Admin

Admin

கும்பகோணத்தில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை, ஐந்து மணி நேரத்தில் நான்கு நபர்கள் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர்,  கும்பகோணம் புறப்பகுதியான மேம்பாலம் நீடாமங்கலம் சாலை அருகிலுள்ள ஊசிமாதக்கோவில் பகுதியில் வசித்து வரும் ராமு என்பவரின் மகன் உச்சாணி என்கின்ற விமல் (25) பல...

போக்குவரத்து விதிமீறல் இல்லாத சந்திப்பு நிகழ்ச்சி

கோவை :கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் IPS உத்தரவின் பெயரில் போக்குவரத்து உதவி ஆணையாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் போக்குவரத்து விதிமீறல் இல்லாத சந்திப்பு நிகழ்ச்சி...

தஞ்சையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடி தஞ்சை சரக தனிபடை போலீசாரால் அதிரடியாக கைது

தஞ்சாவூர்: தஞ்சை பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி ....

இன்று காலை சிங்கம்புனரி செட்டியார் குளம் பகுதியில் வாகன தணிக்கையில் சிங்கம்புணரி காவல் சார்பு ஆய்வாளர் குகன் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த,...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலருக்கு கொரோனா உறுதி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலருக்கு கொரோனா உறுதி

சிவகங்கை : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்...

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை : தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ். கே. பிரபாகர் நேற்று பிறப்பித்த...

தர்மபுரி ADSP தலைமையில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

தர்மபுரி ADSP தலைமையில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

அவர்கள் தலைமையில் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (ஆண்கள்). சைபர் குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள், போதைப்பொருள் மற்றும் ஒமைக்ரான் குறித்து விழிப்புணர்வு...

மாதத்தின் நட்சத்திர காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

மாதத்தின் நட்சத்திர காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

சென்னை : சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக தினசரி வழங்கும் பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும்...

இராணிப்பேட்டை SP தலைமையில் தீவிர பிரச்சாரம்

இராணிப்பேட்டை SP தலைமையில் தீவிர பிரச்சாரம்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன், இ. கா. ப., அவர்கள் இன்று (06.01.2022) பொதுமக்கள் அதிகம் கூடும் முத்து கடை...

இலவச முகக்கவசங்கள் வழங்கி தீவிர விழிப்புணர்வு

இலவச முகக்கவசங்கள் வழங்கி தீவிர விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...

கஞ்சா விற்பனை கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம்,வேட்டவலம் அருகே நெய்வாநத்தம் கிராமத்தில் வேட்டவலம் காவல் உதவி ஆய்வாளர்  ராமச்சந்திரன் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது  நெய்வாநத்தம்...

வாகன விபத்தில் காயமடைந்த போலீசார் உடல் நலம் விசாரிப்பு

வாகன விபத்தில் காயமடைந்த போலீசார் உடல் நலம் விசாரிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வாகன விபத்தில் காயமடைந்த போலீசாரிடம் எஸ்.பி. சீனிவாசன் நலம் விசாரித்தார்.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வாகன விபத்தில் காயமடைந்த அம்பிளிக்கை காவல் நிலையகாவலர்...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

கோவை : கோவையில் உள்ள போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு நேற்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் கோவையில் குனியமுத்தூர், பெரியகுளம் பகுதிகளில் வெடிகுண்டுவைத்திருப்பதாக...

மாணவியை திருமணம் செய்த 19-வயது வாலிபர் கைது

கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தாள் .இந்த நிலையில் அந்த மாணவி திடீரென...

3.5 கோடி  மதிப்பிலான Ambergris எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவர்

3.5 கோடி மதிப்பிலான Ambergris எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவர்

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் , சார்பு ஆய்வாளர் திரு....

நிலம் தகராறு, இளம் பெண் கொலை, DSP சந்திரகாசன் விசாரணை

நிலம் தகராறு, இளம் பெண் கொலை, DSP சந்திரகாசன் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு தெருவில் வசிப்பவர் லோகநாயகி வெங்கடாஜலபதி. லோகநாயகிக்கும் அவரது சகோதரிக்கும் குடியிருப்பு நிலம் சம்பந்தமாக பல...

சமூக சேவகரை நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர்

சமூக சேவகரை நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர்

சென்னை : கடந்த 30.12.2021 அன்று பெய்த கனமழை காரணமாக அண்ணா சாலை அண்ணா சிலை அருகில் 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை...

வந்தவாசியில் DSP தலைமையில் விழிப்புணர்வு

வந்தவாசியில் DSP தலைமையில் விழிப்புணர்வு

திருவண்ணாமலை: வந்தவாசியில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் அன்பால் அறம் செய்வோம் குழுவினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் டிஎஸ்பி...

வாகன ஓட்டிகளின் நலனில் அக்கறை கட்டிய போக்குவரத்து காவலர்

வாகன ஓட்டிகளின் நலனில் அக்கறை கட்டிய போக்குவரத்து காவலர்

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் மீண்டும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. இதனால் வாகன ஓட்டிகள்...

Page 29 of 241 1 28 29 30 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.