சிறப்பாக பணியாற்றி வழிப்பறி செய்தவர்களை பிடித்த காவலர்களுக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் தனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த செந்தில்குமார் என்பவரை மர்ம நபர்கள் இருவர்...