திருப்பூரில் தலைமறைவு குற்றவாளி கைது
திருப்பூர்: திருப்பூரில் மாநகர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரை கொலை செய்ய முயற்சி செய்த...
திருப்பூர்: திருப்பூரில் மாநகர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரை கொலை செய்ய முயற்சி செய்த...
மதுரை: மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராஜேஷ் அவர்களின் தலைமையில், போக்குவரத்திற்கு இடையூறாகவும் சாலை விபத்துக்களை ஏற்படுத்தும்படியும் சாலைகளில் சுற்றித்திரிந்த அனைத்து மாடுகளையும்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் தொடர் மழையினால் நிலச்சரிவு மற்றும் காற்றினால் மரங்கள் போன்றவைகள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனை சரி செய்யும் நோக்கில்...
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர், இளைஞரை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தெற்குதெருவை...
திருவள்ளூர்: காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து பள்ளி மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாணவர் காவல் படை (SPC) துவக்க விழாவிற்கு ஊத்துக்கோட்டை துணை காவல்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அடுத்த பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்துவரும் திருமதி.சரளா என்பவர் தனது கணவர் மற்றும் மகன் இருவரும் 09/10/2019 அன்று...
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு காவல் சார்பு ஆய்வாளர் திரு.ராஜா மற்றும் போலீசார் இணைந்து பாலமேடு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களிடம், ஆட்டோவில் அதிக ஆட்களை ஏற்றுவது, பேருந்து...
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட சிவா(28), பாபு(25) ஆகி இருவரை பழனி காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 19 பவுன் தங்கநகைகள்...
சென்னை : எண்ணூர் பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 01.11.2019 காலை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேலு மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6.11.19அன்று முதல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கவிருக்கும் காவலர் உடற் தகுதி தேர்வுக்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றி...
மதுரை : மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான ஒருநாள் மருத்துவ முகாம் மதுரை சரக DIG திருமதி.ஆனி விஜயா,IPS அவர்கள்...
சென்னை : சென்னை விமான நிலையத்தில் ரூ. 94 லட்சம் தங்கம் மற்றும் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து சென்னைக்கு தங்கத்தை கடத்தி வந்த 7...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 31.10.2019 ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளீஸ்வரி கல்லூரியில் உள்ள TMB ATM சென்டருக்கு கடந்த 13.10.2019 அன்று மத்தியசேனை கிழக்கு தெருவை...
மதுரை : வைகை ஆற்றில் அதிகமான நீர் செல்வதால் பொதுமக்களின் நலன் கருதி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப.,...
சென்னை : சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ய முயன்ற நபர்களை கைது செய்ய உதவிய உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...
சென்னை: ஆட்டோவில் தவறவிட்ட தங்க நகைகள்அடங்கிய பையை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை,...
சென்னை: தாம்பரம் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3,02,000/- பணத்தை எடுத்து நேர்மையாக தாம்பரம் சரக உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்த நபரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு 31/10/2019 தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி, இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும்...
வேலூர்: வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் தலைமையில் 31.10.19-ந் தேதி காலை 11.00 மணி அளவில் தேசிய...
சென்னை : கீழ்ப்பாக்கம் பகுதியில் சாலையிலிருந்த பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 29.10.2019 நேற்று...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.