Admin

Admin

திண்டுக்கலில் குற்றங்களை குறைக்க புதிய யுக்தி

திண்டுக்கல் : திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி இருசக்கர வாகனங்களை...

மத்தாப்பூ தொழிற்சாலை தீ விபத்தில் காயமடைந்த ஒருவர் பலி..

விருதுநகர் : விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில், சிவகாசியைச் சேர்ந்த விசாகன் என்பவருக்கு சொந்தமான மத்தாப்பூ தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு தீபாவளிக்கு சிறுவர்கள் கொளுத்தி மகிழும்...

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அழைப்பு

கோவை : வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய உட்கோட்டப் பகுதியில் உள்ள...

கோவையில் இருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்கள் சேவை ரத்து

கோவை: மும்பை ரயில்வே கோட்டம் கல்யாண் கசாரா பகுதியில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவையிலிருந்து வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை 5.10 மணிக்கு பாலக்காடு, சோர்னூர் வழியாக...

பவானியில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு

ஈரோடு : பவானி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நேற்று நடத்தினர். சட்டப்பேரவை தேர்தல் அடுத்த...

நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்; 3 பேர் கைது

திருச்சி : திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட மேல அம்பிகாபுரம் நேருஜி தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவர் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கின்றார். இவருக்கும்...

போடியில் கஞ்சா விற்ற தாய் மகள் கைது

தேனி : போடியில் கஞ்சா விற்ற தாய்- மகளை போலீசார் கைது செய்தனர். போடியில்  அதிகமான அளவில் கஞ்சா புழக்கம் க இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போடி...

ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பிஸ்கட் பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உரிய ஆவணம் இன்றி பிஸ்கட் விற்பனை வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பறக்கும் படை...

சிலிண்டரை வெடிக்க வைத்து வீட்டை தரைமட்டமாக்கியவர் கைது

கோவை : கோவை மாவட்டம் இருகூர் பக்கம் உள்ள ராவுத்தூரை சேர்ந்தவர் தாமோதரன் வயது 45  ஆடு வெட்டும் தொழிலாளி இவரது மனைவி அமுதா (வயது 35)...

யானை கட்டிப் போரடிக்கும் மதுரை – சங்க கால காட்சி; தற்போது சாட்சி

மதுரை : நெற்கதிர்களை மாடு கட்டி போரடிப்பதற்குப் பதிலாக தாங்கள் வளர்க்கின்ற செல்ல யானையை போரடிக்க பயன்படுத்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 12/03/2021

மதுரை அனுப்பானடியில்  உடம்பு வலிக்கு ஊசி போட்டுக் கொண்ட பெண் டாக்டர் திடீர் பலி போலீஸ் விசாரணை மதுரை அனுப்பானடிபகுதியில் உடம்பு வலிக்கு ஊசி போட்டுக் கொண்ட...

கோவையில் ரூ . 27.22 கோடி மோசடி – சிபிஐ வழக்கு பதிவு

கோவை : கோவையை கவுண்டம்பாளையம் சேர்ந்த ரோஸ்வர் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.  ரோஸ்வர் ஸ்டீல்ஸ்...

செல்லூர் பகுதியில் 13 லட்சம் பறிமுதல்

மதுரை : மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துலெட்சுமி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது திண்டுக்கல்லில் இருந்து...

பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும் பொன்னேரி கோட்டாட்சியருமான . செல்வம் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த...

செங்கம் அருகே ஆவணம் இன்றி பணம்,  தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையத்தில் அரூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் ஆவணம் இன்றி என்று எடுத்து சென்ற ரூபாய் ஒரு லட்சத்து...

கிரிவலப்பாதையில் போலீசார் ரோந்து சென்ற போது – பிடிபட்ட இளம் கஞ்சா வியாபாரி 7.2கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோவில் மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவர். வழக்கம்போல் இன்று காலை ரோந்து மேற்கொண்ட காவல்துறையினரை பார்த்ததும்...

கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் ? தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

மதுரை : தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு கார், வேன், டூவிலர்களில்...

M1 மாதவரம் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டு

சென்னை: M-1 மாதவரம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஸ்ரீதர் (த.கா.26753) மற்றும் முதல்நிலைக் காவலர் சுரேஷ் (மு.நி.கா.29938) ஆகியோர் கடந்த 07.3.2021 அன்று இரவு ரோந்து...

கத்தியுடன் சுற்றித் திரிந்த 3 நபர்களை கைது செய்த, H-6 ஆர்.கே.நகர் காவல் குழுவினருக்கு பாராட்டு

சென்னை: H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய தலைமை காவலர்கள் கே.ராமு, காவலர் பரித்ராஜா, ஆயுதப்படை காவலர் ஜி.உதயன் மற்றும் ஊர்க்காவல்படை வீரர் சி.வெங்கடேஷ் அவர்கள் கொருக்குப்பேட்டை பகுதியில்,...

Page 59 of 241 1 58 59 60 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.