Admin

Admin

25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கோயம்பேடு காவல்துறையினர்

சென்னை : கோயம்பேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடிய குற்றவாளியை கைது செய்து, 25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கோயம்பேடு காவல்துறையினர் சென்னை...

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான பதக்கம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கான, சமூக பணியை பாராட்டி 2020 ஆம் ஆண்டுக்கான...

கிக் பாக்ஸிங் சாம்பியன் பட்டம் வென்ற பழனி தாலுகா சார்பு ஆய்வாளர்!

திண்டுக்கல்: பழனி தாலுகா காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா சாம்பியன் ஆஃப் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவின் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் ....

கஞ்சா விற்பனை, எண்ணூர் காவல் குழுவினரால் கைது

சென்னை : தி.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ரூபேஷ் ரெட்டி (ஆந்திரா) உட்பட 3 நபர்கள் R-4 பாண்டிபஜார் காவல் குழுவினரால் கைது மற்றும் எண்ணூர்...

மதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா?: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்

மதுரை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவித்து,தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த சூழ்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021

மதுரை திருப்பாவையில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை மதுரை பிப்28 திருப்பாலையில்வீட்டை உடைத்து பணம் கொள்ளை அடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பாலை கண்ணனேந்தல் மெயின்...

ஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, மரணம் குறித்து விரைந்து...

நலிவுற்ற மாற்று திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்

நலிவுற்ற மாற்று திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்

சென்னை: கொரானாவிலிந்து இந்தியா மீண்டு வரும் நிலையில், இன்னும் முழுமையாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், மாற்று திறனாளிகள் பலர் இயல்பாக பணிக்கு செல்ல முடியாத...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021

எஸ் எஸ் காலனியில் மன அழுத்த நோயில் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை மதுரை : பிப் 27 எல்லீஸ்நகரை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் மகன் நாகராஜன்...

சொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் ஒருவனேந்தல் பகுதியில் சகோதரர்களுக்கிடையே சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல்...

கொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.

திருவள்ளூர் : தாமரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் திருமதி மீனா க/பெ சசிகுமார் அவர்கள் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை போனது சம்பந்தமாக கொடுத்த புகாரின்...

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள்...

அசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெய்த கன மழையால் ஆடு பாலம் அருகே உயர் அழுத்த மின் வயர் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்ததையடுத்து இரவு...

குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன்(18) இவரது நண்பர் பழனிவேல்ராஜன் (20) இருவரும் திருப்பரங்குன்றத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து...

அத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அருகே உள்ள செங்கோட்டைபட்டியில், மதுபோதையில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, பெண்ணை மிரட்டிய செல்லப்பாண்டி என்பவரை SI திரு.செல்வம் அவர்கள் கைது...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...

மாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன ஈக்காடு பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி யோகனந்தன் அவர்களிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் நூதன முறையில்...

மதுவிலக்கு விழிப்புனர்வு கலைநிகழ்ச்சி

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட காரியாபட்டியில் மது ஒழிப்பு விழிப்புனர்வு  பிரச்சாரம் நடைபெற்றது.  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் சார்பாக மாவட்டம் தோறும் மது...

காவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் வள்ளியூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது முதல்வர் அவர்களிடம் மாற்றுத்திறனாளி...

Page 63 of 241 1 62 63 64 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.