Admin

Admin

இந்தியாவில் முதன்முறையாக டெல்லி போலீசார் போராட்டம், தலைநகரில் பரபரப்பு

டெல்லி: டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் திடீர் போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை...

திருச்சியில் முக்கிய பகுதியின் போக்குவரத்தில் மாற்றம்,திருச்சி ஆணையர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி,...

காவலர்கள் விடுப்பு எடுக்கத் தடை.! டிஜிபி உத்தரவு

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் காவல் துறையில் பணியாற்றும்...

பெண் குழந்தையை கொன்று புதைத்த தந்தை கைது

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்று புதைத்த தந்தை கைது.. முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததால்; தென்பெண்ணை ஆற்றில் கொன்று...

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் அடைப்பு

திருச்சி : திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடைக் கொள்ளையில் சரண் அடைந்த சுரேஷின் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான். திருச்சி லலிதா ஜுவல்லரியில்...

வாகனங்கள் ஏலத்துக்கு வருகின்றது. திருச்சி காவல்துறையை உடனே அணுகுங்க!

திருச்சி :  திருச்சியில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 104 வாகனங்கள் டிசம்பர் 6 ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது. வாங்க விருப்பமுள்ளவா்கள்...

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி : ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்து வந்த பல வழக்குகளில் தொடர்புடைய நெட்டூர் பகுதியை சேர்ந்த முத்தையா...

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட நாங்குநேரி Highway petrol காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் மழை காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுவதால் இனிவரும் காலங்களில் விபத்து ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை...

தடைசெய்யப்பட்ட போதைபொருள் விற்றவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ,சிந்துபட்டி போலீசார் ரோந்து சென்ற போது A.மேட்டுப்பட்டி மட்டும் V.பெரியபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள தங்களது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை...

சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மதுரை காவல்துறை பெற்று தந்த தண்டனை

மதுரை : மதுரை , மேலூர் அருகே கீழப்பட்டியை சேர்ந்த மோகன்(26). இவன் 2015ல் பள்ளியில் படித்த 17 வயது மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக...

திருப்பூரில் தலைமறைவு குற்றவாளி கைது

திருப்பூர்: திருப்பூரில் மாநகர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரை கொலை செய்ய முயற்சி செய்த...

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் மதுரை மாநகராட்சியில் ஒப்படைப்பு

மதுரை: மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராஜேஷ் அவர்களின் தலைமையில், போக்குவரத்திற்கு இடையூறாகவும் சாலை விபத்துக்களை ஏற்படுத்தும்படியும் சாலைகளில் சுற்றித்திரிந்த அனைத்து மாடுகளையும்...

மழையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் திண்டுக்கல் போலீசார்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் தொடர் மழையினால் நிலச்சரிவு மற்றும் காற்றினால் மரங்கள் போன்றவைகள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனை சரி செய்யும் நோக்கில்...

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம், ஆயுதப்படை பெண் காவலர் காவல் நிலையத்தில் தஞ்சம்

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர், இளைஞரை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தெற்குதெருவை...

மாணவர் காவல் படை துவக்கி வைத்த ஊத்துக்கோட்டை DSP சந்திரதாசன்

திருவள்ளூர்: காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து பள்ளி மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாணவர் காவல் படை (SPC) துவக்க விழாவிற்கு ஊத்துக்கோட்டை துணை காவல்...

தொலைந்து போன கணவனை மீட்டு தந்த திருவள்ளூர் காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அடுத்த பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்துவரும் திருமதி.சரளா என்பவர் தனது கணவர் மற்றும் மகன் இருவரும் 09/10/2019 அன்று...

மதுரை பாலமேடு காவல் நிலையம் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு 

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு காவல் சார்பு ஆய்வாளர் திரு.ராஜா மற்றும் போலீசார் இணைந்து பாலமேடு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களிடம், ஆட்டோவில் அதிக ஆட்களை ஏற்றுவது, பேருந்து...

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்த பழனி காவல்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட சிவா(28), பாபு(25) ஆகி இருவரை பழனி காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 19 பவுன் தங்கநகைகள்...

சாலையை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

சென்னை : எண்ணூர் பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 01.11.2019 காலை...

காவலர் உடற்தகுதி தேர்வு பற்றி அறிவுரைகள், DIG ஜோஷி நிர்மல் குமார் வழங்கினார்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் வேலு மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6.11.19அன்று முதல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கவிருக்கும் காவலர் உடற் தகுதி தேர்வுக்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றி...

Page 230 of 240 1 229 230 231 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.