Admin

Admin

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற இரண்டு மாணவர்களை கைது செய்த காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் பிரபாகர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம்,  எஸ்ஆர்எம் கல்லூரி அருகில் 19. 11. 2019 ஆம் தேதி மாலை, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக, போதைப்பொருள்...

விருதுநகரில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

விருதுநகர்:   விருதுநகர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்லம்பட்டி சாலையில் மதுபானம் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்...

DGP திரு.பிரதீப் V பிலிப் தலைமையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் சோதனையில் 23 டன் அரிசி பறிமுதல்

வேலூர்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துறை இயக்குனர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப், ஐபிஎஸ் அவர்கள் தலைமையில், சென்னை கோட்டம் காவல் கண்காணிப்பாளர் திருமதி எஸ்...

திண்டுக்கல் கள்ளிமந்தையம் நெடுஞ்சாலையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் நெடுஞ்சாலை ரோந்து காவல் பணியில் உள்ள சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்  திரு.சின்னச்சாமி அவர்கள் அம்மாபட்டி பிரிவு அருகே அவ்வழியாக செல்லும்...

ஈரோட்டில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செயலை பாராட்டிய பொதுமக்கள்.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 15000 ரூபாய் பணத்தை தவறவிட்டவரின் பணத்தை, தொலைத்தவரின் முகவரிக்கே சென்று ஒப்படைத்த கோபி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களை பொதுமக்கள்  வெகுவாக...

கொடுங்கையூர் தலைமை காவலர் விபத்தில் மரணம், காவல் அதிகாரிகள் நேரில் அஞ்சலி

சென்னை : கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் (Level 2 IS) தலைமை காவலர் 32309 திரு.பழனிக்குமார் அவர்கள் நேற்று 20.11.2019 ம் தேதி...

காவல்துறையினருக்கு  பாம்புகளை கையாளும் விழிப்புணர்வு பயிற்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிய வகை உயிரினங்களான பாம்புகள் அழிந்து வருவதை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் மழை நேரங்களில் வீட்டிற்குள் பாம்புகள் வந்தால் எவ்வாறு அதை...

பேருந்து நிலையத்தில் பர்சை தவறவிட்டு தவித்த பெண்மணிக்கு உதவிய காவலர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் 16.11.2019 அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் திரு.M.முருகன் அவர்கள் 15.11.2019 அன்று மாலை 03.15 மணி...

ஈரோட்டில் மது, கஞ்சா விற்ற இருவர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள நசினூர் சாலையில் தனியார்  மருத்துவமனைக்கு பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அங்கு...

கருணையுள்ளம் கொண்ட அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் விஜயராகவன்

சென்னை: காவல்துறையினர் என்றால் கடுமை என்பது தான் பொதுவாக பொதுமக்களிடையே  கருத்து நிலவி வருகின்றது. அத்தகைய தவறான கருத்தை, பொய்யாக்க பல்வேறு நல்ல சம்பவங்கள் காவல்துறையில் தினந்தோறும்...

வெளியூருக்கு செல்லும் போது, இதை மட்டும் மறக்காதீங்க !

பெண்கள் அதிகமாக நகைகள் அணிந்து தனியாக செல்லாமல் ஒருவரின் உதவியுடன் செல்லவும். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அடையாளம் தெரியாத நபர்களை வீட்டினுள் அனுமதிக்க கூடாது. வீட்டை...

மதுரை ஜெய்ஹிந்துபுரம் குடியிருப்போர் நலசங்கத்தின் சார்பில் CCTV இயக்கத்தை மதுரை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்

மதுரை : மதுரை மாநகரில் குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் நேற்று (20.11.2019) ஜெய்ஹிந்துபுரம்...

” வெல்வோம் ” குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா

மதுரை: மதுரை மாநகரில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் இன்று 20.11.2019 மாலை 06.30 மணிக்கு  மதுரை மாநகர காவல்துறை சார்பாக "வெல்வோம்" என்ற குற்றத் தடுப்பு விழிப்புணர்வு...

உயிர் நீத்த காவலரை இழந்து வறுமையில் வாடிய அவரது குடும்பத்திற்கு தங்களால் முடிந்த நிதி திரட்டி உதவிய காவல்துறையினர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 20.11.2019 ,குமரி மாவட்ட ஆயுதப்படை காவலர் திரு.காட்வின் டோனி (PC 1794) அவர்கள் 23.10.2019 அன்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். இதனையடுத்து...

தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் உதவி ஆணையர் திரு.ஜான் சுந்தர்

சென்னை: தமிழ்நாடு மெடிக்கல் யூனிட் என்.சி.சி - சென்னை சார்பில் ஆவடி வேல்டெக் பொறியல் கல்லூரியில் நேற்று தேசிய மாணவர் படை முகாம் துவங்கப்பட்டது. பத்து நாட்கள்...

திருவள்ளூரில் குழந்தைகள் நலனில் அக்கறையுடன் ‘Child Friendly Police station’

திருவள்ளூர்: திருவள்ளூர்,  மகளிர் காவல்நிலையத்தில் குழந்தைகளிடம் தகவல் சேகரிக்கும் போது அல்லது பெற்றோர் புகார் அளிக்கும் நேரத்தில் குழந்தைகள் கனிவுடன் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில், அவர்களுக்கான விளையாட்டு...

கருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன்

சென்னை: சென்னை, ஒரகடம் முதல் திருமுல்லைவாயில் வரை புழல் ஏரியில் மண்டி கிடக்கும் சீம கருவேல மரங்களை அகற்றும் பணி லயன்ஸ் கிளர் சார்பில் ஒரகடத்திலிருந்து ஆரம்பித்து...

குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை

சென்னை : “PREVENTION OF CHILD ABUSE DAY” முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூரில் மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு...

யார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை

சேலம் : தற்பொழுது ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டு "நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம்" என்று கூறி தங்களது ஏடிஎம் பின் நம்பர், அக்கவுன்ட்...

Page 225 of 240 1 224 225 226 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.