admin1

admin1

காவல்துறை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

காவல்துறை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

அரியலூர் :  அரியலூர் மாவட்ட  காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா,  அவர்கள் தலைமையில்,  மாதந்தோறும் மாதத்தின் மூன்றாவது ‌வாரம் வெள்ளிக்கிழமை...

தென்காசியில் ரூ.1,16,000 மதிப்புள்ள போலியான பொருட்கள் தயாரிப்பில் கைது

தென்காசியில் ரூ.1,16,000 மதிப்புள்ள போலியான பொருட்கள் தயாரிப்பில் கைது

தென்காசி :  தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  கீழப்புலியூரில், காவல் ஆய்வாளர் திரு. K.S.பாலமுருகன்,  அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, போலியாக ஒரு...

மக்களின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அசத்தலான நடவடிக்கை

மக்களின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அசத்தலான நடவடிக்கை

 திண்டுக்கல் : பழனி, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்பட்ட கடைகளில் காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை, அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகின்றன, குறிப்பாக...

திண்டுக்கல்லில் தமிழக டி.ஜி.பி நேரில் சென்று ஆய்வு

திண்டுக்கல்லில் தமிழக டி.ஜி.பி நேரில் சென்று ஆய்வு

திண்டுக்கல் :  திண்டுக்கல்லில் வருகின்ற 30- தேதி  அரசு நலத்திட்ட,  உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின், கலந்து...

திருநெல்வேலியில் காவலர்களின் கஞ்சா வேட்டையில் கைது

திருநெல்வேலி : முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில், கஞ்சா வழக்கில் குற்றவாளியான பாளையங்கோட்டை வட்டம், மேலப்பாளையம்,  நாச்சியார்  காலனி பகுதியைச்  சேர்ந்த பொன்னுசாமி, என்பவரின் மகன் சக்திமுருகன்(35), என்பவர்...

காவலரின் வாகனச்சோதனையில் 4800 கிலோ அரிசி பறிமுதல்

காவலரின் வாகனச்சோதனையில் 4800 கிலோ அரிசி பறிமுதல்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலையில்  இருந்து  ரேசன் அரிசி கடத்தப்படுவதாக, மாவட்ட தனிப்பிரிவின் மூலம் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மேல்செங்கம் காவல்...

காவலர்கள் வேட்டையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

காவலர்கள் வேட்டையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

செங்கல்பட்டு  :  (27/04/2022),  செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சுகுணா சிங் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி ,அனைத்து உட்கோட்ட  காவல் நிலைய  பகுதிகளிலும்  தடைசெய்யப்பட்ட குட்கா,புகையிலை  மற்றும்...

மதுரையில் பூட்டிய வீட்டில் கைவரிசை

மதுரையில் பூட்டிய வீட்டில் கைவரிசை

மதுரை :  மதுரை   மாநகர் கூடல்புதூர், பகுதியில் பூட்டியிருக்கும்  வீட்டை  உடைத்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும்  சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தன.  இதில் தொடர்புடைய குற்றவாளிகளை...

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியரின் உத்தரவு

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியரின் உத்தரவு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம்  மாவட்டத்தில்  உள்ள ஸ்ரீபெரும்புதூர், காவல்நிலையத்தில்  கொலை முயற்சி, மணல்திருட்டு  போன்ற பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட , குற்றவாளியான சேட்டு (எ) போந்தூர் சேட்டு...

பெரும் சேதத்தை தடுத்த சொக்கனூர் பொதுமக்கள்

பெரும் சேதத்தை தடுத்த சொக்கனூர் பொதுமக்கள்

மதுரை :  மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பன்னியான் பிரிவு, சிவதானபுரம் என்ற இடத்தில் மாயழகன், என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில்,  இரண்டு...

கொடிக்குளம் ஊராட்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் பரிசுத்தொகை

கொடிக்குளம் ஊராட்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் பரிசுத்தொகை

மதுரை :  மதுரை மாவட்டம், செல்லம்பட்டி  ஊராட்சி  ஒன்றியம், கொடிக்குளம் ஊராட்சியில், தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் மத  நல்லிணக்கத்துடன், வாழும் ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு,  ஊராட்சி வளர்ச்சிக்கு பரிசுத்தொகை...

மதுரையில் திடீர் தீ விபத்து

மதுரையில் திடீர் தீ விபத்து

மதுரை : மதுரை மாவட்டம்,  திருமங்கலம் வட்டம்,  கப்பலூர் அருகே தனிக்கொடி ,இவரது வீட்டில், டிராக்டர் ஓட்டுனராக வேலை செய்யும் ராதாகிருஷ்ணன், வயது (38) ,என்பவர் குடியிருந்து...

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

ஓமலூரில் விழா நடன கலையில் 8 பேர் கைது

சேலம் :  தொளசம்பட்டி,  அருகே கோவில்  திருவிழாவையொட்டி ஆடல்,பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் நடைபெற்றதாக கூறி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட 8  பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு...

விழாவில் விபரீதம், தஞ்சாவூர் சென்ற முதல்வர்

விழாவில் விபரீதம், தஞ்சாவூர் சென்ற முதல்வர்

தஞ்சாவூர் :   தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் ,நேற்று அதிகாலை நடந்த தேரோட்டத்தின் போது, உயர் மின்னழுத்த கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3  சிறுவர்கள்...

கோவையில் பரபரப்பு திமுக பிரமுகர் பலி

கோவை: தெலுங்குபாளையத்தில் கள்ளச்சந்தையில், வாங்கிய மது அருந்திய திமுக பிரமுகர், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்  தெலுங்குபாளையத்தை  சேர்ந்தவர் சண்முகம் (52), இவர் ரியல்...

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

ரூ.3¾ லட்சம் மோசடி மருத்துவர் போல் கைவரிசை

சேலம்: சேலத்தை  சேர்ந்தவர் பரணிராஜன், (வயது 36) இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.  இவரது முகநூலுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதில் தான் லண்டனில்...

துரிதமாக செயல்பட்ட காவலர் 4 பேர் கைது

சேலம்:  வெவ்வேறு சம்பவங்களில் மாணவிகள், கடத்தப்பட்ட வழக்குகளில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கல்லூரி மாணவி சிந்தாமணியூர், பகுதியை சேர்ந்தவர் செல்வம்,  இவருடைய மகன் ராஜேந்திரபிரசாத்...

திண்டுக்கல் கிரைம்ஸ்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் பழனி, பேருந்து  நிலையத்தில்  தனியே நிற்கும் நபர்களிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட  இருவரை, பொதுமக்கள் பிடித்து உதைத்து போலீஸாரிடம்...

கோவையில் அலுவலக ஊழியருக்கு சிறை தண்டனை

திருவண்ணாமலையில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை நகரம் , தேனிமலை மாரியம்மன் கோவில் தெருவை, சேர்ந்த விக்கி (22), ஜெய்சங்கர், தேனிமலை  தென்னமர  தெருவை சேர்ந்த ஷாமா (40),  ராம்ஜானி, ...

பொது அமைதிக்கு இழிவுவிளைவிக்கும் வகையில் 51 நபர் மீது குண்டாஸ்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை  மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை  தடுக்கும்  பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு...

Page 57 of 97 1 56 57 58 97
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.