admin1

admin1

நிறுவனத்தின் மீது சைபர் அட்டாக்

நிறுவனத்தின் மீது சைபர் அட்டாக்

சேலம்:  பொதுத்துறை நிறுவனங்களில் முன்னணி எண்ணெய் நிறுவனம் ஆயில் இந்தியா  இந்த நிறுவனத்தின் மீது தற்போது சைபர் அட்டாக் நடைபெற்றுள்ளதாக ஆயில் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த...

கஞ்சா பறிமுதல் 6 பேர் கைது

குண்டர் சட்டத்தில் அதிரடி நடவடிக்கை

விருதுநகர் :   விருதுநகரில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கில் கைது...

ஆத்திரத்தில் தற்கொலை

கோவை:  கோவை மாவட்டம்  கிணத்துக்கடவு  பக்கம் உள்ள கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர் பழனி.  இவரது மனைவி கிட்டம்மாள்( வயது 38) கூலி தொழில் செய்துவந்தனர் . இவர்களது...

கோவையில் பரிதாபம்

கோவை:   கோவை ஏப்ரல் 14 கோவை வேலாண்டிபாளையம், கோவில் மேடு பக்கம் உள்ள மஞ்சேஸ்வரி காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60) இவரது மனைவி சித்ரா (வயது...

கோவையில் வீரவணக்க அஞ்சலி

கோவையில் வீரவணக்க அஞ்சலி

கோவை:  கோவை ஏப் 14 மும்பை துறைமுகத்தில் 1944-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி நிறுத்தி வைக்கப்பட்ட  ஒரு கப்பலில் திடீர் தீ ப்பிடித்தது. இதில் 1400டன் வெடி...

3 பேர் கைது

தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் கைது

தென்காசி:  தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி, கொலைமுயற்சி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பாண்டி கருமலைபாண்டி(30) என்ற நபரை பிரிவு 14...

மாநில அளவில் இடம் பிடித்த  முதல் நிலை காவலர்

மாநில அளவில் இடம் பிடித்த முதல் நிலை காவலர்

 திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்ட காவல்  அலுவலகத்தில் இன்று மாநில அளவில் நடைபெற்ற 30 வயதிற்கு உட்பட்டோருக்கான வட்டு எறிதல் போட்டியில் முதல் இடமும், ஈட்டி எறிதல்...

காவல் துறையினர் இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி

காவல் துறையினர் இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி

தென்காசி:  தென்காசி மாவட்டம், பசுமை வலசை என்ற இயக்கம் மற்றும் காவல் துறையினர்  இணைந்து இன்று (14.04.2022) மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து...

திண்டுக்கல்லில்  பள்ளி மாணவி பலி

திண்டுக்கல்லில் பள்ளி மாணவி பலி

திண்டுக்கல்:  சாணார்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி தீபா பலியாகினார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

தீவிர சோதனையில் 5 பேர் கைது

செங்கல்பட்டு :  (14/04/2022), செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்  உத்தரவின்படி,அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களிலும் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் செங்கல்பட்டு நகரம், திருக்கழுக்குன்றம், மேல்மருவத்தூர்,...

கஞ்சா வேட்டையில் கைது

செங்கல்பட்டு:  (14/04/2022), செங்கல்பட்டு  தாலுகா காவல்நிலையம், பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, கஞ்சா விற்பனை செய்த கணேஷ்(20) கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை...

காவல்துறையின் தீவிர விசாரணை

திண்டுக்கல்:   திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும்  சுற்றுவட்டார  பகுதிகளில்  பைக் திருட முயற்சி செய்த கார்த்திக்(22), மோகன்ராஜ்(21), நாகப்பன்(21) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து...

ரோந்து பணியின்போது சிக்கிய பெண் கைது

ரோந்து பணியின்போது சிக்கிய பெண் கைது

திண்டுக்கல்:  திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர்  திரு.இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.ஜான்சன் ஜெயக்குமார், திரு.ரவிசங்கர் தலைமை காவலர் திரு.ஜெயந்திலால், ராமச்சந்திரன் ஆகியோர் குடைபாறைப்பட்டி...

கஞ்சா வேட்டையில் கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல்  மாவட்டம்  சாணார்பட்டியை  அடுத்த கொரசின்னம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மணிக்காளை(54)  என்பவரை சாணார்பட்டி காவல்துறையினர் கைது செய்து  அவரிடமிருந்து ஒரு கிலோ...

எஸ்பி துவக்கிவைத்த இருசக்கர வாகனங்கள்

எஸ்பி துவக்கிவைத்த இருசக்கர வாகனங்கள்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானலில்  தற்போது  கோடை கால  சீசன் துவங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது.  எனவே போக்குவரத்தை சீர் செய்வதற்கும் சுற்றுலாப்...

திண்டுக்கல்லில் ரூ.6,37,000/- மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

திண்டுக்கல்லில் ரூ.6,37,000/- மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

திண்டுக்கல்:  திண்டுக்கல்லில் களவு போன மற்றும் காணாமல் போன  ரூ.6,37,000/- மதிப்புள்ள 50 ஆன்ராய்டு வகை செல்போன்களை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி.சீனிவாசன் முன்னிலையில்...

பழவேற்காட்டில் பெண்ணிற்கு  அடி, திருப்பாலைவனம் போலீசார் விசாரணை

மிகை மதிப்புள்ள பொருட்கள் பதுக்கல் 4 பேர் கைது

சிவகங்கை:  சிவகங்கை  அருகே  தீ குளத்துப்பட்டி குடோனில் பதுக்கி இருந்த ரூபாய் 2.50 லட்சம் மதிப்புள்ள இருபத்தி எட்டு மூட்டை குட்கா பறிமுதல்  செய்த போலீசார் 4...

காவல் ஆணையரின் வாழ்த்து

காவல் ஆணையரின் வாழ்த்து

சென்னை:  சென்னை  பெருநகர  காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான காவல் ஆளிநர்களின் பிறந்த நாளன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால்,...

வீடு புகுந்து கைவரிசை

வீடு புகுந்து கைவரிசை

தென்காசி:   தேவர்குளம்  காவல்நிலைய  சரகத்திற்குட்பட்ட கூவாச்சிபட்டியில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட வழக்கில் மூவிருந்தாளியை சேர்ந்த விஜயராஜ்(30), அ.மருதப்பபுரத்தை சேர்ந்த வேல்முருகன்(23), ஆகிய இருவர் கைது....

காவல்துறையினருக்கு பாராட்டு

காவல்துறையினருக்கு பாராட்டு

தென்காசி:  போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட ரூபாய் 60  லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் 75 சென்ட் நிலங்களை மீட்டு‌ உரியவரிடம் ஒப்படைப்பு.  நிலத்தை மீட்க காரணமாக ...

Page 67 of 97 1 66 67 68 97

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.