காவல்துறைக்கு முதல்வர் போட்ட உத்தரவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை மற்றும் வனத் துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் நாள் கூட்டம், இன்று (10-3-2022)...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை மற்றும் வனத் துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் நாள் கூட்டம், இன்று (10-3-2022)...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் குறிஞ்சி நகரில் வசித்து வருபவர் தினேஷ்வர். B.Com CA முடித்துவிட்டு chartered Accountant படித்துவரும் இவரிடம் அடையாளம் தெரியாத நபர்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் மகளிர் தின விழா மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் எழுதிய"பெரிதினும்பெரிதுகேள்"என்னும்நூல்அறிமுகவிழாநடைபெற்றது. இவ்விழா...
மதுரை: மண்டேலா நகர் பெரியார் டவுன் பஸ்சில் பெண்ணிடம் 20பவுன் நகை அபேஸ்: 3 பெண்களுக்கு வலைவீச்சு:மதுரை மண்டேலா நிரிலிருந்து பெரியார் செல்லும் டவுன் பஸ்சில் பெண்ணிடம்...
மதுரை: எஸ் எஸ் காலனி பொன்மேனியில் பெண்மீது தாக்குதல் நடத்திய வாலிபரை கைது மதுரைபொன்மேனி ஹரிஜன் காலனியை சேர்ந்தவர் பாண்டி மனைவி ராமேஸ்வரி 31. அதே பகுதியைச்...
மதுரை : கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட்டில் இரு கோஷ்டிகள் மோதல்: 12 பேர் மீது வழக்கு மதுரை ,கோரிப்பாளையம் சம்புரோபுரம்மார்க்கெட்டில் இரு கோஷ்டிகளுக்கு இடையே நடந்த மோதலில்1...
மதுரை: தெப்பக்குளத்தில் தண்ணீருக்குள் தவறி விழுந்தவர் பலிமதுரைதெப்பக்குளத்தில் சுமார் 55 வயதுமதிக்கத்தக்க ஒருவர் தவறிவிழுந்துபலியானார்.அவர்உடல் மிதந்த நிலையில் பார்த்த பங்கஜம் காலனியைச் சேர்ந்த பாண்டி என்பவர் கொடுத்த...
மதுரை:அரசு வேலை வாங்கித் தருவதாக மூதாட்டியிடம் நாற்பத்தி ஏழு லட்சம் மோசடி செய்ததாக 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை விஸ்வநாதபுரம் சென்ட்ரல் பாங்க் காலனியைச்...
தர்மபுரி: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2020-ல் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று உடற்தகுதி மற்றும் மருத்துவ ஆய்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு...
தமிழகத்தில் கூடுதல் டிஜிபியாக உள்ள நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ். கே. பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்....
திருநெல்வேலி : வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது திருநெல்வேலி மாவட்டம் 09.03.2022திருநெல்வேலி தாலுகா காவல்...
இராமநாதபுரம்: ஆன்லைன் App-ல் முதலீடு - ஏமாற்றப்பட்ட இளைஞரின் பணத்தை மீட்ட இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த காமேஷ்முருகன் என்ற...
சென்னை: சென்னையில் உள்ள பிரபல செக்கியூரிட்டி நிறுவனத்தில் ரூ. 4.42 கோடி மோசடி செய்த முன்னாள் மேலாளர் ஸ்ரவன்குமார் என்பவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரால்...
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அம்பத்தூரில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, கொரோனா தடுப்பு, ஆகியவை குறித்த...
444 காவல் சார்பு ஆய்வாளர் நியமனம்
சென்னை: சென்னை பெருநகரில் பழுதடைந்த சிசிடிவி கேமராக்களை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்து காவல் ஆணையாளர் ஆணை. Commissioner of Police ordered and allocated funds...
திருநெல்வேலி: ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 22 சென்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.02.03.2022 திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தை...
தென்காசியில்: தென்காசியில் வாகனப் பதிவெண் கண்டறியும் தானியங்கி கேமராவின் இயக்கத்தை துவங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட்டு வரும்...
சென்னை: தரமணி பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் சகுருபானு என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.