Admin

Admin

மனநலம் பாதித்தவர்களுக்கு உதவி செய்து வரும் திருநெல்வேலி மாவட்ட பாசமிகு காவலர்

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் தென்காசி காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் 1910 திரு.பிரபாகரன் அவர்கள் குற்றாலம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு உணவளித்து அவர்...

பள்ளி மாணவ மாணவிகளுக்கு நற்கருத்துக்களை பகிர்ந்த காவல் ஆய்வாளர்

திருப்பூர் : டாக்டர்.திரு.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பெரிச்சிபாளையம் அரசினர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்பூர் மாநகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர்...

தமிழக காவல்துறையின் இ-சேவைகள்

தமிழக காவல்துறையின் இணையதளத்தில் வழியாக பொதுமக்களுக்கு பல்வேறு இணையவழி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வசதி வாயிலாக பொதுமக்கள் பல்வேறு சேவைகளுக்காக காவல்துறையினை நாடுவதற்குரிய வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவைகள்...

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு (curfew) சொல் பயன்பாடு பிரெஞ்சு மொழியில் "'couvre-feu'" என்பது "நெருப்பை மூடுவது" என்று பொருள். அனைத்து விளக்குகளையும், மெழுகுதிரிகளையும் அணைக்கும் நேரத்தை இது குறிக்கப்...

வெளிநாடு செல்ல PCC (Police Clearance Certificate) பெறுவது எப்படி?

வெளிநாடு செல்ல PCC (Police Clearance Certificate) பெறுவது எப்படி?

PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர் களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன்...

5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்த அரக்கோணம் காவல்துறையினர்

வேலூர்: வேலூர் அரக்கோணத்தில் இன்று காலை 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.  அரக்கோணம் காவல்  கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார், IPS அவர்களின் உத்தரவின்படி, அரக்கோணம் காவல்...

திருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது

திருப்பூர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியன் இவர் குடும்பத்தை பிரிந்து வந்து திருப்பூரில் தனது தாயுடன் தங்கி வேலை செய்து வந்தார் கடந்த 3 மாதமாக...

சமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் கோட்டம், சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கிய நிகழ்ச்சி. வாடிப்பட்டி...

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை அருகே ஆலம் பச்சேரி பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்பவர் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு பலமுறை வற்புறுத்தியுள்ளார். இதனை...

கம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்

தேனி: கம்பம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் கம்பம் நகர் சிக்னல் அருகில் நடைபெற்றது இதில்...

திருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் நகைகடை மற்றும் அடகுகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. கடைகளுக்கு முன் பாதுகாப்பு நலன்கருதி சிசிடிவி கேமரா பொருத்த...

காவலர் திறனாய்வு போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருவாரூர் காவலருக்கு பாராட்டு

திருவாரூர் : தமிழக காவல்துறை சார்பில் கடந்த 23.09.2019 முதல் 28.09.2019 வரை மாநில அளவிலான காவல்துறை திறனாய்வு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் சரகம்...

விருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக நடைபெற்ற சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பிரகாஷ் அவர்கள்...

மணல் திருடியவர்களை கைது செய்த மதுரை காவல்துறையினர்

மதுரை: மதுரை, மேலூர் காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றபோது தும்பைபட்டி பெரிய ஓடையில் 3 டிப்பர் லாரிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த அஜ்மீர் காஜா,...

சிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கௌரி பட்டியை சேர்ந்த கண்ணப்பன்(88) என்பவர் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ATM -ல் பணத்தை எடுத்து கைப் பையில் வைத்தபடி...

தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில் வசிப்பவர் ஸ்டீபன்தனபால் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றதை அறிந்த மர்ம கும்பல் பூட்டை உடைத்து 18 பவுன்...

தூத்துக்குடி SP தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் அனைத்தையும் நல்ல தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து டெங்கு கொசு உருவாவதை தவிர்க்கவும், பொது...

கன்னியாகுமரியில் காவலர்களுக்கு நிலவேம்பு கஷாயம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 11.10.2019. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N. ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவு படி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மற்றும் அனைத்து காவல் நிலையங்கள்...

மதுரை மாநகர காவலர் குடும்பத்தினருக்காக “ஆனந்தம்” திட்டம் துவக்கம்

மதுரை:  மதுரை மாநகர காவல்துறையினர் பணிநிமித்தம் காரணமாக குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ஆதலால் காவலர்கள் குடும்பத்தினரும் சில நேரங்களில் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே...

Page 232 of 237 1 231 232 233 237
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.