மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த குற்றாலம் காவல் ஆய்வாளர்
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் கிங்ஸ் உடற்பயிற்சி கழகம் இணைந்து நடத்திய 2021 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் திருநெல்வேலி ஆணழகன் மற்றும்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் கிங்ஸ் உடற்பயிற்சி கழகம் இணைந்து நடத்திய 2021 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் திருநெல்வேலி ஆணழகன் மற்றும்...
சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் அலோய்சியஸ் சேவியர் லோபஸ் என்பவர் கடந்த 10.12.2021 அன்று தனது வீட்டிலிருந்து ஆட்டோவில் பயணித்து சென்னையில் ரிப்பன் மாளிகை மற்றும்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா மற்றும் குட்கா ஆகியவற்றை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைத்து...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி(32) நேற்று மதியம் பட்டாபிராம் இந்தியன் வங்கியில் தனது செயினை அடகு...
ஆவடி முருகப்பா தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஆவடி போக்குவரத்து போலீசார் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.இந்த பேரணியை முருகப்பா தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் சுதாகர்,மற்றும் போக்குவரத்து காவல்...
சென்னை : சென்னை பள்ளிகரணை அடுத்த ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஹோட்டல் மேனஜ்மென்ட் 3ம் ஆண்டு படித்து வரும் இரு...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர். ஆறுமுகம்(60) இவர் தனது நண்பர்களுடன், ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிவித்து ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில்,...
மதுரை : எந்தவித சர்ச்சையிலும் சிக்காத ,மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல், சிறப்பாக பணியாற்றி...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட பழவூர், ஆவாரைகுளத்தைச் சேர்ந்த பொன்னம்மாள் (70),என்பவர் 17.12.2021அன்று திசையன்விளை அருகே உள்ள மலையடிபுதூரில் உள்ள அவரது குடும்ப கோவிலுக்கு சாமி கும்பிட...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போனுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களிலிரந்து...
மதுரை : மதுரை மாவட்டத்தில் தாக்கியுள்ள கணக்கு வழக்குகளில் கண்டுபிடிக்கப் படாமல் இருந்து வரும் வழக்குகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், உத்தரவின் பேரில்...
ராணிப்பேட்டை : ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பொதுமக்களுக்கும் காவல் துறைக்கு...
திருச்சி : உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மத்திய மண்டலம் திருச்சி மாநகரம் சிறப்பு காவல்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்களுக்கு திருச்சி மாவட்ட...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் இ. கா. ப., அவர்கள் பணியின்போது கோவிட்-19 காரணமாக இறந்த...
திருநெல்வேலி : தமிழ்நாடு காவல் துறையினருக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி கோவை மாவட்டம் நேரு விளையாட்டு அரங்கில் 15.12.2021 முதல் 17.12.2021 வரை நடைபெற்றது. இப்போட்டியில்...
தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.மகேஸ்வரி.இ.கா.ப., அவர்கள் நேற்று (16.12.2021)-ல் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி ஆயுதப்படையில் நடைப்பெற்ற வருடாந்திர...
கோவை : கோவை சரவணம்பட்டி அருகே நேற்று கார்த்திகா என்ற மாணவி படுகொலை செய்யப்பட்டார் இதை கண்டித்து வீர முத்தரையர் அமைப்பின் சார்பில் கோவை அரசு மருத்துவமனை...
கோவை : கோவையை அடுத்த சூலூர் , கோபால் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 63) இவர் நேற்றுகோவை- திருச்சி ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.சூலூர்...
கோவை : கோவை சரவணம்பட்டி பக்கம் யமுனா நகரில் உள்ள முட்புதரில் இன்று மதியம் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.அதைப் பிரித்து பார்த்தபோது அதில் கை.கால்கள் கட்டப்பட்ட...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், 15.12.2021 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய 14 காவல் ஆளினர்கள் மற்றும் 17.12.2021 ம் தேதி பிறந்த...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.