Admin

Admin

எஸ்.எஸ்.காலனி, திருமங்கலம், அலங்காநல்லூர் காவல் நிலையங்களில் பதியப்பட்ட முக்கிய வழக்குகள்

மதுரை பொன்மேனியில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை: மதுரைபொன்மேனியில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்...

அயராத காவல் பணியிலும் சாலையை சீரமைத்த திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயுடுபுரம் அருகே தற்போது பெய்த கனமழை காரணமாக சாலைகள் சேதமடைந்து விபத்து ஏற்படும் வகையில் இருந்தது....

‘புன்னகையை தேடி’ நிகழ்ச்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்

இராமநாதபுரம் : புன்னகையை தேடி நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.ஆனந்தி மற்றும்...

சிறுவனிடம் செல்போன் பறித்த ஏழுமலை உட்பட 4 குற்றவாளிகள் கைது

சென்னை : சென்னை பழையவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சேஷாத்திரி, வ/16, என்பவர் 07.02.2021 அன்று கொருக்குப்பேட்டை, இராமனுஜர் கூடத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 4 நபர்கள் சேஷாத்திரியை...

மேலூர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை, போலீசார் விசாரணை.

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டகுடி விளக்கில் முன்விரோதம் காரணமாக கொட்டகுடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வெட்டிக்கொலை. மேலும் அவரது அண்ணன் மகனான திவாகர் என்பவர்...

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையின் தேடல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பண்டி கங்காதர் IPS அவர்களின் மேற்பார்வையில், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. காந்திமதி அவர்களின்...

போளூரில் சாலை விதிகளை மீறிய 4517 பேர் மீது வழக்கு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காவல் உட் கோட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் சாலை விதிகளை மீறியதாக 4517பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் இடமிருந்து ரூபாய்...

குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆரணி காவல் துணை...

இன்றைய கோவை கிரைம்ஸ்

குப்பையை அகற்ற கூறியவருக்கு அடிஉதை மூவரிடம் விசாரணை பாப்பநாயக்கன் பாளையம் பரமேஸ்வரன் பிள்ளை லே-அவுட் பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் ஆனந்தராஜ். இவரது வீட்டின் அருகில்...

தனிப்பிரிவு காவலரிடம் ரூ.80,000 நூதன மோசடி

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி தனிப்பிரிவு காவலரிடம் ரூ.80,000 நூதன மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருமங்கலம் அருகே...

கத்திமுனையில் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது

மதுரை : மதுரை கீறைத்துறையில் கத்தி முனையில் வழிப்பறி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கீரைத்துறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன்...

சாலையோரம் மணல் கொட்டி யவர் கைது

மதுரை : மதுரை சுப்பிரமணியபுரத்தைசேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 52 .இவர் சோலை அழகுபுரம் மூன்றாவது தெருவில் கட்டிடம் கட்டிவருகிறார். இதற்காக பொதுமக்களுக்கு இடையூறு விளைக்கும் படி சாலையோரத்தில் மணல்...

மதுரை அரசு மருத்துவமனை முன்பு சிகிச்சைக்கு வந்த வர் மயங்கி விழுந்து சாவு – போலீசார் விசாரணை

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை முன்பாக சிகிச்சைக்கு வந்தவர்கள் விழுந்து பலியானார் .இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் பெரியசாமி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது...

தேசிய நெடுஞ்சாலையில், தாடிக்கொம்பு போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் சென்று கொண்டிருந்த லாரியும், சேலம் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில்...

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை : தமிழ்நாடு காவல்துறை

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் நோக்கங்களுக்காக, பிற...

திருநெல்வேலியில் காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீச்சு, போலீசார் குவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் உள்ள காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின்...

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை நகர் போக்குவரத்து ஆய்வாளர் திரு. ஞானதிரவியம் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் அரசினர் குழந்தைகள் இல்லம் பள்ளி மாணவர்களுக்கு பாலியல்...

ஆதரவற்றவரை நல்லடக்கம் செய்த சிவகங்கை காவலர்கள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிழற்குடையில் கடந்த 31.01.2021 அன்று பெயர், ஊர்...

2011 பேட்ஜ் காவலர்கள் சார்பாக நிதி உதவி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த திரு.அழகுமலை (இரண்டாம் நிலைக் காவலர்) அவர்கள் கடந்த 17.12.2020-ம் தேதி பணியிலிருந்த போது திடீரென மாரடைப்பு...

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அருவன்குளத்தை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் கடந்த 01-02-2021-ம் தேதியன்று, சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட தனது Splendor இரு சக்கர வாகனம்...

Page 69 of 241 1 68 69 70 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.