Admin

Admin

மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்பி

மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்பி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் அமைப்புசாரா...

நற்பண்படன் செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

நற்பண்படன் செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

திருவாரூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் இரவு பகல் பாராது அயராது தன்னை அர்ப்பணித்து காவல் பணியை செய்து சட்டம் ஒழுங்கை கையாண்ட காவல் அதிகாரிகள் மற்றும்...

தமிழக அரசு காவல் துறைக்கு வழங்கிய உடற்பயிற்சி உபகரணங்கள்

தமிழக அரசு காவல் துறைக்கு வழங்கிய உடற்பயிற்சி உபகரணங்கள்

திருநெல்வேலி : காவல் ஆளினர்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையில் 2 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்களை தமிழக அரசு திருநெல்வேலி மாவட்ட காவல்துறைக்கு...

511 கிலோ குட்கா பறிமுதல் கடத்தலில் ஈடுபட்ட இரு நபர்களை கைது செய்து சிறையில் அடைப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் காவல் நிலைய போலீசார் குண்டலபட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மைசூரில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு...

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் வருடம்...

புதுக்கோட்டை காவல்துறைக்கு ராயல்சல்யூட்

புதுக்கோட்டை காவல்துறைக்கு ராயல்சல்யூட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல்துறைக்கு ராயல்சல்யூட்ஒட்டுமொத்தகாவல்துறைக்கே பெருமைதேடிதந்த புதுக்கோட்டை மாவட்டகாவல்கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் IPS அவர்களின் மதிநுட்பத்தாலும் புதுக்கோட்டைகாவல் துணைகண்காணிப்பாளர் திருமதி. லில்லிகிரேஸ் TSPஅவர்களின் உத்தரவின் பேரில்...

காவல்துறையினர்க்கு பாராட்டுச் சான்றிதழ்

காவல்துறையினர்க்கு பாராட்டுச் சான்றிதழ்

அரியலூர் : ரோந்து காவல் மற்றும் குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர்க்கு, காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். திருச்சி சிறையில் காவல்துறை...

சேலம் மாநகர காவல் நல நிதி

சேலம் மாநகர காவல் நல நிதி

சேலம்: சேலம் மாநகர காவல், ஊர் காவல் படை பிரிவில் பணிபுரிந்து வந்த G.பத்மஅசோகா என்பவர் கடந்த 06.06.2021 -ந் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்....

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14.(4) இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 மூன்று சக்கர வாகனங்கள் (மொத்தம் 40 )அரசுக்கு பறிமுதல்...

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வடக்குமண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வடக்குமண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வடக்குமண்டல காவல்துறை தலைவர் அவர்கள் வாருடாந்திர ஆய்வு இன்று 24.02.2022 -ந் தேதி வடக்கு மண்டல காவல்துறை தலைவர்...

இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடிய நபர் கைது

 இராமநாதபுரம்: 23.03.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காவல்நிலைய பகுதியில் வசித்து வரும் காமராஜ் என்பவரது ஆட்டை இரு சக்கரவாகனத்தின் மூலம் அதே பகுதியை சார்ந்த...

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

இராமநாதபுரம்: 23.02.2022 இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் வசித்துவரும் ஜெயராமன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி வந்துகொண்டிருந்தார் அப்போது சித்திரைசாமி என்பவர் ஜெயராமன் என்பவரை...

லாரியில் மணல் திருடியவர் கைது

லாரியில் மணல் திருடியவர் கைது

இராமநாதபுரம்: 23.02.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் தொருவலூர் காலணி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது சவுந்தர்ராஜன் என்பவர் எந்த வித அரசு அனுமதியின்றி இலாப...

553 கிலோ குட்கா பறிமுதல்

553 கிலோ குட்கா பறிமுதல்

கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கஞ்சா¸ குட்கா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கருமத்தம்பட்டி காவல் நிலைய...

தூத்துக்குடி  மாவட்டத்தில் 17 காவல்துறையினருக்குபாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 காவல்துறையினருக்குபாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 23.02.2022 கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்...

சொத்து தகராறில் மகன் தந்தையை வெட்டி கொலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த எருதுகூடஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன்,75 இவருக்கு, 3 மகள்கள்,1 மகன் உள்ளனர். இவரது மனைவி முனியம்மன், கடந்த 25...

தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மோதல்போத்தனூர் போலீசார்வழக்கு பதிவு

தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மோதல்போத்தனூர் போலீசார்வழக்கு பதிவு

கோவை: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது..வெள்ளலூர் பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியது. இங்குள்ள மொத்தம் 15 வார்டுகளில் அதிமுக...

சிறந்த காவல் நிலையத்திற்கு விருது வழங்கிய மதுரை எஸ்பி

சிறந்த காவல் நிலையத்திற்கு விருது வழங்கிய மதுரை எஸ்பி

மதுரை : மதுரை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது.  தமிழக அரசு மாநிலத்தில்...

சாலை விபத்தில் காயமடைந்த காவலருக்கு எஸ்பி ஆறுதல்

சாலை விபத்தில் காயமடைந்த காவலருக்கு எஸ்பி ஆறுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 22.02.2022 சாலை விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் பிரிவு (BDDS) சிறப்பு சார்பு...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.*

திண்டுக்கல் மாவட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அதிரடி நடவடிக்கை. 23.02.2022 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட K.மேட்டுப்பட்டியில் கடந்த வருடம் முன்விரோதம் காரணமாக...

Page 26 of 241 1 25 26 27 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.