Admin

Admin

புதுக்கோட்டையில் வாடிக்கையாளர் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை ஒப்படைத்த கைதிகளுக்கு பாராட்டு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரி அருகே சிறைத்துறை சார்பில் சிறை கைதிகளை கொண்டு ப்ரீடம் பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. சிறையில் உள்ள...

சிவகங்கையில் தகராறில் ஈடுபட்ட ஒருவர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட C.K மங்கலம் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி தம்பதியர்களுக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக அழகர்சாமியின் மைத்துனன் முருகேசன்...

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மதுரை காவல்துறையினர் சார்பில் சாலை தடுப்பு அரண்

மதுரை : சாலை பாதுகாப்பு என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும்.  சாலை பாதுகாப்பு நாட்டின் முக்கியமான ஒரு பிரச்சினையாக உள்ளது. அரசு தெரிவிக்கும் ஒரு புள்ளி...

மனிதநேயத்தோடு செயல்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் வாரத்தின் ஏழு நாட்களும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்கள் இந்தவகையில் வயது முதிர்ந்தோர் மற்றும் கை...

காசிமேடு மக்களின் மனதை கவர்ந்த மக்கள் ஆய்வாளர், சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை : காவல்நிலையங்களால் அலைக்கழிக்கப்படும் எளிய மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். `இந்த இன்ஸ்பெக்டர் சரியில்லை, உடனே இடமாற்றம் செய்யுங்கள்' எனப் போராடிய மக்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால், `காசிமேடு...

மதுரையில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் வார்டு பொறுப்பு அலுவலர்களாக 100...

டெங்கு கொசுவை ஒழிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு

மதுரை: மதுரை மாநகர காவல்துறை பொதுமக்கள் அனைவரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு டெங்கு கொசுவை ஒழிப்பதற்காகவும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்காகவும் மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து பூச்சிக்கொல்லி...

அரும்பாக்கம் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை: 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த அரும்பாக்கம் சிறார் மன்ற (Police Boys & Girls Club)...

சிறப்பாக பணியாற்றி வழிப்பறி செய்தவர்களை பிடித்த காவலர்களுக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம்,  தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் தனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த செந்தில்குமார் என்பவரை மர்ம நபர்கள் இருவர்...

அயோத்தி தீர்ப்பு பாதுகாப்பு: சென்னை சபாஷ் காவல் துறை! கிரேட் சல்யூட் !

சென்னை: அயோத்தி வழக்கு தீர்ப்பு வந்த நிலையில் எந்த ஒரு அசம்பாவித நிகழ்வுகளும் நடைபெறவில்லை, இதுவரை அமைதியான சூழ்நிலை நிகழ்ந்து வருகிறது. இதற்கு காரணமான நம் தமிழக...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

காஞ்சிபுரம் : அயோத்தி தீர்ப்பு வருவதை ஒட்டி எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சுற்றுலாத்தலமான காஞ்சிபுரம் பகுதிகளில் காமாட்சி அம்மன் கோவில் வரதராஜ பெருமாள் கோவில்...

உயரத்தை அதிகரிக்க இளைஞர் செய்த செயலால், தேர்வு மைதானத்தில் இருந்து வெளியேற்றம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவல் துறை அதிகாரிகளுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வானது கடந்த 3 நாட்களாக...

திருச்சி ரயில்வே காவல்துறை புதிய எஸ்பியாக Dr. T. செந்தில்குமார் பதவியேற்பு

திருச்சி : திருச்சி ரயில்வே எஸ்பியாக பொறுப்பேற்ற உயர்திரு . Dr. T. செந்தில்குமார்  அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். 2003 ஆம் ஆண்டு காவல் துணை...

மாணவர்களை நல்வழிப்படுத்த பாளைங்கோட்டை ஆய்வாளரின் நூதன முயற்சி

திருநெல்வேலி: நெல்லையில் இரு பள்ளி மாணவர்கள் மோதல், விசாரணைக்கு அழைத்து வந்த 45 மாணவர்களை 1330 திருக்குறள் எழுதிவிட்டு செல்லுமாறு பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லைநாகராஜன் உத்தரவு ...

“மகளிர் நலன்” குறித்த கலந்துரையாடல், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பங்கேற்பு

சென்னை : இந்திய வர்த்தக சம்மேளன கூட்டமைப்பு (FICCI) பெண்கள் பிரிவில் (FLO) 6800 பெண் தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்....

சென்னை பெருநகர காவலில் பெண்களின் நலனுக்காக “தோழி அமைப்பு”, காவல் ஆணையாளர் அறிமுகம்

சென்னை : பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று,...

Protected: link

Chennai City Police SouthZone Socialmedia திருநெல்வேலி மாவட்ட காவல் துறை நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை மதுரை மாவட்ட காவல்துறை மதுரை மாநகர காவல்துறை தேனி மாவட்ட...

அடிதடி மற்றும் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி , முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்தும், மணல் கடத்தல் வழக்ககில் தொடர்புடைய வீரவநல்லூர் கொட்டாரகுறிச்சி...

தென்காசி காவல் நிலையத்தில் அழகிய நூலகம் அமைத்து கொடுத்த காவல் ஆய்வாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி தென்காசி காவல் ஆய்வாளர் திரு க.ஆடிவேல் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் முறையாக காவல் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில்...

கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி , கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்து, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய வண்ணான்பச்சேரி பகுதியை சேர்ந்த...

Page 229 of 241 1 228 229 230 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.