகங்கை :  காரைக்குடி நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனது குப்பை எனது பொறுப்பு தீவிர தூய்மை பணியில் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில்...

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு!

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு!

சேலம் :  சேலம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்வது பற்றி கடந்த (3/11/2022)-ம் தேதி பத்திரிகை செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. அதன்படி இன்று சேலம்...

காவல் அதிகாரிகள் கலந்து கொண்ட அறிவுரை கூட்டம்!

காவல் அதிகாரிகள் கலந்து கொண்ட அறிவுரை கூட்டம்!

வேலூர் :  வேலூர் மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் தீயணைப்பாளர் சிறை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை (27/11/2022),...

மதுரையில் வேட்டைக்குச் சென்ற இளைஞர் பலி!

முதுகம்பட்டி ஏரி கால்வாயில் ஆண் சடலம்!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள முதுகம்பட்டி அருகில் ஏரி கால்வாயில் நீரில் மூழ்கியவாறு ஆண் சடலாம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது ....

வாகனத் தணிக்கையில் கடத்தல்காரர்கள் கைது!

வாகனத் தணிக்கையில் கடத்தல்காரர்கள் கைது!

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மங்கம்மா பேட்டை காவல்துறையினர் சோதனை சாவடி அருகே அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் திரு,சாலமோன் ராஜா, பயிற்சி உதவி ஆய்வாளர்...

மதுரை சரக D.I.G  நேரில் ஆய்வு!

மதுரை சரக D.I.G நேரில் ஆய்வு!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பகுதியில் உள்ள காந்தி நகர் அருகே, சபரி மற்றும் அவரது உறவினர் ரத்தினவேல்பாண்டியன் இருவரும் நேற்று முன்தினம் கொடூரமாக...

சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர்

சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் (26.11.2022), ம் தேதி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சீருடை பணியாளர்...

மீஞ்சூரில் மருத்துவரை கைது செய்ய பணியாளர்கள் ஆர்பாட்டம்!

மீஞ்சூரில் மருத்துவரை கைது செய்ய பணியாளர்கள் ஆர்பாட்டம்!

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் என பணி செய்து வருகின்றனர். இந்த...

பொன்னேரியில் கனரக வாகனங்கள் செல்ல தடை, சார் ஆட்சியர் உத்தரவு!

பொன்னேரியில் கனரக வாகனங்கள் செல்ல தடை, சார் ஆட்சியர் உத்தரவு!

திருவள்ளூர் :   பொன்னேரி, எண்ணூர் துறைமுகத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு தச்சூர் கூட்டு ரோடு செல்வதற்கு மீஞ்சூர் வண்டலூர் சாலையை பயன்படுத்தாமல் மீஞ்சூரில்...

பொன்னேரியில் திடீர் வாகன சோதனை!

பொன்னேரியில் திடீர் வாகன சோதனை!

திருவள்ளூர் :  பொன்னேரி, பழவேற்காடு, தச்சுர், பஞ்சட்டி, திருப்பாலைவனம், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில், அடிக்கடி இருசக்கர வாகனங்கள் , திருடு போவது குறித்து புகார்கள்வந்த நிலையில் குற்றங்களை தடுக்கும்...

மேம்பாட்டுப் பணிகள் ஆட்சியர் ஆய்வு!

மேம்பாட்டுப் பணிகள் ஆட்சியர் ஆய்வு!

சிவகங்கை : பேரூராட்சித் துறைகளின் சார்பில், பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.13.77 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்...

அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்!

அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்!

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உரிய நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை தங்களது கிராமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அரசு நகர்ப் பேருந்து முன்கூட்டியே...

மதுரை சுகாதார வளாகம் அருகிலேயே சுகாதாரக்கேடு!

மதுரை சுகாதார வளாகம் அருகிலேயே சுகாதாரக்கேடு!

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சி தச்சம்பத்து கிராமத்தில், பெண்கள் சுகாதார வளாகம் அருகிலேயே குப்பைகளை கொட்டுவதால், சுகாதார கேடு ஏற்படுவதாக சமூக...

சொகுசு காரில் சென்னைக்கு கடத்திய போதை 2 பேர் கைது!

சொகுசு காரில் சென்னைக்கு கடத்திய போதை 2 பேர் கைது!

 விழுப்புரம் :  புதுச்சேரி மாநிலத்தில், இருந்து விக்கிரவாண்டி பகுதி வழியாக காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. ஸ்ரீநாதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது....

தமிழக காவல்துறையில் D.G.P அறிமுகபடுத்திய புதிய செயலி!

தமிழக காவல்துறையில் D.G.P அறிமுகபடுத்திய புதிய செயலி!

 சென்னை :  இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி, மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும், நேரடி கண்காணிப்பையும் உறுதி செய்கிறது. 39 மாவட்டங்கள் மற்றும்...

14 லட்சம் நிதி வழங்கிய S.P

14 லட்சம் நிதி வழங்கிய S.P

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மல்லையா என்ற மல்லிசாமி பணிக்காலத்தில் இறந்த நிலையில் அவரது குடும்பத்தாரருக்கு அவருடன் கடந்த 2011-ம் ஆண்டு...

உணவு பொருள் கடத்தலில் 3 பேர் கைது!

துணிகர கொள்ளை மர்ம ஆசாமிகள் கைது!

சென்னை :  சென்னை சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் வசித்து வரும் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. என்ற ராதாகிருஷ்ணன் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், அவரது மனைவி...

கல்லூரி மாணவர்களுடன் காவல்துறையினர்!

கல்லூரி மாணவர்களுடன் காவல்துறையினர்!

மதுரை :  மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டத்தில், சைபர்கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. பொன்மீனா, அவர்கள் தலைமையில், SVN கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு Cyber Crime குற்றங்கள்...

காவல் அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம்!

காவல் அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம்!

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டத்தில் (27.11.2022) அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்(TNUSRB) மூலம் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வினை மாவட்டத்தில் சுமார் 7318 தேர்வர்கள்...

Page 117 of 200 1 116 117 118 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.