Admin

Admin

குற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முத்துமாணிக்கம் அவர்களின் தலைமையில்...

DSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருடர்கள் இருந்து ஜாக்கிரதையாக இருப்பது சந்தேகப்படும் படியான நபர்களைப் பற்றிய அருகிலுள்ள...

சிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்

தஞ்சை : தஞ்சை காவல் கண்காணிப்பாளர் திரு.தேஷ்முக்த்,IPS அவர்களின் உத்தரவின்படி, குடந்தை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் ஆலோசனை படி தாழுக்க காவல் நிலைய ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் மற்றும்...

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர், எஸ்பி அரவிந்த் ஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்குள்  நுழைய வெளியூர் பக்தர்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுரர் திருக்கோயில் திருக்கார்த்திகை...

துப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அறிவுரை வழங்கிய போலீஸார்

கோவை : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நில பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். விசாரணையில் கொலைக்கு உரிமம்...

வீடு வாடகைக்கு கொடுக்க நிபந்தனை விதித்துள்ள கோவை போலீசார்.

கோவை : கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள் இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு வழிப்பறி...

மதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை  ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை

குற்றமில்லா மாநகரமாக மாற இருக்கும் மதுரை மாநகரம், ஆணையரின் செயல்பாட்டிற்கு குவியும் பாராட்டுக்கள் 

மதுரை : மதுரை மாநகரில் ரௌடிகளின் நடவடிக்கைகளை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் கொடுங்குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து செல்வதற்காக கூடுதலாக 14...

வழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்துள்ள சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை முதல் வீதியில் கடந்த மே மாதம் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு இருந்த போது, அடையாளம் தெரியாத இருசக்கர...

மீஞ்சூர் காவல் ஆய்வாளர் அத்திப்பட்டு புதுநகர் முகாமில் ஆய்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அத்தி பட்டு ஊராட்சி அத்திப்பட்டு புதுநகரில் நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையால் மழை நீர் தேங்கி...

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையாளர்

புயலுக்கு முன்னும், புயலுக்கு பின்னும் களத்தில் நிற்கும் காவல்துறை

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப. நேற்று முற்பகல் தாம்பரம் முடிச்சூர் ஏரி அருகில் உள்ள நீரால் சூழப்பட்டுள்ள...

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் திரு.மோகன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.ராமர் ஆகியோர் தலைமையில் காவலர்கள் முதுகுளத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை...

பேராசிரியைக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது

கோவை : சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 39வயது பெண் ஒருவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார் இவர் கோவையில் உள்ள தனது உறவினரை பார்க்க...

“முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது” காவல்துறையினர் விளக்கம்

கோவை : கோயம்புத்தூர் நகர காவல்துறையினர் பேரிகாடுகளில் முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்து நகர மற்றும் மாவட்ட காவல்துறையினருக்கும் அனுமதிக்கப்பட்ட தடுப்புகள் என்றாலும்,...

நிறுவன ஊழியர் வீட்டில் நகை ? சூலூர் போலீசார் விசாரணை

கோவை : கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள காங்கயம்பாளையம் அக்ஷயா கார்டனை சேர்ந்தவர் தென்னரசு.இவரது மகன் சிவபெருமாள் வயது 24 இவர் அதே பகுதியில் உள்ள...

DGP திரு.ஜாஃபர் சேட், IPS மீட்பு களத்தில் ஆய்வு

சென்னை : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகி, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அதிகளவு மழை பெய்த....

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி திருநீர் உடையார் அய்யனார் கோவில் பகுதியில் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஏழுமலை அவர்கள் ரோந்து சென்ற...

இளம் பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலர்

தென்காசி : தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகுருநாத புரத்தில் வசித்து வரும் ரமேஷ் என்பவரின் மனைவி ரம்யா (27) என்பவர் நள்ளிரவு ஒரு...

சமுதாயப் பணியில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை

இராணிப்பேட்டை : வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகி இராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இராணிப்பேட்டை மாவட்ட...

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ள விஸ்வகர்மா கூட்டமைப்பு?

கோவை : தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் விஸ்வகர்ம ஜகத்குரு சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், விஸ்வகர்மா சமுதாய மக்களின்...

Page 92 of 242 1 91 92 93 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.