காவல் குழுவினருக்கு பாராட்டு
சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., ...
சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., ...
திருவண்ணாமலை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாவட்ட காவல் அலுவலகம்,...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மாவட்ட முதன்மை நீதிபதி செல்வி.ஜமுனா அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் சமரச தீர்வு தினத்தை முன்னிட்டு மாவட்ட...
திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலை பிரிவிலிருந்து சிறுமலை அடிவாரம் வரை SP. சீனிவாசன் தலைமையில் பயிற்சி காவலர்களின் மினி மாரத்தான் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சி நடைபெற்றது. ...
திண்டுக்கல்: திண்டுக்கல் அம்பாத்துரை அருகே செட்டியபட்டியை சேர்ந்த தேன்மொழி (20) என்ற பெண் காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு...
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்குட்பட்ட மீன் சந்தையில் கடை வைத்திருக்கும் சோரிஸ்கோஸ்தா என்பவர் கீழே கிடந்து தங்க செயினை எடுத்துள்ளார். அதனை உரிய நபரிடம்...
திருநெல்வேலி: பணகுடி மற்றும் மானூர் பகுதியில் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 3 ஏக்கர் 10 சென்ட் நிலங்களை மீட்டு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று (08.04.2022) சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம்,G-1 மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுபான கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்த மதுராந்தகம் துணை காவல்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா பகுதியைச் சேர்ந்த விஜயபிரபாகர் (வ/30) என்பவர் தனது சொந்த வேலை நிமித்தமாக சென்னை வந்துள்ளார். விஜயபிரபாகர் கடந்த...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொ) திரு. ஆரோக்கிய...
மதுரை: மதுரை மாவட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 1019 வாகனங்கள், இதில் ( 1001 இரண்டு சக்கர வாகனம், 8...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே பெண்கள் மற்றும்...
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர உற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில்...
சென்னை: சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வந்த வனஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), (வ/36), என்பவரின் கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்ட நிலையில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் புதிதாக பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்கு நடைபெற்ற வாராந்திர தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த காவலர்களுக்கு இன்று (08.04.2022) மாவட்ட ...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஓரிக்கை அப்பாவு நகரைச் சேர்ந்த சரவணன் ( 34 ) த/பெ. வெங்கடேசன் என்பவர் கொத்தனார் வேலை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த கார் மோதி 2 பேர் பலி 2...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆபாச படங்களை பதிவிட்டு வந்த தொழிலாளி சிதம்பரத்தை வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.]...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.