சிவகாசி பகுதிகளில், அதிகாலை பலத்த மழை!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக...
மதுரை : ஆரம்பப் பள்ளி மாணவ மாணவிகள் வாழ்க்கையில் விளையாடுகிறது மாநகராட்சி. சுற்றுச்சுவர் இடிந்து ஓராண்டு கடந்தும் சரி செய்யாத அவல நிலை உயிர்பலி ஆகும் நடவடிக்கை...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு...
விழுப்புரம் : விழுப்புரம் மேல்மலையனூர் மேல்மலையனூர் அருகே நீலாம்பூண்டியில் வளத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செஞ்சி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த வேனை நிறுத்தி...
விருதுநகர் : விருதுநகர் அருகே கன்னிசேரி -முதலிப்பட்டி ரோட்டில் லச்சக்காரப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பழக்கடை வைத்திருக்கும் வாடியூரைச் சேர்ந்த சிவசக்தி (32), என்பவர்...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (19). இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டில் (17), வயதுடைய பிளஸ்-2...
திருச்சி : திருச்சி மாநகரத்தில் கடந்த (25.10.22), -ம்தேதி தென்னூர் அருகே நின்றுக்கொண்டிருந்த நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் தாலுகா காவல் நிலையம் கடந்த ஆண்டு தென் மண்டல அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதனைத்...
வேலூர் : வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் மற்றும் விற்பனை போன்ற செயல்களில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கடம்போடுவாழ்வு பகுதியை சேர்ந்த மகாராஜன்(20), என்பவர் கடந்த (22.11.2022) அன்று திருநெல்வேலி பேட்டையில் நடைபெற்ற கொலை...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரில், காந்தி சாலையில் தனியாக ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதாக காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.பல்பீர் சிங், அவர்கள், மேற்பார்வையில் அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் திரு.சந்திரமோகன் அவர்கள் தலைமையிலான போலீசார்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில், ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி (28.11.2022)...
இராமநாதபுரம் : தென்னிந்திய அளவில் கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் மூன்றாம் இடமும், Men Physic-ல் ஐந்தாம் இடமும் பிடித்த காவலர் திரு.கோட்டைசாமி...
சென்னை : சென்னை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி உள்ளது. இந்த அகாடமியில் பயிற்சி பெற்று வரும் 4 பெண்கள்...
சிவகங்கை : காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் "THE NATIONAL YOUTH PARLIAMENT 2022" நிகழ்ச்சியில் நமது அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் மரியாதைக்குரிய G.ரவி அவர்கள் நாடாளுமன்ற...
மதுரை : சோழவந்தான் அருகே சாலைப் பணியினை, தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி , நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை...
மதுரை : வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி. மூர்த்தி, ஒத்தக்கடையில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறை...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா, கஞ்சா விற்பனையை தடுக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமதி. வந்திதா பாண்டே, உத்தரவின்...
தூத்துக்குடி : தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மகன் ஜெபராஜ் (28), லோடு மேன். இவர் ஜார்ஜ் ரோடு பகுதியில் கஞ்சா...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.