Admin

Admin

கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இயங்கி வரும், ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு தேனி மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர்  திருமதி.பாக்கியம் அவர்கள்...

கோவையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர், ‘போக்சோ’ சட்டத்தில் கைது

கோவை: கோவை, காந்திபுரம், ஐந்தாவது வீதி விரிவாக்கம் பகுதியில், 'புனித மரியன்னை' அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள்...

வழிப்பறி கொள்ளையன் கைது, 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்த திருச்சி காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாநகரம் கன்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 19ம் தேதி அலெக்ஸ்சான்ரியா ரோடு அருகே நடைப்பயிற்சியில் இருந்த மாரிக்கண்ணு என்ற பெண்ணிடம் இருசக்கர...

திருச்சி மாநகர காவல் ஆளிநர்களுக்கான உடல்நலம் மனநலம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி : திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் காவல் பெண் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான, உடல்நலம், மனநலம் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று கேகே நகர்...

காவலர் நிறைவாழ்வு பயிற்சியில் கன்னியாகுமரி DSP பங்கேற்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவலர் நிறைவாழ்வு பயிற்சியை தக்கலை உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். காவலர்கள் தங்களது பணியின்...

யாரும் இல்லாத முதியவர் பிரேதத்தை நல்லடக்கம் செய்த மதுரை காவல்துறையினர்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே சுமார் 65 மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதியின் VAO...

உங்கள் போனில் உள்ள தகவல்களை பாதுகாக்க, காவல்துறையினர் கூறும் வழிமுறைகள் ?

வலைத்தளங்களில் கொடுக்கப்படும் URL (Uniform Resource Locator) வலைதள முகவரிகளை கிளிக் செய்வதற்கு முன்பு யோசித்து கவனமாக செயல்படுங்கள். நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைக்கும் செயலியை PLAYSTORE...

விருதுநகர் மல்லாங்கிணறு காவல்நிலையத்தில் மரக்கன்று நடும் விழா

விருதுநகர் : விருதுநகர். மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் ஆய்வாளர்...

முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறாக இருந்த ஒலிபெருக்கியை அகற்றிய திண்டுக்கல் போக்குவரத்து ஆய்வாளருக்கு பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று நகர போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களது தலைமையிலான காவலர்கள், வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு...

தமிழகம் முழுவதும் 50 DSP -கள் பணியிடமாற்றம் (முழு தகவலுடன்)

DSP திரு அலெக்சாண்டர்:   மதுரை மாநகர நில அபகரிப்பு பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறை உதவி ஆணையர் திரு அலெக்சாண்டர் காஞ்சிபுரம் மாவட்ட நில...

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற இரண்டு மாணவர்களை கைது செய்த காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் பிரபாகர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம்,  எஸ்ஆர்எம் கல்லூரி அருகில் 19. 11. 2019 ஆம் தேதி மாலை, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக, போதைப்பொருள்...

விருதுநகரில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

விருதுநகர்:   விருதுநகர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்லம்பட்டி சாலையில் மதுபானம் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்...

DGP திரு.பிரதீப் V பிலிப் தலைமையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் சோதனையில் 23 டன் அரிசி பறிமுதல்

வேலூர்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துறை இயக்குனர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப், ஐபிஎஸ் அவர்கள் தலைமையில், சென்னை கோட்டம் காவல் கண்காணிப்பாளர் திருமதி எஸ்...

திண்டுக்கல் கள்ளிமந்தையம் நெடுஞ்சாலையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் நெடுஞ்சாலை ரோந்து காவல் பணியில் உள்ள சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்  திரு.சின்னச்சாமி அவர்கள் அம்மாபட்டி பிரிவு அருகே அவ்வழியாக செல்லும்...

ஈரோட்டில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செயலை பாராட்டிய பொதுமக்கள்.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 15000 ரூபாய் பணத்தை தவறவிட்டவரின் பணத்தை, தொலைத்தவரின் முகவரிக்கே சென்று ஒப்படைத்த கோபி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களை பொதுமக்கள்  வெகுவாக...

கொடுங்கையூர் தலைமை காவலர் விபத்தில் மரணம், காவல் அதிகாரிகள் நேரில் அஞ்சலி

சென்னை : கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் (Level 2 IS) தலைமை காவலர் 32309 திரு.பழனிக்குமார் அவர்கள் நேற்று 20.11.2019 ம் தேதி...

காவல்துறையினருக்கு  பாம்புகளை கையாளும் விழிப்புணர்வு பயிற்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிய வகை உயிரினங்களான பாம்புகள் அழிந்து வருவதை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் மழை நேரங்களில் வீட்டிற்குள் பாம்புகள் வந்தால் எவ்வாறு அதை...

பேருந்து நிலையத்தில் பர்சை தவறவிட்டு தவித்த பெண்மணிக்கு உதவிய காவலர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் 16.11.2019 அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் திரு.M.முருகன் அவர்கள் 15.11.2019 அன்று மாலை 03.15 மணி...

ஈரோட்டில் மது, கஞ்சா விற்ற இருவர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள நசினூர் சாலையில் தனியார்  மருத்துவமனைக்கு பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அங்கு...

கருணையுள்ளம் கொண்ட அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் விஜயராகவன்

சென்னை: காவல்துறையினர் என்றால் கடுமை என்பது தான் பொதுவாக பொதுமக்களிடையே  கருத்து நிலவி வருகின்றது. அத்தகைய தவறான கருத்தை, பொய்யாக்க பல்வேறு நல்ல சம்பவங்கள் காவல்துறையில் தினந்தோறும்...

Page 225 of 241 1 224 225 226 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.