Admin

Admin

தென்காசி காவல் நிலையத்தில் அழகிய நூலகம் அமைத்து கொடுத்த காவல் ஆய்வாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி தென்காசி காவல் ஆய்வாளர் திரு க.ஆடிவேல் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் முறையாக காவல் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில்...

கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி , கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்து, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய வண்ணான்பச்சேரி பகுதியை சேர்ந்த...

திருவாலங்காட்டில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு

திருவள்ளூர் : சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு கூட்டம் திருவாலங்காட்டில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து...

காணாமல் போன மொபைல் போன்களை கண்டுபிடித்த காவல்துறையினர். புகார் அளித்தவர்களிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டில் கைபேசிகள் காணாமல் போனது மற்றும் திருட்டு போனது சம்பந்தமாக காவல் நிலையங்களில் 778 புகார் மனுக்கள் பதியப்பட்டும், கைபேசிகள்...

கண் பார்வையற்ற நபரின் தொலைந்த மொபைல் போனை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைப்பு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அடுத்த செவ்வாப்பேட்டையில் வசித்து வரும் கந்தசாமி என்பவர் கண் பார்வையற்றவர் கடந்த 21/03/2019 அன்று அவரது மொபைல் போனை தவறவிட்டார். இதுகுறித்து...

தூத்துக்குடியில்  கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி  : தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையா மகன் நயினார்(34). இவர் 09.10.2019 அன்று ஸ்ரீவைகுண்டம், புதுப்பாலம் அருகே உள்ள கேஸ் குடோன்...

பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை பெற்று தந்த தேனி காவல்துறையினர்

தேனி: ராஜதானி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியை சேர்த்த கருப்பசாமி (31) என்பவர் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல்...

சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டணை பெற்று தந்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் முதலிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி(60). இவர் கடந்த 25.01.2019 அன்று முதலிப்பட்டி காட்டுப்பகுதியில் பள்ளி சென்று வந்த மனவளர்ச்சி குன்றிய 14 வயது...

கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்று தந்த தூத்துக்குடி காவல்துறையினர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலையம் முள்ளக்காடு, தேவிநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் கணேசன் என்ற சின்னவன்(46) இவரது மனைவி அய்யம்மாள் 37/13. இவர்கள் இருவரும் உப்பள தொழிலாளியாக...

காற்றாடி விற்பனை செய்த 5 பேர் கைது, வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் அதிரடி

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபால். கடந்த 3 ஆம் தேதி  மாலை தனது இரண்டு வயது மகன் அபினேஷ் ராவ் மற்றும் மனைவி  சுமித்ராவுடன்...

மதுரை மாநகருக்கு புதிய காவல் துணை ஆணையர் K.பழனிகுமார்

மதுரை : மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் நேற்று  (06/11/2019) பொறுப்பேற்றுக்கொண்டார்.  காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K....

திருச்சி சரக காவலர் உடற்தகுதித் தேர்வு நடைபெறும் இடத்திற்கு செல்லும் பேருந்து வழித்தடங்கள்

திருச்சி : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் ஃ சிறைத்தறை காவலர் மற்றும் தீயணைப்போர் காவலர்களுக்கான (ஆண்/பெண்) பொதுத்தேர்வு-2019 க்கான...

இந்தியாவில் முதன்முறையாக டெல்லி போலீசார் போராட்டம், தலைநகரில் பரபரப்பு

டெல்லி: டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் திடீர் போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை...

திருச்சியில் முக்கிய பகுதியின் போக்குவரத்தில் மாற்றம்,திருச்சி ஆணையர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி,...

காவலர்கள் விடுப்பு எடுக்கத் தடை.! டிஜிபி உத்தரவு

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் காவல் துறையில் பணியாற்றும்...

பெண் குழந்தையை கொன்று புதைத்த தந்தை கைது

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்று புதைத்த தந்தை கைது.. முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததால்; தென்பெண்ணை ஆற்றில் கொன்று...

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் அடைப்பு

திருச்சி : திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடைக் கொள்ளையில் சரண் அடைந்த சுரேஷின் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான். திருச்சி லலிதா ஜுவல்லரியில்...

வாகனங்கள் ஏலத்துக்கு வருகின்றது. திருச்சி காவல்துறையை உடனே அணுகுங்க!

திருச்சி :  திருச்சியில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 104 வாகனங்கள் டிசம்பர் 6 ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது. வாங்க விருப்பமுள்ளவா்கள்...

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி : ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்து வந்த பல வழக்குகளில் தொடர்புடைய நெட்டூர் பகுதியை சேர்ந்த முத்தையா...

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட நாங்குநேரி Highway petrol காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் மழை காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுவதால் இனிவரும் காலங்களில் விபத்து ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை...

Page 229 of 240 1 228 229 230 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.