Admin

Admin

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

மது விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது.

திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் 15.01.2025-அன்று, காவல் உதவி ஆய்வாளர், சாகித் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது சீவலப்பேரி சாலை, மணிக்கூண்டு அருகே சட்ட விரோதமாக...

மலைப்பாம்பை மீட்ட நத்தம் தீயணைப்புத்துறையினர் வனத்துறை

மலைப்பாம்பை மீட்ட நத்தம் தீயணைப்புத்துறையினர் வனத்துறை

திண்டுக்கல், நத்தம் மூங்கில்பட்டி அருகே சங்ககுளம் என்ற இடத்தில் மனோஜ் என்பவரது தோட்டத்தில் 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்த நத்தம் தீயணைப்புத்துறையினர்...

ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதி 2 பேர் பலி

ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதி 2 பேர் பலி

ஒட்டன்சத்திரம்:மதுரை மீனாட்சிபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த அழகர் மகன் கேசவன் (17), வடிவேலன் தெருவைச் சேர்ந்த அடைக்கலராஜா (27) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் பழனி முருகன்...

வியாபாரிகள் சங்கத்தினர் கன்னியாகுமரி SP க்கு நன்றி

வியாபாரிகள் சங்கத்தினர் கன்னியாகுமரி SP க்கு நன்றி

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் ஐபிஎஸ் பொறுப்பேற்ற பின்பு இரவு 11 மணிக்கு மேல் செயல்படும் தேநீர் கடைகள்,ஹோட்டல்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது,...

மீஞ்சூர் காவல் நிலையத்தில் பொங்கலை சிறப்பாக கொண்டாடிய போலீசார்

மீஞ்சூர் காவல் நிலையத்தில் பொங்கலை சிறப்பாக கொண்டாடிய போலீசார்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட செங்குன்றம் சரகம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா ஆய்வாளர் வேலுமணி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது காவல்...

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் பொங்கல் விழா

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் பொங்கல் விழா

செங்கல்பட்டு மறைமலைநகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் 2025-ம் ஆண்டு சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் மறைமலைநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் ப.கார்த்திகேயன் அவர்கள்...

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அனைத்து வார்டு...

சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள, தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில், சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், சமத்துவ மற்றும் சுகா-தார பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர்...

டி.எஸ்.பி. தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

டி.எஸ்.பி. தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் தலைமையில் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேஸ்வரி, சார்பு இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி,பாலசுப்ரமணியன் மற்றும்...

ஆயுத படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா.

ஆயுத படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா.

திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தல்படி ஆயுதப்படை காவலர்களுடன் இணைந்து 12.01.2025 அன்று, காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு)...

திருநெல்வேலி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருநெல்வேலி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் நடத்திய சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காவல்...

10 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து நாசம். காவல்துறையினர் விசாரணை.

10 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து நாசம். காவல்துறையினர் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றி சுமார் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் கடலிலும், மற்றொரு பிரிவினர் பழவேற்காடு...

மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை : மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரையிலான பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மர்ம நபர்கள் கொள்ளை போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகர் ராஜலட்சுமி நகர், குரு நகர் 1வது தெரு பகுதியை சேர்ந்த ரங்கேஷ் மனைவி வசந்தி(59). என்பவர் வீட்டில் பின்புறம் உள்ள ஜன்னல்...

மீஞ்சூரில் பங்குனி பிரம்மோற்சவ விழா

மீஞ்சூரில் பங்குனி பிரம்மோற்சவ விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வடகாஞ்சி என அழைக்கப்படும் காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 15-ஆம் தேதி பங்குனி பிரம்மோற்சவ விழா...

வீட்டில் இருந்தே ஓட்டு போட எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

வீட்டில் இருந்தே ஓட்டு போட எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தலில் ஓட்டு அளிக்க வயது முதிர்ந்தவர்கள் (85 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதம்) வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டும் மூலம்...

மதுரையில் சாலை விதிகளை மதிக்காமல், இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள்

மதுரையில் சாலை விதிகளை மதிக்காமல், இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள்

மதுரை: மதுரை மாவட்டத்தில், நகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில், ஷேர் ஆட்டோக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் ஆட்டோக்களில் அதிக பயனிகளை ஏற்றுக் கொண்டு, ஆபத்தான பயணத்தை...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

கிருஷ்ணகிரி கிரைம்ஸ்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்நாடக மதுபானத்தை கள்ளத்தனமான விற்பனை செய்வதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில்...

நிதி உதவி வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நிதி உதவி வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,இ.கா.ப., அவர்கள் மாவட்டத்தில் புதிதாக பயிற்சி முடித்து மாவட்டத்தில் பணிபுரிய 63(ஆண், பெண்) ஊர்காவல் படையினரை பணிக்கு சேர்ந்தும், மக்கள் பணியில்...

இராமநாதபுரம், சிவகங்கை காவல்துறையை பாராட்டி நன்றி

இராமநாதபுரம், சிவகங்கை காவல்துறையை பாராட்டி நன்றி

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் உண்மை குற்றவாளியை கைது செய்த காவல்துறையை பாராட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக...

Page 5 of 241 1 4 5 6 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.