Admin2

Admin2

சோழவந்தான் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம்

சோழவந்தான் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம்

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள் உள்ளது. இந்த குடோன்களில் சேகரிக்கப்படும் தென்னை நார்களை கனரக...

மதுரை கிரைம்ஸ் 08/02/2023

மதுரை கிரைம்ஸ் 14/06/2023

குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை மதுரை : திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டி காளவாசல் ரோட்டைச்சேர்ந்தவய் சேது பாண்டி மகன் முத்துவேல் 38. இவருக்கு திருமணமானது முதல்...

அதிரடி வேட்டை ஒரே நாளில், 433 ரவுடிகளிடம் நடவடிக்கை!

போதைப் பொருட்கள் விற்பனை குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against...

கஞ்சா பயிர், அதிரடியாக நீதிமன்ற தீர்ப்பு!

தனியார் நிறுவனத்தில் தந்தை, மகன் லட்சத்தில் கைவரிசை

விருதுநகர் : விருதுநகர் எல்.பி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (55), இவர் பேராலி சாலையில் உள்ள தனியார் பாலிபேக் நிறுவனத்தின் மேலாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து...

தேசிய அளவில் பதக்கங்களை வென்ற மாணவர்களை கௌரவித்த S.P

தேசிய அளவில் பதக்கங்களை வென்ற மாணவர்களை கௌரவித்த S.P

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில்,காஷ்மீரில் தேசிய அளவில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்ற மாணவர்களை இராணிப்பேட்டை மாவட்ட...

S.P அவர்களால் CCTNS பயன்பாட்டிற்காக mobile tablet – கள்

S.P அவர்களால் CCTNS பயன்பாட்டிற்காக mobile tablet – கள்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களால் CCTNS பயன்பாட்டிற்காக mobile tablet-...

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

சென்னை : இன்று தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை தலைவர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னை...

ஒட்டன்சத்திரத்தில் கணவன் மனைவி பலி!

தூக்கில் தொங்கிய ஐந்தாம் வகுப்பு மாணவன்

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் வயது (45) இவர்மரம் வெட்டும் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது...

மாவட்ட சிறைச்சாலை கைதிகள் மத்திய சிறைக்கு மாற்றம்

மாவட்ட சிறைச்சாலை கைதிகள் மத்திய சிறைக்கு மாற்றம்

விருதுநகர் : விருதுநகர் - மதுரை சாலையில், விருதுநகர் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. 10 அறைகள் கொண்ட இந்த சிறைச் சாலையில் 255 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 150...

முதியவரின் செயலை பாராட்டிய காவல்துறையினர்

முதியவரின் செயலை பாராட்டிய காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நேற்று சாலையில் கிடந்த ரூ.20 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவரை காவல்துறையினர் பாராட்டினர். திருப்பத்தூர் அருகே ஏரியூரைச்...

விவாசயிகள் கருப்பு கொடி ஏந்தி உண்ணாவிரதம்

விவாசயிகள் கருப்பு கொடி ஏந்தி உண்ணாவிரதம்

ஈரோடு : ஈரோடு மாவட்டம், கீழ்பவாணி LPP காண்கிரிட் போடும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, ஈரோடு ரோடு, மேட்டு கடை அருகே,...

பள்ளி நிர்வாகிகளுக்கு கோவை போக்குவரத்து காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

பள்ளி நிர்வாகிகளுக்கு கோவை போக்குவரத்து காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

கோவை : கோவை (12/6/2023) மற்றும் (14/ 6/ 2023), -ம் தேதிகளில் பள்ளிகள் துவங்க உள்ளதை முன்னிட்டு பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை ஒழுங்கு...

முட்புதரில் இறந்த நிலையில் வன விலங்கு கண்டெடுப்பு

முட்புதரில் இறந்த நிலையில் வன விலங்கு கண்டெடுப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் பகுதியில் உள்ள முட்புதரில் புள்ளிமான் ஒன்று காயங்களுடன் இருப்பதை கண்ட கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்....

தஞ்சையில் தொடர் கைவரிசை காட்டிய வாலிபர்கள் கைது

தஞ்சையில் தொடர் கைவரிசை காட்டிய வாலிபர்கள் கைது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் உட்கோட்டம் பாபநாசம் புறப்பகுதிகளில் செல்லும் வயதானவர்களை குறி வைத்து சிலர் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் உள்ள பணம்...

ஒட்டன்சத்திரத்தில் கணவன் மனைவி பலி!

சிப்காட் அருகே குளத்தில் மர்மமான முறையில் ஆண் பிணம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் அருகே உள்ள சிப்காட்டில் உள்ள தனியார் மில்லில் கதிர்வேல்(40), என்பவர் வேலை செய்து வந்த நிலையில் நேற்று மதியம் தனது...

ஆற்றில் மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு!

மதுரையில் கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்த காசி வயது (54) என்பவர் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டார்....

மதுரை கிரைம்ஸ் 18/03/2023

மதுரை கிரைம்ஸ் 11/06/2023

மண்டேலா நகரில் வாலிபர் பலி மதுரை : மதுரை அருகே ஆண்டார் கொட்டாரம் குறிஞ்சி நகர் முத்துகிருஷ்ணன் மகன் அசோக் (27) இவர் அருப்புக்கோட்டை ரிங் ரோட்டில்...

கிராமத்தில் ட்ரோன் மூலம் தீவிர மதுவிலக்கு வேட்டை

கிராமத்தில் ட்ரோன் மூலம் தீவிர மதுவிலக்கு வேட்டை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் கண்ணன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு பகலவன் ஐபிஎஸ்...

தூர்வாரக்கோரி விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை

தூர்வாரக்கோரி விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை

மதுரை: கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாராத விரகனூர் மதகு (தடுப்பு) அணையை தூர்வாரக்கோரி விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நிலத்தடி நீர் சேகரிக்கவும், பாசன வசதி பயன்பெறவும்...

Page 11 of 200 1 10 11 12 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.