சென்னை காவலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காவல் ஆணையர்
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், 15.12.2021 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய 14 காவல் ஆளினர்கள் மற்றும் 17.12.2021 ம் தேதி பிறந்த...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், 15.12.2021 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய 14 காவல் ஆளினர்கள் மற்றும் 17.12.2021 ம் தேதி பிறந்த...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலுரணி விலக்கு பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து ரூபாய் 1,10,00,000/- மதிப்பிலான...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறப்பு...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி என்ற ஊரின் அருகில் விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை அங்கு ரோந்து...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி என்ற ஊரின் அருகில் விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை அங்கு ரோந்து...
கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி 15.12.2021 இன்று தென்னிலை காவல் நிலைய சரக அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலைய சரகத்தில் உள்ள அட்டிகா கோல்டு நிறுவனத்தில் கடந்த 07.12.2021 ம் தேதி காலை 9.30 மணிக்கு...
சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தை உடைத்து 1050 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பெட்டிகள் கொள்ளை: மதுரை எஸ் எஸ் காலனியில் புகையிலை பெட்டிகளுடன் சீல் வைக்கப்பட்ட வீட்டின்...
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 14.12.2021-ம் தேதியன்று புகார் மனுக்களை விசாரணை செய்து கொண்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ், இ.கா.ப., அவர்கள்...
கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்களை...
கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்...
சூளகிரி காவல் நிலைய பகுதியில் சண்முகம் என்பவர் 11.12.2021 ஆம் தேதி காலை ஓசூரை நோக்கில் லாரியை ஓட்டிக்கொண்டிருந்த போது கிருஷ்ணகிரி To ஓசூர் ரோட்டில் அழகுபாவி...
மதுரை : மதுரை மாநகராட்சி ரேஸ்கோர்ஸ் சாலையில், உள்ள மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை 14.12.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்,...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில், கல்லூரி ஒன்றின் விளையாட்டு திடல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திருப்பரங்குன்றம் சப்-இன்ஸ்பெக்டர் சொர்ணராசுக்கு தகவல் கிடைத்தது. அவர், போலீசாருடன்...
திருவள்ளூர் : தமிழக போக்குவரத்து ஆணையர்-சேப்பாக்கம், சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் திரு ரவிச்சந்திரன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு மோகன் அவர்கள்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூட்டுபொத்தை பகுதியில் பிரசித்தி பெற்ற லிங்கேஸ்வரர் கோவிலில் இன்று காலை தேர்த்திருவிழா நடைபெற்றது.இந்த தேர் திருவிழாவில்...
திருவள்ளூர் : மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சீரிய திட்டமான "உங்கள் துறையில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் காவலரின் நலன் காக்க மாவட்ட மண்டல அளவில் குறைகள் கேட்கப்பட்டு...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் அருகில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்தும் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 5...
கோவை : கோவை மாநகரில் இந்த ஆண்டில் 79 போக்சோவழக்குகள் பதிவு செய்ய்பட்டுள்ளது.. இதில் கடந்த 1ஆம் தேதி முதல் தற்போது வரை 5 வழக்குகள் பதிவு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.