இளம்பெண் தற்கொலை
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஜான்சன் ஜெயக்குமார் சாணார்பட்டிக்கும், ரெட்டியார்சத்திரத்தில் பணியாற்றும் கணேசன் நகர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கும், அம்பாத்துறை போலீஸ் நிலையத்தில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டி அருகே தவசிமடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சேகர்(39) என்பவரை ஐஜி தனிப்படையினர் கைது செய்து அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை...
திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே சாலையை கடக்க முயன்ற முருகன்(40) என்பவர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே பலி இது குறித்து வடமதுரை காவல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் அய்யலூர் அருகே பசுக்களை விஷம் வைத்து கொன்ற சபரி கார்த்திக் என்பவரை வடமதுரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவு றுத்தலின்படி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (17.04.2022) தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து ...
தேனி: தமிழகம் மற்றும் கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் இன்று சித்ரா பௌர்ணமி நிலவு நிகழ்ச்சியை செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக தொலைக்காட்சி மற்றும்...
கோவை : மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை மீறி நேற்று கோவையில் பல்வேறு இடங்களில்...
கோவை : கோவை போத்தனூர் வெள்ளலூர் ரோட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தின் கேட்டில் உண்டியல் பொருத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் யாரோ மர்ம ஆசாமிகள்...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் , சித்தார்கோட்டை, பாரதி நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன் விக்னேஸ்வரன் ( வயத21) இவர் துடியலூர் அம்பிகா நகரிலுள்ள டாஸ்மாக் கடைபாரில்...
அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் உத்தரவின்படி அரியலூர், செந்துறை, இரும்புலிக்குறிச்சி , T.பழூர்,உடையார்பாளையம் மற்றும் ஆண்டிமடம் ஆகிய காவல் நிலையங்களில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் (16.04.2022) நடைபெற உள்ள 252வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ...
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வரும் நிலையில் பக்தர்களின் கூட்டத்தில் குற்றவாளிகளின் குற்ற செயல்களை தடுக்கும்...
சென்னை: அம்பத்தூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு. சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் அறையில் அமர்ந்து காவலர்கள் வார விடுப்பு பதிவேட்டை ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம் : காஞ்சீபுரத்தை அடுத்த பனப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் உமாதேவி (வயது 26). இவர், சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. ...
தூத்துக்குடி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுபடி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே நிலக்கோட்டை சாலையில் பூசாரிபட்டி பிரிவு என்ற இடத்தில் தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் சந்தோஷ் பாண்டி,...
திண்டுக்கல் : சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களுக்கு புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1930 தொடர்பு கொள்ளவும். திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா
திண்டுக்கல்: காற்றின் ஈரப்பதத்தில் தண்ணீரை உற்பத்தி செய்யும் எந்திரம் பல்வேறு நகரங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு எந்திரத்தில் தினமும் 500 லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய முடியும்....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.