Admin

Admin

சிறப்பாக பணியாற்றி வழிப்பறி செய்தவர்களை பிடித்த காவலர்களுக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம்,  தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் தனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த செந்தில்குமார் என்பவரை மர்ம நபர்கள் இருவர்...

அயோத்தி தீர்ப்பு பாதுகாப்பு: சென்னை சபாஷ் காவல் துறை! கிரேட் சல்யூட் !

சென்னை: அயோத்தி வழக்கு தீர்ப்பு வந்த நிலையில் எந்த ஒரு அசம்பாவித நிகழ்வுகளும் நடைபெறவில்லை, இதுவரை அமைதியான சூழ்நிலை நிகழ்ந்து வருகிறது. இதற்கு காரணமான நம் தமிழக...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

காஞ்சிபுரம் : அயோத்தி தீர்ப்பு வருவதை ஒட்டி எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சுற்றுலாத்தலமான காஞ்சிபுரம் பகுதிகளில் காமாட்சி அம்மன் கோவில் வரதராஜ பெருமாள் கோவில்...

உயரத்தை அதிகரிக்க இளைஞர் செய்த செயலால், தேர்வு மைதானத்தில் இருந்து வெளியேற்றம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவல் துறை அதிகாரிகளுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வானது கடந்த 3 நாட்களாக...

திருச்சி ரயில்வே காவல்துறை புதிய எஸ்பியாக Dr. T. செந்தில்குமார் பதவியேற்பு

திருச்சி : திருச்சி ரயில்வே எஸ்பியாக பொறுப்பேற்ற உயர்திரு . Dr. T. செந்தில்குமார்  அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். 2003 ஆம் ஆண்டு காவல் துணை...

மாணவர்களை நல்வழிப்படுத்த பாளைங்கோட்டை ஆய்வாளரின் நூதன முயற்சி

திருநெல்வேலி: நெல்லையில் இரு பள்ளி மாணவர்கள் மோதல், விசாரணைக்கு அழைத்து வந்த 45 மாணவர்களை 1330 திருக்குறள் எழுதிவிட்டு செல்லுமாறு பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லைநாகராஜன் உத்தரவு ...

“மகளிர் நலன்” குறித்த கலந்துரையாடல், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பங்கேற்பு

சென்னை : இந்திய வர்த்தக சம்மேளன கூட்டமைப்பு (FICCI) பெண்கள் பிரிவில் (FLO) 6800 பெண் தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்....

சென்னை பெருநகர காவலில் பெண்களின் நலனுக்காக “தோழி அமைப்பு”, காவல் ஆணையாளர் அறிமுகம்

சென்னை : பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று,...

Protected: link

Chennai City Police SouthZone Socialmedia திருநெல்வேலி மாவட்ட காவல் துறை நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை மதுரை மாவட்ட காவல்துறை மதுரை மாநகர காவல்துறை தேனி மாவட்ட...

அடிதடி மற்றும் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி , முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்தும், மணல் கடத்தல் வழக்ககில் தொடர்புடைய வீரவநல்லூர் கொட்டாரகுறிச்சி...

தென்காசி காவல் நிலையத்தில் அழகிய நூலகம் அமைத்து கொடுத்த காவல் ஆய்வாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி தென்காசி காவல் ஆய்வாளர் திரு க.ஆடிவேல் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் முறையாக காவல் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில்...

கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி , கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்து, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய வண்ணான்பச்சேரி பகுதியை சேர்ந்த...

திருவாலங்காட்டில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு

திருவள்ளூர் : சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு கூட்டம் திருவாலங்காட்டில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து...

காணாமல் போன மொபைல் போன்களை கண்டுபிடித்த காவல்துறையினர். புகார் அளித்தவர்களிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டில் கைபேசிகள் காணாமல் போனது மற்றும் திருட்டு போனது சம்பந்தமாக காவல் நிலையங்களில் 778 புகார் மனுக்கள் பதியப்பட்டும், கைபேசிகள்...

கண் பார்வையற்ற நபரின் தொலைந்த மொபைல் போனை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைப்பு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அடுத்த செவ்வாப்பேட்டையில் வசித்து வரும் கந்தசாமி என்பவர் கண் பார்வையற்றவர் கடந்த 21/03/2019 அன்று அவரது மொபைல் போனை தவறவிட்டார். இதுகுறித்து...

தூத்துக்குடியில்  கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி  : தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையா மகன் நயினார்(34). இவர் 09.10.2019 அன்று ஸ்ரீவைகுண்டம், புதுப்பாலம் அருகே உள்ள கேஸ் குடோன்...

பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை பெற்று தந்த தேனி காவல்துறையினர்

தேனி: ராஜதானி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியை சேர்த்த கருப்பசாமி (31) என்பவர் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல்...

சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டணை பெற்று தந்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் முதலிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி(60). இவர் கடந்த 25.01.2019 அன்று முதலிப்பட்டி காட்டுப்பகுதியில் பள்ளி சென்று வந்த மனவளர்ச்சி குன்றிய 14 வயது...

கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்று தந்த தூத்துக்குடி காவல்துறையினர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலையம் முள்ளக்காடு, தேவிநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் கணேசன் என்ற சின்னவன்(46) இவரது மனைவி அய்யம்மாள் 37/13. இவர்கள் இருவரும் உப்பள தொழிலாளியாக...

காற்றாடி விற்பனை செய்த 5 பேர் கைது, வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் அதிரடி

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபால். கடந்த 3 ஆம் தேதி  மாலை தனது இரண்டு வயது மகன் அபினேஷ் ராவ் மற்றும் மனைவி  சுமித்ராவுடன்...

Page 229 of 241 1 228 229 230 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.