Admin

Admin

அவனியாபுரம் பகுதியில் தீ விபத்து: 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதம்

அவனியாபுரம் பகுதியில் தீ விபத்து: 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதம்

மதுரை: மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் உமர் பரூக். இவர், அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியில், சோபா மற்றும் பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனி...

வாகன திருடர்களை கூண்டோடு கைது செய்த விருதுநகர் மாவட்ட போலீசார்.

வாகன திருடர்களை கூண்டோடு கைது செய்த விருதுநகர் மாவட்ட போலீசார்.

விருதுநகர் : காரியாபட்டியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரியாப்பட்டி பஜார் பகுதியில் நின்றுகொண்டிருந்த TN 67 AB 2515 Splendor இரு சக்கர வாகனம் காணாமல்...

R S மங்கலம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடனை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையம் மிகச் சிறப்பாக 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய...

தர்மபுரி ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் அணிவகுப்பு

இந்திய நாட்டின் 73 வது குடியரசு தின விழா தருமபுரி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட ஆட்சித்...

1 லட்சம் அபராதம், எஸ்.பி ஜெயக்குமார் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (24.01.2022) தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் கொரோனா பரவும் வகையில் செயல்பட்ட 253...

எட்டயபுரம் அருகே சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

பொள்ளாச்சியை சேர்ந்தவர் பாபுலால் பாய்(63). இவரது மனைவி பரிதா பேகம்(52). இவர்களது மகன், மருமகள் தூத்துக்குடியில் உள்ளனர். இவர்களை அழைத்துச் செல்வதற்காக பாபுலால் பாய், அவரது மனைவி...

ராணிப்பேட்டையில் 400 போலீசார் பாதுகாப்பு

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு...

தீ விபத்து இல்லாமல் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்: போலீஸ் எஸ்.பி.

வாகனங்கள் ஏலம்:மதுரை போலீஸ் எஸ்.பி

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 51 இருசக்கர வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 73 வாகனங்கள் பொது ஏலம்...

73 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை – 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

73 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை – 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

மதுரை: இந்திய நாட்டின் 73- வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு...

போலீஸ் நியூஸ்+ சார்பாக எழும்பூர் பகுதிகளில் 600 ஆதரவற்றோருக்கு AC ரகுபதி தலைமையில் உணவு வழங்கல் நிகழ்ச்சி

போலீஸ் நியூஸ்+ சார்பாக எழும்பூர் பகுதிகளில் 600 ஆதரவற்றோருக்கு AC ரகுபதி தலைமையில் உணவு வழங்கல் நிகழ்ச்சி

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 22.01. 2022 சனிக்கிழமை மதியம் 1:00 மணி அளவில் சாலையோரம் வசிக்கும் 600...

போராட்டத்தை சுமுகமாக முடித்து வைத்த டி.எஸ்.பி விஜயகுமார்

போராட்டத்தை சுமுகமாக முடித்து வைத்த டி.எஸ்.பி விஜயகுமார்

சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கமாபுரிபட்டணத்தில் குடி தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை என்று சாலை மறியல் இன்று நடைபெற்றது. மக்கள் மத்தியில் மேட்டூர் சரக DSP...

DIG முனைவர்.Z.ஆனி விஜயா IPS அவர்களின் விழிப்புணர்வு வாழ்த்து மடல்

DIG முனைவர்.Z.ஆனி விஜயா IPS அவர்களின் விழிப்புணர்வு வாழ்த்து மடல்

ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர்.Z.ஆனி விஜயா IPS அவர்களின் விழிப்புணர்வு வாழ்த்து மடல்.

போலீஸ் நியூஸ் சார்பாக மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள்  ராணிப்பேட்டை எஸ்.பி யிடம் வழங்கப்பட்டது

போலீஸ் நியூஸ் சார்பாக மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ராணிப்பேட்டை எஸ்.பி யிடம் வழங்கப்பட்டது

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவலர்கள் நலன் கருதி மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தீபா சத்யன்...

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில்‌ திருட்டு

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில்‌ திருட்டு

சென்னை : சென்னை ராயப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில்‌ உள்ள நடிகை நிக்கி கல்ராணி வீட்டில்‌ கடந்த சில தினங்களுக்கு முன் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல்...

குற்றங்களும் அவற்றிக்கான தண்டனைகள் குறித்து தெரியுமா ?

குற்றங்களும் அவற்றிக்கான தண்டனைகள் குறித்து தெரியுமா ?

IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும். CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும். 1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில்...

சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு

சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் திரு.ப.ஜெஸ்கர், அவர்கள், வரவேற்பாளராக பணி செய்து வருகிறார். இவர் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் அவர்களின்...

ஈரோட்டில் போலீசாருக்கு கொரோனா, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

ஈரோட்டில் போலீசாருக்கு கொரோனா, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில்...

புதிய காவல் ஆணையம் அமைத்திட முதலமைச்சர் ஆணை

புதிய காவல் ஆணையம் அமைத்திட முதலமைச்சர் ஆணை

தமிழ்நாடு காவல்துறை எனது குற்றங்களை தடுக்கும் துறையாகவும் தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல் குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகத் செயல்பட வேண்டும் என்பதில் முத்தமிழ்...

காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினருடன்  உற்சாக கொண்டாட்டம்

காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினருடன் உற்சாக கொண்டாட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேலாயுதபட்டினம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி,...

Page 28 of 241 1 27 28 29 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.