Admin

Admin

பொதுமக்களுக்கு விரைவான சேவை அளிக்க நவீனமயமாக்கப்பட்டுள்ள தமிழக காவல்துறை

தமிழக அரசின் மிகச்சிறந்த உறுதுணையின் அடிப்படையில் அரசாங்க அலுவலகங்களில் இதுவரை காகிதங்கள் மூலமாக நடைபெற்ற கோப்பு பரிமாற்றத்தினை தற்போது கணினி மயமாக்கிய விதமே (eOffice) மின்னணு அலுவலகம்...

இரங்கல் செய்தி: புதுக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் மரணம்

புதுக்கோட்டை : கல்லீரல் பாதிப்பால் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மேனா @ மெய்யப்பன் சிகிச்சை பலன் இன்றி...

சேலம் மத்திய சிறையில் பிரட் தயாரித்து விற்பனை செய்யும் கைதிகள்

சிறைக் கைதிகளை கொண்டு தொடங்கப்பட்டுள்ள பிரட் தயாரித்து விற்பனை செய்வது, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித்தரும் முயற்சியாக சேலம் மத்திய...

காவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை

தூத்துக்குடி: தூத்துக்குடி காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இன்று தென்பாகம் காவல் நிலையத்தில் வீரவணக்கம் செலுத்தும் வகையில் சிறப்பு கவாத்து மாவட்ட காவல்...

சென்னை ரயில்வே நிலையத்தில் அதிநவீன பாதுகாப்பு ரயில்வே போலீசார் அபாரம்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ' செல்ப் பேலன்ஸ் ஸ்கூட்டர் ' புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் நின்றபடி இரயில்வே காவல்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு...

காவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்

காவலர் வீரவணக்க தினத்தை முன்னிட்டு இரண்டு பெரிய அதிகாரிகளான காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, IPS மற்றும் சென்னை காவல் ஆணையர் திரு.A. K. விஸ்வநாதன்,IPS ஆகியோர் செய்த...

கிருஷ்ணகிரி: பெண்குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற பாட்டியை கைது செய்த காவல் ஆய்வாளர் கு.கபிலன்*

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அடுத்த நாகர்கோவில் கிராமத்தில் வசித்து வந்த ஓசி ராஜா என்பவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் விஷம் கொடுத்து பெண் குழந்தையை...

காவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை: பணியில் இருக்கும் போது உயிர்நீத்த காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. திங்களன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில்...

திருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி

திருப்பூர்:  எப்படி வாழவேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுப்பதில் மூத்தவர்கள், இந்தச் சமூகத்திற்காகவும், மக்கள் சேவைக்காகவும் தன்னுயிர் நீத்தவர்கள்.... முன்னோடியாய் வாழ்ந்து காட்டியவர்களுக்கு மராத்தான் மூலம் முன்"ஓடி...

திருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். வெயில், பணி, மழை பாராது பணிபுரிந்த காவலர்கள் தம்பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவஞ்சலி...

காவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்

மதுரை: கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையினர்...

காவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்

வேலூர் : பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு இன்று (21.10.2019) வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில்...

காவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் அக்டோபர் 21- ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் வீரமரணம் அடையும்...

காவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று காவலர் வீரவணக்க நிகழ்ச்சி மாவட்ட ஆயுதபடையில் உள்ள காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்...

வீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது

சென்னை: பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களை நினைவு படுத்தும் விதத்தில் காவலர் வீர வணக்க நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. காவலர்...

காவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை

திருநெல்வேலி: 1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று காஷ்மீர் லடாக் ஹாட் ஸ்பரிங் பகுதியில்( கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில்) சீன ராணுவம் மறைந்திருந்து...

வேலூரில் காவலர் வீரவணக்க நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விததாக மினி மாரத்தான்

வேலூர்:  பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு வரும் 21.10.2019 ஆம் தேதி காலை 08.00 மணியளவில் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் மாவட்ட காவல் துறையின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட...

காவலர் வீரவணக்க நாள் நினைவு நாளை முன்னிட்டு 5 கிலோமீட்டர் ஓட்டம்

மதுரை : “காவலர் நீத்தார் நினைவு நாள்” ஒவ்வொரு ஆண்டும் அக்டடோபர்-21ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தை முன்னிட்டு இன்று (20. 10.2019) மதுரை மாநகர...

தி.நகரில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகரில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார். தீபாவளி...

வீரமரணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்களின் வீரவணக்க உரை

தூத்துக்குடி:  பணியில் இருக்கும்போது தங்கள் இன்னுயிர் நீத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Page 230 of 237 1 229 230 231 237
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.