Admin

Admin

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர் காவல்துறை அறிவித்துள்ள போக்குவரத்து மாற்றங்கள்

மதுரை : வருகின்ற 30.10.2019-ம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஊர்வலம் & பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதால், மதுரை மாநகரில் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது....

திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடிய காவல்துறையினர்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்களது உத்தரவின்படி 28.10.19 அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பான...

வங்கி கொள்ளையில் ஈடுபட்ட முயன்றோரை கைது செய்த காவல்துறையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: சென்னை சங்கர் நகர் பகுதியில் உள்ள ICICI வங்கி ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த நபரை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர...

சாலையை சீரமைத்த போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை: சென்னை மழையால் சேதமடைந்த பூந்தமல்லி நெடுஞ்சாலை, (பெங்களூர் விரைவுச்சாலை) வானகரம் சர்வீஸ் சாலையில் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் ஓட்டுவதற்கு சிரமத்தை அடைந்ததை அறிந்த மதுரவாயல் போக்குவரத்து...

தமிழக முதலமைச்சரிடம் விருது பெற்ற மதுரை காவல் ஆணையர்

மதுரை: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற அத்திவரதர் வைபவ நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிகளை திறம்பட மேற்கொண்டமைக்காக மதுரை மாநகர காவல்...

கொடிக்குளம் கண்மாயை தூர்வாரும் பணியினை மதுரை மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார்

மதுரை: மதுரை மாநகர் கொடிக்குளம் கண்மாயில் தூர்வாரும் பணியினை (25.10.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இன்றைய...

மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Drone Camera மூலமாக கண்காணிப்பு

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 27.10.2019 அன்று நடைபெற உள்ள மதுரை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் சிரமமின்றி பொருட்கள் வாங்கி செல்வதற்காகவும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாநகர...

ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்

ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து உச்சநீதிமன்றம் 2010ம்...

குற்ற சம்பவங்கள் மற்றும் திருட்டு சம்பவத்தை தடுக்க புறக்காவல் நிலையம் அமைத்த ஆலங்குளம் போலீசார்

திருநெல்வேலி: ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆலங்குளம் காமராஜர் சிலைக்கு அருகில், திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் சாலை விபத்து, போக்குவரத்து இடையூறு மற்றும் திருட்டு...

சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ஆளிநர்களுக்கு தூத்துக்குடி SP பாராட்டு

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நேற்று (22.10.2019) மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ஆளிநர்கள் 48 பேருக்கு மாவட்ட...

பொதுமக்களுக்கு விரைவான சேவை அளிக்க நவீனமயமாக்கப்பட்டுள்ள தமிழக காவல்துறை

தமிழக அரசின் மிகச்சிறந்த உறுதுணையின் அடிப்படையில் அரசாங்க அலுவலகங்களில் இதுவரை காகிதங்கள் மூலமாக நடைபெற்ற கோப்பு பரிமாற்றத்தினை தற்போது கணினி மயமாக்கிய விதமே (eOffice) மின்னணு அலுவலகம்...

இரங்கல் செய்தி: புதுக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் மரணம்

புதுக்கோட்டை : கல்லீரல் பாதிப்பால் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மேனா @ மெய்யப்பன் சிகிச்சை பலன் இன்றி...

சேலம் மத்திய சிறையில் பிரட் தயாரித்து விற்பனை செய்யும் கைதிகள்

சிறைக் கைதிகளை கொண்டு தொடங்கப்பட்டுள்ள பிரட் தயாரித்து விற்பனை செய்வது, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித்தரும் முயற்சியாக சேலம் மத்திய...

காவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை

தூத்துக்குடி: தூத்துக்குடி காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இன்று தென்பாகம் காவல் நிலையத்தில் வீரவணக்கம் செலுத்தும் வகையில் சிறப்பு கவாத்து மாவட்ட காவல்...

சென்னை ரயில்வே நிலையத்தில் அதிநவீன பாதுகாப்பு ரயில்வே போலீசார் அபாரம்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ' செல்ப் பேலன்ஸ் ஸ்கூட்டர் ' புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் நின்றபடி இரயில்வே காவல்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு...

காவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்

காவலர் வீரவணக்க தினத்தை முன்னிட்டு இரண்டு பெரிய அதிகாரிகளான காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, IPS மற்றும் சென்னை காவல் ஆணையர் திரு.A. K. விஸ்வநாதன்,IPS ஆகியோர் செய்த...

கிருஷ்ணகிரி: பெண்குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற பாட்டியை கைது செய்த காவல் ஆய்வாளர் கு.கபிலன்*

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அடுத்த நாகர்கோவில் கிராமத்தில் வசித்து வந்த ஓசி ராஜா என்பவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் விஷம் கொடுத்து பெண் குழந்தையை...

காவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை: பணியில் இருக்கும் போது உயிர்நீத்த காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. திங்களன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில்...

திருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி

திருப்பூர்:  எப்படி வாழவேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுப்பதில் மூத்தவர்கள், இந்தச் சமூகத்திற்காகவும், மக்கள் சேவைக்காகவும் தன்னுயிர் நீத்தவர்கள்.... முன்னோடியாய் வாழ்ந்து காட்டியவர்களுக்கு மராத்தான் மூலம் முன்"ஓடி...

திருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். வெயில், பணி, மழை பாராது பணிபுரிந்த காவலர்கள் தம்பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவஞ்சலி...

Page 232 of 240 1 231 232 233 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.