காவல்துறை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் தலைமையில், மாதந்தோறும் மாதத்தின் மூன்றாவது வாரம் வெள்ளிக்கிழமை...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் தலைமையில், மாதந்தோறும் மாதத்தின் மூன்றாவது வாரம் வெள்ளிக்கிழமை...
தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புலியூரில், காவல் ஆய்வாளர் திரு. K.S.பாலமுருகன், அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, போலியாக ஒரு...
திண்டுக்கல் : பழனி, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்பட்ட கடைகளில் காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை, அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகின்றன, குறிப்பாக...
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வருகின்ற 30- தேதி அரசு நலத்திட்ட, உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின், கலந்து...
திருநெல்வேலி : முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில், கஞ்சா வழக்கில் குற்றவாளியான பாளையங்கோட்டை வட்டம், மேலப்பாளையம், நாச்சியார் காலனி பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி, என்பவரின் மகன் சக்திமுருகன்(35), என்பவர்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக, மாவட்ட தனிப்பிரிவின் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மேல்செங்கம் காவல்...
செங்கல்பட்டு : (27/04/2022), செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சுகுணா சிங் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி ,அனைத்து உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளிலும் தடைசெய்யப்பட்ட குட்கா,புகையிலை மற்றும்...
மதுரை : மதுரை மாநகர் கூடல்புதூர், பகுதியில் பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், காவல்நிலையத்தில் கொலை முயற்சி, மணல்திருட்டு போன்ற பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட , குற்றவாளியான சேட்டு (எ) போந்தூர் சேட்டு...
மதுரை : மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பன்னியான் பிரிவு, சிவதானபுரம் என்ற இடத்தில் மாயழகன், என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில், இரண்டு...
மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொடிக்குளம் ஊராட்சியில், தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன், வாழும் ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஊராட்சி வளர்ச்சிக்கு பரிசுத்தொகை...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கப்பலூர் அருகே தனிக்கொடி ,இவரது வீட்டில், டிராக்டர் ஓட்டுனராக வேலை செய்யும் ராதாகிருஷ்ணன், வயது (38) ,என்பவர் குடியிருந்து...
சேலம் : தொளசம்பட்டி, அருகே கோவில் திருவிழாவையொட்டி ஆடல்,பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் நடைபெற்றதாக கூறி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் ,நேற்று அதிகாலை நடந்த தேரோட்டத்தின் போது, உயர் மின்னழுத்த கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள்...
கோவை: தெலுங்குபாளையத்தில் கள்ளச்சந்தையில், வாங்கிய மது அருந்திய திமுக பிரமுகர், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (52), இவர் ரியல்...
சேலம்: சேலத்தை சேர்ந்தவர் பரணிராஜன், (வயது 36) இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது முகநூலுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதில் தான் லண்டனில்...
சேலம்: வெவ்வேறு சம்பவங்களில் மாணவிகள், கடத்தப்பட்ட வழக்குகளில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கல்லூரி மாணவி சிந்தாமணியூர், பகுதியை சேர்ந்தவர் செல்வம், இவருடைய மகன் ராஜேந்திரபிரசாத்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி, பேருந்து நிலையத்தில் தனியே நிற்கும் நபர்களிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட இருவரை, பொதுமக்கள் பிடித்து உதைத்து போலீஸாரிடம்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை நகரம் , தேனிமலை மாரியம்மன் கோவில் தெருவை, சேர்ந்த விக்கி (22), ஜெய்சங்கர், தேனிமலை தென்னமர தெருவை சேர்ந்த ஷாமா (40), ராம்ஜானி, ...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.