Admin

Admin

கோவையில் 1050 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

கோவை: கோயம்புத்தூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிடைத்த ரகசிய தகவலின்படிதடாகம்ரோடுணுவாய்அருகில்காவல்ஆய்வாளர்திருமதி.மேகனாஅவர்கள்தலைமையில்போலீசார்ரோந்துநடவடிக்கையில்ஈடுபட்டிருந்தபோது26.02.2022 மாலை சுமார் 6 மணியளவில் மதன் குமார் என்பவர் பொதுவிநியோகத் திட்ட ரேஷன்...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது

தென்காசி : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது.ரூபாய் 50,000 மதிப்பிலானகஞ்சாபறிமுதல்ன்காசிமாவட்டகாவல்கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர்தடைசெய்யப்பட்டகுட்கா,லாட்டரிசீட்டுகள்,மதுபாட்டில்கள், கஞ்சா போன்றவற்றின்...

சக காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய 2011  பேட்ச் காவலர்கள்

சக காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய 2011 பேட்ச் காவலர்கள்

தருமபுரி : இன்று(28.02.2022) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தி முன்னிலையில்2011_பேடச்_காவலர்கள்_ஒன்றினைந்து_இறந்த_காவலரின்_குடும்பத்திற்கு_ரூபாய் 24,55102-/- லட்சம் நிதியுதவி வழங்கினர். கடந்த 30.09.2021-ம் ஆண்டு மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த திரு.ராஜ்குமார்...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

இராமநாதபுரம் : சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது.  27.02.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள சாத்தக்கோன்வலசை பகுதியில் சட்டவிரோதமாக சுயலாபம் கருதி கஞ்சா விற்பனை...

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி: மனைவியை கொலை செய்த நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் உத்தரவுப்படி...

காவல்துறையினருக்கு பாராட்டுச்சான்றிதழ்

காவல்துறையினருக்கு பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

நேர்மைக்காக நேரில் அழைத்து பாராட்டிய காவல் துணை ஆணையாளர்

நேர்மைக்காக நேரில் அழைத்து பாராட்டிய காவல் துணை ஆணையாளர்

திருநெல்வேலி: சாலையில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டியை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் அவர்கள். நெல்லை மாநகரம் மகாராஜநகர்...

நகை திருட்டில் ஈடுபட்டவர் கைது

கோவை: கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய பகுதியில் சேகர் என்பவர் வசித்துவருகிறார். அவரது வீட்டில் ஏனோக்கு@சிவகுமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். சேகர் வீட்டில் இல்லாத...

சூதாட்டம் விளையாடிய 6 நபர்கள் கைது

கோவை: கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் காவல் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக வெட்டாட்டம்...

ஓய்வுபெற்ற டிஜிபிக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை

ஓய்வுபெற்ற டிஜிபிக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை

தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குநர் மற்றும் காவல்துறை இயக்குநர் திரு.கரன் சின்கா, இ.கா.ப., அவர்கள் பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற பணிநிறைவு...

காவல்துறையினருக்குவெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

காவல்துறையினருக்குவெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

காவலர்களுக்கு வருடாந்திர நினைவூட்டும்பயிற்சி

காவலர்களுக்கு வருடாந்திர நினைவூட்டும்பயிற்சி

 திண்டுக்கல் : 26.02.2022 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின் படி ஆயுதப்படை காவலர்களுக்கு வருடாந்திர நினைவூட்டும்...

குமரி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி  நற்சான்றிதழ்

குமரி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி நற்சான்றிதழ்

கன்னியாகுமரி : குமரி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் பிப்ரவரி 26,கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமான குட்கா,புகையிலை கடத்தல் மற்றும் கொலை...

சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த  நபர்களை கைது

சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த நபர்களை கைது

 திண்டுக்கல் : 26.02.2022 திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் சரகத்தில் (25.02.2022) இரவு ரோந்து பணியின்போது சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த நபர்களை கைது செய்தமைக்காக...

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம்”

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம்”

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு. பாலகிருஷ்ணன், BVSc அவர்களின் உத்தரவின்படி இன்று 26.02.2022 காலை 0600 மணிக்கு காவல்துறையினர் சார்பாக "பெண்கள் மற்றும் பெண்...

கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த தஞ்சாவூர்தனிப்படை காவல் துறையினர்

கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த தஞ்சாவூர்தனிப்படை காவல் துறையினர்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி,IPS., அவர்கள் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 கோடி மதிப்புள்ள...

போலீசாரை பாராட்டி நற்சான்றிதழை வழங்கிய டிஜிபி

போலீசாரை பாராட்டி நற்சான்றிதழை வழங்கிய டிஜிபி

 திருநெல்வேலி : நெல்லை மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய  தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள்.தமிழக காவல்துறை தலைமை...

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை எஸ்பி தலைமையில் விழிப்புணர்வு

திருவண்ணாமலை : இன்று 25.02.2022 திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குறைத்தல் மற்றும் தீர்வுகாணுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல்...

4 நபர்கள் குண்டர்  தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை நகரம், முத்துவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா, வ/25, த/பெ முனுசாமி என்பவர் மற்றும் வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை கிராமம், வண்ணாரப்பேட்டை தெருவை சேர்ந்த...

சந்தன மரத்தை வெட்டிக்கடத்த முயன்றவர் கைது

கோவை: கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார்.அவரது வீட்டின் அருகில் சந்தன மரம் ஒன்று வளர்ந்து வந்துள்ளது அதனை அடையாளம்...

Page 25 of 241 1 24 25 26 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.