குற்றவாளியை தண்டிப்பது மட்டுமல்ல காவல் பணி, வழிகாட்டுவதே மேன்மையான பணி, நிருபித்துகாட்டிய காவல் உதவி ஆணையர் சேகர்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சாம்பவர்வடகரை காவல் நிலையத்திற்குட்பட்ட, ஊர்மேல்அழகியான் கிராமத்தை சேர்ந்த, முருகன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது. இதனை தொடர்ந்து காவல்துறை அவரை...