அவனியாபுரம் பகுதியில் தீ விபத்து: 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதம்
மதுரை: மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் உமர் பரூக். இவர், அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியில், சோபா மற்றும் பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனி...
மதுரை: மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் உமர் பரூக். இவர், அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியில், சோபா மற்றும் பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனி...
விருதுநகர் : காரியாபட்டியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரியாப்பட்டி பஜார் பகுதியில் நின்றுகொண்டிருந்த TN 67 AB 2515 Splendor இரு சக்கர வாகனம் காணாமல்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 கொலைகள், 9 கொலை முயற்சிகள் 8 வழிப்பறி , 6 அச்சுறுத்தி மிரட்டுதல், 4 மணல் வழக்குகள், உட்பட மொத்தம் 48 வழக்குகளில்...
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடனை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையம் மிகச் சிறப்பாக 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய...
இந்திய நாட்டின் 73 வது குடியரசு தின விழா தருமபுரி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட ஆட்சித்...
தூத்துக்குடி மாவட்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (24.01.2022) தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் கொரோனா பரவும் வகையில் செயல்பட்ட 253...
பொள்ளாச்சியை சேர்ந்தவர் பாபுலால் பாய்(63). இவரது மனைவி பரிதா பேகம்(52). இவர்களது மகன், மருமகள் தூத்துக்குடியில் உள்ளனர். இவர்களை அழைத்துச் செல்வதற்காக பாபுலால் பாய், அவரது மனைவி...
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 51 இருசக்கர வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 73 வாகனங்கள் பொது ஏலம்...
மதுரை: இந்திய நாட்டின் 73- வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு...
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 22.01. 2022 சனிக்கிழமை மதியம் 1:00 மணி அளவில் சாலையோரம் வசிக்கும் 600...
சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கமாபுரிபட்டணத்தில் குடி தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை என்று சாலை மறியல் இன்று நடைபெற்றது. மக்கள் மத்தியில் மேட்டூர் சரக DSP...
ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர்.Z.ஆனி விஜயா IPS அவர்களின் விழிப்புணர்வு வாழ்த்து மடல்.
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவலர்கள் நலன் கருதி மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தீபா சத்யன்...
சென்னை : சென்னை ராயப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல்...
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும். CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும். 1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் திரு.ப.ஜெஸ்கர், அவர்கள், வரவேற்பாளராக பணி செய்து வருகிறார். இவர் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் அவர்களின்...
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில்...
தமிழ்நாடு காவல்துறை எனது குற்றங்களை தடுக்கும் துறையாகவும் தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல் குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகத் செயல்பட வேண்டும் என்பதில் முத்தமிழ்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேலாயுதபட்டினம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.