இளம்பெண் தற்கொலை
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஜான்சன் ஜெயக்குமார் சாணார்பட்டிக்கும், ரெட்டியார்சத்திரத்தில் பணியாற்றும் கணேசன் நகர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கும், அம்பாத்துறை போலீஸ் நிலையத்தில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டி அருகே தவசிமடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சேகர்(39) என்பவரை ஐஜி தனிப்படையினர் கைது செய்து அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை...
திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே சாலையை கடக்க முயன்ற முருகன்(40) என்பவர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே பலி இது குறித்து வடமதுரை காவல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் அய்யலூர் அருகே பசுக்களை விஷம் வைத்து கொன்ற சபரி கார்த்திக் என்பவரை வடமதுரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவு றுத்தலின்படி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (17.04.2022) தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து ...
தேனி: தமிழகம் மற்றும் கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் இன்று சித்ரா பௌர்ணமி நிலவு நிகழ்ச்சியை செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக தொலைக்காட்சி மற்றும்...
கோவை : மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை மீறி நேற்று கோவையில் பல்வேறு இடங்களில்...
கோவை : கோவை போத்தனூர் வெள்ளலூர் ரோட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தின் கேட்டில் உண்டியல் பொருத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் யாரோ மர்ம ஆசாமிகள்...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் , சித்தார்கோட்டை, பாரதி நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன் விக்னேஸ்வரன் ( வயத21) இவர் துடியலூர் அம்பிகா நகரிலுள்ள டாஸ்மாக் கடைபாரில்...
அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் உத்தரவின்படி அரியலூர், செந்துறை, இரும்புலிக்குறிச்சி , T.பழூர்,உடையார்பாளையம் மற்றும் ஆண்டிமடம் ஆகிய காவல் நிலையங்களில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் (16.04.2022) நடைபெற உள்ள 252வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ...
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வரும் நிலையில் பக்தர்களின் கூட்டத்தில் குற்றவாளிகளின் குற்ற செயல்களை தடுக்கும்...
சென்னை: அம்பத்தூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு. சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் அறையில் அமர்ந்து காவலர்கள் வார விடுப்பு பதிவேட்டை ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம் : காஞ்சீபுரத்தை அடுத்த பனப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் உமாதேவி (வயது 26). இவர், சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. ...
தூத்துக்குடி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுபடி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே நிலக்கோட்டை சாலையில் பூசாரிபட்டி பிரிவு என்ற இடத்தில் தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் சந்தோஷ் பாண்டி,...
திண்டுக்கல் : சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களுக்கு புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1930 தொடர்பு கொள்ளவும். திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா
திண்டுக்கல்: காற்றின் ஈரப்பதத்தில் தண்ணீரை உற்பத்தி செய்யும் எந்திரம் பல்வேறு நகரங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு எந்திரத்தில் தினமும் 500 லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய முடியும்....
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.