கிணற்றில் பச்சிளம் குழந்தையின் உடல்
நீலகிரி மாவட்டம் : பந்தலுார் சேரம்பாடி, திருவள்ளுவர் நகரில், கிணற்றில் பச்சிளம் குழந்தையை, வீசிய சம்பவத்தில், உரியவர்களை காவல் துறையினர், தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே...
நீலகிரி மாவட்டம் : பந்தலுார் சேரம்பாடி, திருவள்ளுவர் நகரில், கிணற்றில் பச்சிளம் குழந்தையை, வீசிய சம்பவத்தில், உரியவர்களை காவல் துறையினர், தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே...
கோவை : போத்தனுார், அடுத்த செட்டிபாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி, (63), இவர், எட்டு வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுவன், பெற்றோரிடம் தெரிவித்தான். புகாரின் பேரில்,...
சென்னை : சென்னை மயிலாப்பூரில், கோவிந்தசாமி நகரில், நீதிமன்ற உத்தரவுப்படி 256 ஆக்கிரமிப்பு வீடுகளை, இடிக்கும் பணி, கடந்த 29, ம் தேதி முதல் நடந்து வருகிறது....
கோவை : கோவை சிங்காநல்லூர், காவல் ஆய்வாளர் திரு.அருண், அவர்களிடம், தர்ஷா வயசு (33), அவர் அளித்த புகாரின் பெயரில் ஆய்வாளர், நடத்திய விசாரணையில் மேற்கண்ட நபரும், ...
சென்னை : சென்னையில் பாதுகாப்பு பணியில், இருந்த ஆயுதப்படை காவலர், பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு அம்பத்தூரில் உள்ள மத்திய அரசு...
திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், திருச்சி சென்று, கார் வாங்குவதற்காக பேருந்து இல்லாமல், நீண்ட நேரம் காத்திருந்தவர், திருச்சி செல்லும் ஒரு பேருந்து வந்தபோது, கூட்ட...
சென்னை : தேனாம்பேட்டை காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.M.சக்திவேல், (மு.நி.கா.57913), ஆயுதப்படைக்காவலர் திரு.P.சௌந்தரராஜன், ஆகிய இருவரும் கடந்த (26.04.2022) அன்று தேனாம்பேட்டை, கஸ்தூரிரங்கன் சாலையில் கண்காணிப்பு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மத்திய அதிவிரைவு படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர் . கோவையில் இருந்து வருகை தந்த, மத்திய அதிவிரைவு படையினர் 15...
ஈரோடு : பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சிக்கு, சொகுசு பேருந்து பயணிகளுடன், சென்று கொண்டிருந்தது. பேருந்தை பெருமாள், என்பவர் ஒட்டி வந்தார். மாற்று ஓட்டுநராக செல்வராஜ், என்பவர் உடன்...
கோவை : கோவை மே 7, கோவை மதுக்கரை கடை வீதியில், உள்ள தண்டபாணி தோட்டத்தில் வசிப்பவர் மைதிலி .இவரது மகன் சுரேந்தர்(15 ), இவர் மதுக்கரை...
கோவை : கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள பொகளூர், தாளத் துறையைச் சேர்ந்த ரமேஷ் குமார் (31), கூலி தொழிலாளி இவரது ' தாய் மாமா...
சென்னை : வியாசர்பாடி போக்குவரத்து, காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக்காவலர் திரு.R.விமல்குமார், (த.கா.27613) கடந்த (23.04.2022), அன்று இரவு வியாசர்பாடி, கணேசபுரம் பாயிண்டில் பணியிலிருந்தபோது, அவ்வழியே சென்ற...
காஞ்சிபுரம் : மாநகராட்சி மூன்றாம் திருவிழா மண்டபம் தெருவை சேர்ந்த விமல்சந் (60), வாலாஜாபாத் அருகே உள்ள கருக்குப்பேட்டை, மெயின்ரோடு பகுதியில், அடகு கடை வைத்து நடத்தி...
கரூர் : கரூர் ரெயில்வே காலனியை, சேர்ந்தவர் சுகந்தி (30), இவருக்கும், தர்மநாதன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு, முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த தம்பதிக்கு...
கிருஷ்ணகிரி : நாகரசம்பட்டி அடுத்த வேலம்பட்டி, பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், (40), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள்,(41), இவர்கள் இருவரது நிலங்களும், அருகருகில் உள்ளன. இவர்கள்...
ஈரோடு : பெருந்துறை அருகே பெற்றோர் இறந்த ஏக்கத்தில், (22), வயது வாலிபர் விபரீத முடிவை நாடியது, சோகத்தை ஏற்படுத்தியது. பெருந்துறை அருகேயுள்ள குள்ளம்பாளையம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த,...
ஈரோடு : அந்தியூர், வெள்ளிதிருப்பூர் காவல் துறையினர், சென்னம்பட்டி, பாப்பாத்திகாட்டு, புதுார் நால்ரோட்டில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில், வந்த ஒருவரிடம், மூன்று லிட்டர்...
ஈரோடு : ஈரோடு, மீரான் மொய்தீன் வீதியை சேர்ந்த செந்தில்குமார், (58), மாநகராட்சியில் துாய்மை பணியாளராக வேலை செய்தார். அப்போது துாய்மை பணியாளர் வேலை, வாங்கி தருவதாக...
கோவை : கோவை விமான நிலையத்துக்கு, நேற்று முன்தினம், 'ஏர் அரேபியா' விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள், அவர்களது உடமைகளை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், ...
கோவை : கோவை எஸ்.பி., திரு. பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., திரு. பாலமுருகன், தலைமையில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் திரு. சண்முகம், எஸ்.ஐ., திரு.செல்வநாயகம்,...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.