மதுரை தனியார் அப்பார்ட்மெண்டில் திடீர் தீ விபத்து
மதுரை: மதுரை மாவட்டம் தேனி மெயின் ரோடு விராட்டிபத்து தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது இது இரண்டாவது தளத்தில் சீனிவாசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ....
மதுரை: மதுரை மாவட்டம் தேனி மெயின் ரோடு விராட்டிபத்து தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது இது இரண்டாவது தளத்தில் சீனிவாசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ....
மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சவுண்டம்மன்...
சென்னை : சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி. இரவு நேரங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே வெள்ளாப்பட்டி புதூரில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே...
திண்டுக்கல் : இளம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சின்னாளபட்டியை சேர்ந்த சிவகீர்த்திகா என்ற மாணவிக்கு ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரஞ்சித்குமார் அவர்கள்...
சென்னை : சென்னை மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான கடை அருகே 2 நபர்கள் மேற்படி ராஜனிடம் வீண்...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்குக் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அபு அவர்களது தலைமையிலான ரோந்து பணியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வை...
கோவை: கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்த திரு.ரமேஷ் என்பவர் பயணிகள் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து கொண்டு மதுக்கரை பகுதியில் ஊர்க்காவல் படையினராக பணிபுரிந்து வருகிறார்....
சென்னை : சித்தாலப்பாக்கம் பகுதியில் உள்ள சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பிளாட் மனையை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் அண்ணா...
மதுரை : மதுரை பழங்காநத்தம் அருகே வசந்த நகரில் வசிப்பவர் பாபு ( வயது 37 )இவருக்கு சொந்தமான பர்னிச்சர் உற்பத்தி செய்யும் நிறுவனம் வில்லாபுரம் வீட்டுவசதி...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி காவல் நிலையத்தில் புதிதாக காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்ட திரு வீரா. அண்ணாதுரை அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து போலீஸ் நியூஸ்...
மதுரை : மேலூர் அருகே புதிதாக வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக, காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே மோதல், ஏடிஎஸ்பி வாகனம், ஆம்புலன்ஸ் அடித்து நொறுக்கப்பட்ட...
திண்டுக்கல் : தமிழகத்தை அடுத்த அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதனை அடுத்து வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ பாஸ் அவசியம் என்று...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் மற்றும் பறக்கும் படை சோதனையில் குற்றங்கள் குறைவதால் தேர்தலுக்கு பின்பும் இதேபோல தொடர் கண்காணிப்பு இருக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்....
கோவை: தமிழ்நாட்டில் வருகிற 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவது தடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று...
கோவை : நாமக்கல் மாவட்டம் பரமத்தி ரோட்டில் உள்ள இபி காலனியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் திவேஷ்வர் வயது 20. இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம்...
கோவை : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஸ்ரீசக்ரா கம்ப்யூட்டர் ஆப்செட் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் டி ஆர் டி ஏ என்று...
சென்னை: J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க சென்னை பெருநகர காவல் துறையினருடன் இணைந்து மத்திய துணை...
சென்னை : DAD - போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையாக, கிண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அண்ணாமலை மற்றும் கோபிநாத் ஆகியோர் J-3 கிண்டி காவல் குழுவினரால்...
மதுரை டிவிஎஸ் நகரில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை மதுரை : மதுரை டிவிஎஸ் நகரில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை அடித்த ஆசாமிகளை போலீசார் தேடி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.