Admin

Admin

மதுரை தனியார் அப்பார்ட்மெண்டில் திடீர் தீ விபத்து 

மதுரை: மதுரை மாவட்டம் தேனி மெயின் ரோடு விராட்டிபத்து தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது இது இரண்டாவது தளத்தில் சீனிவாசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ....

அவனியாபுரத்தில் பறக்கும் படையினர் சோதனையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சவுண்டம்மன்...

சகதியில் சிக்கிய பெண்ணை நள்ளிரவில் மீட்ட காவல் ஆய்வாளர்

சென்னை : சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி. இரவு நேரங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி...

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே ஏற்பட்ட மோதல், பெண்கள் உட்பட 15 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே வெள்ளாப்பட்டி புதூரில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே...

மாணவிக்கு விருது வழங்கி கௌரவித்த காவல் ஆய்வாளர்

திண்டுக்கல் : இளம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சின்னாளபட்டியை சேர்ந்த சிவகீர்த்திகா என்ற மாணவிக்கு ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரஞ்சித்குமார் அவர்கள்...

ரோந்து பணியிடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்குக் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அபு அவர்களது தலைமையிலான ரோந்து பணியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வை...

ஊர் காவல் படை வீரருக்கு கோவை காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

கோவை: கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்த திரு.ரமேஷ் என்பவர் பயணிகள் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து கொண்டு மதுக்கரை பகுதியில் ஊர்க்காவல் படையினராக பணிபுரிந்து வருகிறார்....

இன்றைய சென்னை முக்கிய கிரைம்ஸ் 16/03/2021

சென்னை : சித்தாலப்பாக்கம் பகுதியில் உள்ள சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பிளாட் மனையை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் அண்ணா...

மதுரையில் 12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

மதுரை : மதுரை பழங்காநத்தம் அருகே வசந்த நகரில் வசிப்பவர் பாபு ( வயது 37 )இவருக்கு சொந்தமான பர்னிச்சர் உற்பத்தி செய்யும் நிறுவனம் வில்லாபுரம் வீட்டுவசதி...

புதிய காவல் ஆய்வாளருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி காவல் நிலையத்தில் புதிதாக காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்ட திரு வீரா. அண்ணாதுரை அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து போலீஸ் நியூஸ்...

மேலூர் அருகே காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே மோதல், போலீசார் குவிப்பு

மதுரை : மேலூர் அருகே புதிதாக வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக, காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே மோதல், ஏடிஎஸ்பி வாகனம், ஆம்புலன்ஸ் அடித்து நொறுக்கப்பட்ட...

முக கவசம் அணியாதவர்களிடம் ரூ. 14 ஆயிரம் அபராதம் வசூல்

திண்டுக்கல் : தமிழகத்தை அடுத்த அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதனை அடுத்து வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு  இ பாஸ் அவசியம் என்று...

திருட்டு, குற்றச் சம்பவங்கள் குறைவு, கண்காணிப்பு தொடர பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் மற்றும் பறக்கும் படை சோதனையில் குற்றங்கள் குறைவதால் தேர்தலுக்கு பின்பும் இதேபோல தொடர் கண்காணிப்பு இருக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்....

கோவையில் பைக்கில் சென்ற வியாபாரியிடம் ரூ 4 லட்சம் பறிமுதல்

கோவை: தமிழ்நாட்டில் வருகிற 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவது தடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று...

சிங்காநல்லூரில் கொள்ளை 4 பேருக்கு வலை வீச்சு

கோவை : நாமக்கல் மாவட்டம் பரமத்தி ரோட்டில் உள்ள இபி காலனியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் திவேஷ்வர் வயது 20. இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம்...

2 கோடி மோசடி செய்த நபர், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கோவை : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஸ்ரீசக்ரா கம்ப்யூட்டர் ஆப்செட் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் டி ஆர் டி ஏ என்று...

துணை ராணுவப்படை வீரர்களுடன் இணைந்த கொடி அணிவகுப்பு

சென்னை:  J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க சென்னை பெருநகர காவல் துறையினருடன் இணைந்து மத்திய துணை...

இன்றைய சென்னை கிரைம்ஸ் 15/03/2021

சென்னை : DAD - போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையாக, கிண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அண்ணாமலை மற்றும் கோபிநாத் ஆகியோர் J-3 கிண்டி காவல் குழுவினரால்...

Page 58 of 241 1 57 58 59 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.