Admin

Admin

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்

சென்னை: தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல்...

தேவர் ஜெயந்தியை மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை

மதுரை :  மதுரை மாவட்டம், வருகின்ற 27,28,29,30 ஆகிய தேதிகளில் தேவர் ஜெயந்தி, மருது நினைவு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுபான கடைகள் அனைத்தும் மதுரை...

சிவகங்கையில் போலி டாக்டர் கைது

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஒக்கூர் தென்றல் நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு ATAMA என்ற பெயரில் கிளினிக் நடத்தி...

வேலூர் மேம்பாலத்தை சுத்தம் செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்

வேலூர்: வேலூர் மாவட்டம்¸ ராணிப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் ஆற்காடு - ராணிப்பேட்டை இணையும் மேம்பாலத்தில் உள்ள மணல் திட்டுகள் மற்றும் செடிகளால்...

அறிவியல் கண்காட்சி விழா சிறப்பு விருந்தினராக, துவக்கி வைத்த அரியலூர் காவல் கண்காணிப்பாளர்

அரியலூர்:  அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மாவட்ட அளிவலான அறிவியல் கண்காட்சி விழா 16.10.2019-ம் தேதியன்று நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி. ரத்னா இ.ஆ.ப அவர்கள்...

தமிழகத்தில் முதல் முறையாக LED சிக்னல், கடலூரில் தொடங்கப்பட்டது

கடலூர்:  கடலூர் சீமாட்டி சிக்னல் பாயிண்டில் நவீன டிஜிட்டல் போக்குவரத்து சிக்னலை 16.10.2019 தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.ஸ்ரீ அபிநவ் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார். இது தமிழகத்தில்...

தீயில் சிக்கிய பெண்னை உயிரை பணயம் வைத்து காப்பற்றிய தலைமைக் காவலர்

மதுரை: மதுரை மாவட்டம். கூத்தியார்குண்டு அருகே 20.10.2019-ம் தேதியன்று தேனியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன், மற்றும் அவரது மனைவி சாருபா ஆகியோர் நான்கு சக்கர வாகனத்தில் மதுரை அருகே...

பணியில் இருந்தபோது காவலர் மாரடைப்பால் மரணம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் அபிபுல்லா உயிரிழந்துள்ளார். பவானிசாகர் காவல்நிலையத்தில் பணியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.  ...

தீபாவளி பண்டிகையை ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடி மகிழ்ந்த தேனி போலீசார்கள்

தேனி: தேனி, பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடாங்கிபட்டி பகுதியில் இயங்கி வரும் மனித நேயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் SI திரு.சரவணன் மற்றும் HC 2182...

பணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு பணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி...

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர் காவல்துறை அறிவித்துள்ள போக்குவரத்து மாற்றங்கள்

மதுரை : வருகின்ற 30.10.2019-ம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஊர்வலம் & பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதால், மதுரை மாநகரில் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது....

திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடிய காவல்துறையினர்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்களது உத்தரவின்படி 28.10.19 அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பான...

வங்கி கொள்ளையில் ஈடுபட்ட முயன்றோரை கைது செய்த காவல்துறையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: சென்னை சங்கர் நகர் பகுதியில் உள்ள ICICI வங்கி ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த நபரை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர...

சாலையை சீரமைத்த போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை: சென்னை மழையால் சேதமடைந்த பூந்தமல்லி நெடுஞ்சாலை, (பெங்களூர் விரைவுச்சாலை) வானகரம் சர்வீஸ் சாலையில் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் ஓட்டுவதற்கு சிரமத்தை அடைந்ததை அறிந்த மதுரவாயல் போக்குவரத்து...

தமிழக முதலமைச்சரிடம் விருது பெற்ற மதுரை காவல் ஆணையர்

மதுரை: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற அத்திவரதர் வைபவ நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிகளை திறம்பட மேற்கொண்டமைக்காக மதுரை மாநகர காவல்...

கொடிக்குளம் கண்மாயை தூர்வாரும் பணியினை மதுரை மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார்

மதுரை: மதுரை மாநகர் கொடிக்குளம் கண்மாயில் தூர்வாரும் பணியினை (25.10.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இன்றைய...

மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Drone Camera மூலமாக கண்காணிப்பு

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 27.10.2019 அன்று நடைபெற உள்ள மதுரை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் சிரமமின்றி பொருட்கள் வாங்கி செல்வதற்காகவும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாநகர...

ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்

ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து உச்சநீதிமன்றம் 2010ம்...

குற்ற சம்பவங்கள் மற்றும் திருட்டு சம்பவத்தை தடுக்க புறக்காவல் நிலையம் அமைத்த ஆலங்குளம் போலீசார்

திருநெல்வேலி: ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆலங்குளம் காமராஜர் சிலைக்கு அருகில், திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் சாலை விபத்து, போக்குவரத்து இடையூறு மற்றும் திருட்டு...

சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ஆளிநர்களுக்கு தூத்துக்குடி SP பாராட்டு

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நேற்று (22.10.2019) மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ஆளிநர்கள் 48 பேருக்கு மாவட்ட...

Page 229 of 237 1 228 229 230 237
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.