Admin

Admin

குற்றவாளியை தண்டிப்பது மட்டுமல்ல காவல் பணி, வழிகாட்டுவதே மேன்மையான பணி, நிருபித்துகாட்டிய காவல் உதவி ஆணையர் சேகர்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சாம்பவர்வடகரை காவல் நிலையத்திற்குட்பட்ட, ஊர்மேல்அழகியான் கிராமத்தை சேர்ந்த, முருகன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது. இதனை தொடர்ந்து காவல்துறை அவரை...

சட்ட ஒழுங்கு பிரச்சனை புகார்களை தெரிவிக்க “ஹலோ புதுக்கோட்டை போலீஸ்” அறிமுகம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருட்டு, கொலை, கொள்ளை வழிப்பறி, அடிதடி விபத்துகள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள், பொது இடங்களில் மதுஅருந்திவிட்டு பொதுமக்களுக்கு...

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, வெள்ளவேடு காவல்ஆய்வாளர் விழிப்புணர்வு

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில், வெள்ளவேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமையில், சாலை பாதுகாப்பு குறித்தவிழிப்புணர்வு,...

நுண்ணறிவு பிரிவு தலைமை காவலருக்கு நெல்லை காவல் ஆணையர் பாராட்டு

நெல்லை: நெல்லை மாநகரம் பேட்டை காவல் நிலைய பகுதிகளில், குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உரிய நேரத்தில் ரகசிய அறிக்கை சமர்ப்பித்து, குற்றம் நடக்காமல் தடுக்க சிறப்பாக...

இராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையாளர்கள் 3 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை மற்றும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு (பரமக்குடி நகர் காவல் நிலையம்) திருமதி.அமுதா அவர்கள்...

காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு, நாகப்பட்டினம் SP அழைப்பு

நாகப்பட்டினம்:  நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு முன்வர வேண்டும் எனவும் மேலும் உட்கோட்டம் ,காவல் நிலையம், மற்றும் ஆயுதப்படை...

தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு

தமிழக காவல்துறையில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 5 பேர் புதிய மாவட்டங்களின் எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு. சுகுனா சிங்...

புதிதாக அறிவித்துள்ள 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம், தமிழக அரசு உத்தரவு

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, திருப்பத்தூர் மாவட்டம் - பி.விஜயகுமார், IPS தென்காசி மாவட்டம் - ஜி.சுகுணா...

குற்ற வழக்குகளில் ஈடுபட்ட மூவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை :  மதுரை மாநகர் விஸ்வநாதன் நகர், கோ.புதூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருடைய மகன் ஆனந்தன் என்ற ஆனந்தரங்கன் 23/19 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில்...

குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி DSP பிரகாஷ் அறிவுறுத்தல்

தூத்துக்குடி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 14.11.2019 அன்று தூத்துக்குடி கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தூத்துக்குடி நகர...

ரயில்வே அதிகாரிக்கு இரண்டு ஆண்டு சிறை, மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

திருச்சி: திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ரயில்வே மேலாளர் முத்துராமலிங்கம், ரயில்வே அதிகாரி சீனிவாசனுக்கு...

திருச்சி சரகத்திற்குட்பட்ட காவலர் பதவிக்கான தேர்வு விதிமுறைகள் அறிவிப்பு

திருச்சி : இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான உடல் தகுதி தேர்வு குறித்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆண்/பெண் காவலர் பதவிக்கான உடல் தகுதி தேர்வு...

கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்த திருச்சி காவல் துறையினர்

திருச்சி : திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல் சரகம், சிறுகனூர் - தச்சன்குறிச்சி செல்லும் சாலையிலிருந்து ரெட்டிமாங்குடி செல்லும் பிரிவு சாலையிலிருந்து இடதுபுறம் 200 மீட்டர் தொலைவில்...

மதுரையில் ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேவை, தேர்வு நாட்கள் அறிவிப்பு

மதுரை: மதுரை மாநகர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் அமைந்துள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வருகின்ற 16.11.2019 மற்றும் 17.11.2019 ஆகிய  தேதி, காலை 10.00 மணி முதல்  ஊர்க்காவல் படையில்...

குழந்தைகளுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய வேலூர் காவல் கண்காணிப்பாளர்

வேலூர்:  தேசிய குழந்தைகள் தினம் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. காவல்துறை சார்பில் காவல் உயர் அதிகாரிகளும் பள்ளி குழந்தைகளை சந்தித்து இனிப்புகள்...

காஞ்சிபுரத்தில் குண்டர் தடுப்பு காவலில் இளைஞர் கைது

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகில் காவூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்சூன் குமார்(26). இவர் மீது சாலவாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. எனவே...

பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றியவர் திரு.ரஜினிகாந்த். இவர் கடந்த மார்ச் மாதம் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது...

காஞ்சிபுரம் SP கண்ணன் அவர்களுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய குழந்தைகள்

காஞ்சிபுரம்:  தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பூங்காவனம் பள்ளி மற்றும் மானாம்பதி அருகே உள்ள பாரதியார் உண்டு உறைவிட பள்ளியைச் சேர்ந்த...

மதுரையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டத்தில் உள்ள சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, போக்குவரத்து விழிப்புணர்வில் உட்கோட்ட DSP திரு.மதியழகன்., அவர்கள் கலந்துகொண்டு மாணவ,...

 இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாகப்பட்டினம்  SP திரு செல்வநாகரத்தினம்.IPSஅவர்கள் அறிவுரை

நாகப்பட்டினம்  : தமிழக காவல்துறையில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்யும் பணி சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்து வருகிறது. கடந்த( 6.11.2019)ம் தேதி...

Page 227 of 240 1 226 227 228 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.