admin1

admin1

தமிழக டி.ஜி.பி உத்தரவின் பெயரில் தனிபடை அமைப்பு

திருச்சி :  திருச்சியை சேர்ந்த CRPF வீரரான திரு. நீலமேகம், காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று, இவர் தனது வீட்டில் நகைகள் திருடு போய்விட்டதாகவும்,  அதை மீட்க...

வேடசந்தூரில் விபரீதம் கத்திக்குத்து

வேடசந்தூரில் விபரீதம் கத்திக்குத்து

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கல்வார்பட்டி  அருகே கோலார்பட்டியை சேர்ந்த குப்புசாமி, என்பவருக்கும் வேடசந்தூர்யை சேர்ந்த ரவி, என்பவருக்கும் டெம்போ வேன் வாங்கிய விவகாரத்தில், ஏற்பட்ட...

காஞ்சிபுரத்தில் சட்டபூர்வமான நடவடிக்கை

காஞ்சிபுரம் :  குண்ணங் குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அருகே கஞ்சா விற்பனை செய்வதாக  கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆகாஷ்(22), வையாவூர் என்கிற எதிரியை சோதனை செய்தபோது, விற்பனைக்காக...

செங்கல்பட்டில் புதிய பொறுப்பில் ASP

செங்கல்பட்டில் புதிய பொறுப்பில் ASP

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்  உட்கோட்ட, உதவி காவல் கண்காணிப்பாளராக செல்வி.D. K.கிரண் ஸ்ருதி IPS, அவர்கள் (29/04/2022), காலை 10.30 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்....

மக்களின் நலனுக்கான திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

மக்களின் நலனுக்கான திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டத்திலுள்ள,  அனைத்து ஊராட்சிகளிலும் எதிர்வரும்( 01.05.2022),  அன்று தொழிலாளர் தினம் கிராமசபைக் கூட்டம் காலை 10.00 மணியளவில், கிராமசபைக் கூட்டம் நடத்திடவும், கிராமசபைக்...

மதுரை கிரைம்ஸ் 29/4/2022

மதுரை :  மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தங்கும் விடுதியில், விபசாரம் நடப்பதாக திடீர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.  இதையடுத்து போலீசார்...

திண்டுக்கல்லில் பரிதாபம் காவல்துறையின் நடவடிக்கை

திண்டுக்கல்லில் பரிதாபம் காவல்துறையின் நடவடிக்கை

திண்டுக்கல் :  திண்டுக்கல் அடுத்த சீலப்பாடி,  சேர்ந்தவர் அருண் பாண்டி (25), டிரைவர் இன்று காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ,இது குறித்து...

மாணவிக்கு கத்திக்குத்து, குன்னூரில் பரபரப்பு

நீலகிரி :  நீலகிரி  மாவட்டம்  குன்னூர், புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளியில், 12 ஆம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாணவி பிரியா (17),...

திண்டுக்கல்லில் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் டி.ஐ.ஜி ஆய்வு

திண்டுக்கல்லில் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் டி.ஐ.ஜி ஆய்வு

திண்டுக்கல் :  திண்டுக்கல்லுக்கு  நாளை  திரு. முதல்வர் மு.க.ஸ்டாலின்,  வருகை தருவதை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில், மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோயம்புத்தூர் டி.ஐ.ஜி....

மாணவர்களிடையே தகாத செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

மாணவர்களிடையே தகாத செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

மதுரை : சோழவந்தான் அருகில் விக்கிரமங்கலம், பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில்,  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட...

3 பேர் கைது

காவலர்களின் வேட்டையில் 6,319 பேர் கைது

திண்டுக்கல் :  தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதமாக கஞ்சா வேட்டையில் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது. கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து 3,562 கிலோ கஞ்சா...

திண்டுக்கல் கிரைம்ஸ்

திண்டுக்கல் கிரைம்ஸ்

திண்டுக்கல்:  சாணார்பட்டி  அருகே சிலுவத்தூரில், கஞ்சா விற்ற தம்பதி ரவி(51),  மாலா(49), ஆகிய 2 பேரை சாணார்பட்டி போலீஸ் திரு. இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப் இன்ஸ்பெக்டர் திரு....

திண்டுக்கல்லில் சிறுமிக்கு திருமணம் செய்த தாய் கைது

திண்டுக்கல்லில் சிறுமிக்கு திருமணம் செய்த தாய் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, அருகே 10-ம் வகுப்பு மாணவியை, திருமணம் செய்த கணவாய்பட்டியைச் சேர்ந்த வாலிபர் மகேந்திரன், என்பவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்திருமதி. லதா தலைமையிலான...

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

திருச்சியில் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ. கைது

திருச்சி :  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், எதுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(50), இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார்.  இந்த நிலையில் அவரது...

ஈரோட்டில் மாறுவேடத்தில் காவலரின் தந்திரமான செயல்

ஈரோட்டில் மாறுவேடத்தில் காவலரின் தந்திரமான செயல்

ஈரோடு :  ஈரோடு மாவட்டம்,  விஜயமங்கலம் அருகே உள்ள கம்புளியம்பட்டி, வரப்பாளையம் மேற்கு சாணார்பாளையம்  கிராமத்தில் சாராயம் காய்ச்சி வருவதாக, ஈரோடு டவுன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு...

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

கோவை : கோவை மதுக்கரை, அருகே அறிவொளி நகரிலுள்ள ஒரு கல்லூரியின் பின்புறம் ஒரு வாலிபர், அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை காவல்...

அ.திமு.க நிர்வாகியிடம் 7 மணி நேரம் விசாரணை

நீலகிரி : நீலகிரி  மாவட்டம் கோத்தகிரி, அருகே முன்னாள் முதலமைச்சர் திருமதி. ஜெயலலிதா அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 24- 4 -2017...

தூத்துக்குடியில் கொடூரக் கொலை வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் கொடூரக் கொலை வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை

தூத்துக்குடி :  விளாத்திகுளம் காவல் நிலைய, எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனையுடன் வாழ்நாள் முழுவதும்...

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மிகை மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மிகை மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி :  அட்கோ காவல் நிலைய பகுதியில் போலீசார், ரோந்து அலுவலில் இருந்த போது குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சீதாராம்...

போலியான ஆவணங்களில் ஆள்மாறாட்டம், தீவிர தேடுதல் வேட்டையில் கைது

 சென்னை :  HDFC வங்கி லிமிடெட்,  ஏரியா மேனஜர்  திரு.வெங்கட்ராமன், என்பவர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், விஜய் மற்றும் அவரது தாய் கீதா ஆகிய ...

Page 56 of 97 1 55 56 57 97
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.