Admin

Admin

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு உதவிய சக காவலர்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் மோகன். இவர் கடந்த மாதம் 29ம் தேதி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இவர்...

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் திறந்த வெளி வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல்,  பழனி தாலுகா காவல் நிலையம் சரகம் பாலாறு பொருந்தலாறு பகுதியில் இருந்து கடந்த 15.11.2019 ஆம் தேதி காலை 8 மணிக்கு அருவங்காடு கிராமத்தைசேர்ந்த...

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளினர்களுக்கு திண்டுக்கல் SP சக்திவேல் பாராட்டு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 16.11.19 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்...

கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு DSP பாராட்டு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அருகே பரியாமருதுபட்டியில் நடைபெற்ற கபடிபோட்டியில்வெற்றிபெற்ற ஆயுதப்படை காவலர் கபடி குழுவினரை ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.செல்வின் மற்றும் ஆய்வாளர் திரு.சீமான்...

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக டாக்டர் விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக டாக்டர் விஜயகுமார் இ.கா.ப.இ...

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

மதுரை: கடந்த 15.11.2019 ம் தேதி D2-செல்லூர் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சோமு அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை செல்லூர், சரஸ்வதி தியேட்டர்...

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு

செங்கல்பட்டு : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. D.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல்...

சாலையை சீரமைத்த சென்னை போக்குவரத்து காவலர்கள்

சென்னை: சென்னை, தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் கீழ் சாலை குண்டும் குழியுமாக இருந்ததை சீர்அமைக்கும் பணியில் போக்குவரத்து காவலர்கள் சரிசெய்தனர். அப்பகுதிகளில் அடிக்கடி வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள்...

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, DC முத்துசாமி தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது

சென்னை: ஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் முக்கிய பங்காற்றிடும் பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத் துறையின் பணிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் நாள் தேசிய பத்திரிகை...

சிவகங்கையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் வாகனங்களை கண்டறிய “டோல் ஸ்கோப்” செயலி அறிமுகம்

சிவகங்கை: தமிழகம் முழுவதும் உள்ள 26 டோல்கேட்களிள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் வாகனங்களை கண்டறியும் டோல் ஸ்கோப் செயலியை காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன்...

திருநெல்வேலி மாநகர காவல்துறை SKOCH காவல் விருது பெற வாக்களிக்க வேண்டுகிறோம்

திருநெல்வேலி: ‘ஸ்கோச்’ விருதுகள் ஆண்டுதோறும் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படுகிறது. அரசின் துறைகளின் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர்...

குற்றவாளியை தண்டிப்பது மட்டுமல்ல காவல் பணி, வழிகாட்டுவதே மேன்மையான பணி, நிருபித்துகாட்டிய காவல் உதவி ஆணையர் சேகர்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சாம்பவர்வடகரை காவல் நிலையத்திற்குட்பட்ட, ஊர்மேல்அழகியான் கிராமத்தை சேர்ந்த, முருகன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது. இதனை தொடர்ந்து காவல்துறை அவரை...

சட்ட ஒழுங்கு பிரச்சனை புகார்களை தெரிவிக்க “ஹலோ புதுக்கோட்டை போலீஸ்” அறிமுகம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருட்டு, கொலை, கொள்ளை வழிப்பறி, அடிதடி விபத்துகள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள், பொது இடங்களில் மதுஅருந்திவிட்டு பொதுமக்களுக்கு...

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, வெள்ளவேடு காவல்ஆய்வாளர் விழிப்புணர்வு

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில், வெள்ளவேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமையில், சாலை பாதுகாப்பு குறித்தவிழிப்புணர்வு,...

நுண்ணறிவு பிரிவு தலைமை காவலருக்கு நெல்லை காவல் ஆணையர் பாராட்டு

நெல்லை: நெல்லை மாநகரம் பேட்டை காவல் நிலைய பகுதிகளில், குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உரிய நேரத்தில் ரகசிய அறிக்கை சமர்ப்பித்து, குற்றம் நடக்காமல் தடுக்க சிறப்பாக...

இராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையாளர்கள் 3 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை மற்றும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு (பரமக்குடி நகர் காவல் நிலையம்) திருமதி.அமுதா அவர்கள்...

காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு, நாகப்பட்டினம் SP அழைப்பு

நாகப்பட்டினம்:  நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு முன்வர வேண்டும் எனவும் மேலும் உட்கோட்டம் ,காவல் நிலையம், மற்றும் ஆயுதப்படை...

தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு

தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 5 பேர் புதிய மாவட்டங்களின் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு. சுகுனா சிங்...

புதிதாக அறிவித்துள்ள 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம், தமிழக அரசு உத்தரவு

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, திருப்பத்தூர் மாவட்டம் - பி.விஜயகுமார், IPS தென்காசி மாவட்டம் - ஜி.சுகுணா...

குற்ற வழக்குகளில் ஈடுபட்ட மூவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை :  மதுரை மாநகர் விஸ்வநாதன் நகர், கோ.புதூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருடைய மகன் ஆனந்தன் என்ற ஆனந்தரங்கன் 23/19 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில்...

Page 227 of 241 1 226 227 228 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.