குற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முத்துமாணிக்கம் அவர்களின் தலைமையில்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முத்துமாணிக்கம் அவர்களின் தலைமையில்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருடர்கள் இருந்து ஜாக்கிரதையாக இருப்பது சந்தேகப்படும் படியான நபர்களைப் பற்றிய அருகிலுள்ள...
தஞ்சை : தஞ்சை காவல் கண்காணிப்பாளர் திரு.தேஷ்முக்த்,IPS அவர்களின் உத்தரவின்படி, குடந்தை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் ஆலோசனை படி தாழுக்க காவல் நிலைய ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் மற்றும்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்குள் நுழைய வெளியூர் பக்தர்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுரர் திருக்கோயில் திருக்கார்த்திகை...
கோவை : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நில பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். விசாரணையில் கொலைக்கு உரிமம்...
கோவை : கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள் இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு வழிப்பறி...
மதுரை : மதுரை மாநகரில் ரௌடிகளின் நடவடிக்கைகளை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் கொடுங்குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து செல்வதற்காக கூடுதலாக 14...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை முதல் வீதியில் கடந்த மே மாதம் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு இருந்த போது, அடையாளம் தெரியாத இருசக்கர...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அத்தி பட்டு ஊராட்சி அத்திப்பட்டு புதுநகரில் நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையால் மழை நீர் தேங்கி...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப. நேற்று முற்பகல் தாம்பரம் முடிச்சூர் ஏரி அருகில் உள்ள நீரால் சூழப்பட்டுள்ள...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் திரு.மோகன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.ராமர் ஆகியோர் தலைமையில் காவலர்கள் முதுகுளத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை...
கோவை : சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 39வயது பெண் ஒருவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார் இவர் கோவையில் உள்ள தனது உறவினரை பார்க்க...
கோவை : கோவை பீளமேடு விமான நிலையம் பக்கம் உள்ள பூங்கா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் இவரது மகன் விக்னேஷ் வயது 24 நேற்று நள்ளிரவு 12...
கோவை : கோயம்புத்தூர் நகர காவல்துறையினர் பேரிகாடுகளில் முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்து நகர மற்றும் மாவட்ட காவல்துறையினருக்கும் அனுமதிக்கப்பட்ட தடுப்புகள் என்றாலும்,...
கோவை : கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள காங்கயம்பாளையம் அக்ஷயா கார்டனை சேர்ந்தவர் தென்னரசு.இவரது மகன் சிவபெருமாள் வயது 24 இவர் அதே பகுதியில் உள்ள...
சென்னை : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகி, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அதிகளவு மழை பெய்த....
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி திருநீர் உடையார் அய்யனார் கோவில் பகுதியில் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஏழுமலை அவர்கள் ரோந்து சென்ற...
தென்காசி : தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகுருநாத புரத்தில் வசித்து வரும் ரமேஷ் என்பவரின் மனைவி ரம்யா (27) என்பவர் நள்ளிரவு ஒரு...
இராணிப்பேட்டை : வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகி இராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இராணிப்பேட்டை மாவட்ட...
கோவை : தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் விஸ்வகர்ம ஜகத்குரு சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், விஸ்வகர்மா சமுதாய மக்களின்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.