Admin

Admin

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த தேனி போலீசார்.

தேனி :  தேனி மாவட்டம்,  கம்பம் வடக்கு காவல் நிலையம் மற்றும் கூடலூர் வடக்கு காவல் நிலையம் இணைந்து DSP திரு.சின்னகண்ணு  அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்...

ஈரோடு மாவட்டத்தில் 45 இடங்களில் தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு கோபுரங்கள்

ஈரோடு : தீபாவளிக்கு ஜவுளி எடுக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு...

தங்கப்பதக்கம் வென்ற காவலருக்கு திருவள்ளூர் SP பாராட்டு

திருவள்ளூர் : தமிழக காவல் துறைக்கான திறனாய்வு போட்டி 23/09/2019 அன்று முதல் 27/09/2019 வரை நடைபெற்ற போட்டியில் VIDEO GRAPHIC பிரிவில் திருவள்ளூர் மாவட்ட முதுநிலை...

திருவள்ளூர் போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் 03/10/2019 இன்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை சோழவரம் போக்குவரத்து பிரிவு...

திருப்பூர் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு

திருப்பூர்: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பகதூர்நிஷா பேகம் அவர்கள் திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள்...

திருவள்ளூர் காவல்துறையினர் சார்பில் மாணவர் காவல் படை (SPC) அமைப்பு துவக்கம்

திருவள்ளூர்:  காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து பள்ளி மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாணவர் காவல் படை (SPC) அமைப்பிற்கு ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர்...

கொலை குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று தந்த திருச்சி காவல்துறையினர்

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனூர், கீழவங்காரம் கிராமத்தில், வசிப்பவர் திருப்பதி (50) மற்றும் அவரது அண்ணன் ஆறுமுகம் (55) ஆகியோர்களுக்கும் அதே ஊரை...

மதுரையில் மனைவியை கொலை செய்த கணவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் - 10.10.19- அலங்காநல்லூர் கம்மாளபட்டியை சேர்ந்தவர் வெள்ளைப் பிரியன். அவரது மனைவி அபிநயாவிற்கும், வலசையை சேர்ந்த ராம்குமார் என்பவருக்கும் தகாத உறவு...

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் அண்ணாநகர் காவல் சரக பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆட்டோ ஓட்டுநர்களினால் ஏற்படும்...

சென்னையில் இரண்டு நாட்களுக்கு நேர வாரியாக போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னையில் நாளை பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வருகையையொட்டி, நாளையும், நாளை மறுநாளும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர...

மரணத்தை விளைவிக்கக்கூடிய அபாயகரமான மூன்று வாள் வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

மதுரை : மதுரை  B3- தெப்பக்குளம் (ச.ஒ) காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் திரு.சீனிவாசன் காவலர் திரு.அன்பு ஆகியோர்கள் 08.10.2019 ந்...

மதுரை காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மதுரை :  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி இன்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்பு பகுதிகள்...

ஆபத்தை ஏற்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை

மதுரை:  மதுரை காவல் ஆணையர் பொதுமக்களின் நலன் கருதி இன்று (10.10.2019) உத்தரவு பிறப்பித்துள்ளார்.  மதுரை மாநகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தை ஏற்படுத்தும்படியும், அதிக ஒலிப்பான்...

தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுண்ட்ரோடு புதூர் பகுதியில் வசிப்பவர் கவிதா (30). இவர் கடந்த 01.09.19ஆம் தேதி உறவினர் திருமணத்திற்காக சென்றுவிட்ட...

உலக பார்வை தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பேரணி

மதுரை : உலக பார்வை தினத்தை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கண் மருத்துவர்கள் சங்கம் சார்பாக கண் பாதுகாப்பை வலியுறுத்தி தலைக்கவசம் அணிந்து...

குளம் தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாக்க ஆர்வம் கொண்ட திருவள்ளூர் SP திரு.அரவிந்தன்

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் கண்காணிப்பாளராக உள்ள திரு.அரவிந்தன், IPS அவர்கள் அங்கு மப்பேடு காவல் சரகத்திற்கு உட்பட தேவர்கடையன் தாங்கல் குளத்தை தத்தெடுத்து, அதனை ஊர் பொதுமக்கள்...

காவல் சிறார் மன்றத்தில் விஜய தசமி அனுசரித்த சென்னை காவல்துறையினர்

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை யில் அமைந்துள்ள காவல் சிறார் மன்றத்தில் ஆயுதபூஜை விஜயதசமி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்ட துணை ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் திருவொற்றியூர்...

வேலூரில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு வழங்கிய காவல்துறையினர்

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார், IPS  அவர்களின் உத்தரவின் பேரில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, 06ஃ10ஃ2019 அன்று வேலூர் மாவட்டம்...

உல்லாசமாக இருக்க நினைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த திண்டுக்கல் போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மணிமாறன் என்பவர் கேபிள் டிவி ஆபரேட்டராக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட குளத்துப்பட்டியில் வீடு ஒன்று உள்ளது....

சுற்று சூழலை தூய்மைபடுத்திய கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர்

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்களின் உத்தரவுப்படி கல்லிடைகுறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முருகேஷ்  தலைமையிலான போலீசார் கல்லிடைக்குறிச்சி ரயில்வே ஸ்டேஷன்...

Page 233 of 237 1 232 233 234 237
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.