Admin

Admin

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செங்குன்றம் ஆய்வாளர் நினைவு பரிசு

திருவள்ளூர் : சி.பா.ஆதித்தனார் சிலம்ப கலைக்கூட நிறுவனர். ராஜமகாகுரு. பி.எஸ்.ரத் தினசாமி ஆசான் 38 வது நினைவு நாளை முன்னிட்டு நடந்த திருவள்ளூர் மாவட்ட அளவிலான சிலம்ப...

ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீலை 9 ந்...

தலைமைகாவலரின் மனிதநேயம்

தலைமைகாவலரின் மனிதநேயம்

 சென்னை: இன்று மதியம் கொளுத்தும் வெயிலில் சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே காலில் செருப்பு இல்லாமல் நடந்து சென்ற 80 வயது மதிப்புக்குதக்க பாட்டி ஒருவருக்கு அந்த...

கஞ்சா பறிமுதல் 6 பேர் கைது

40 ஆண்டுகள் சிறை தண்டனை

திருவாரூர்:   மகிளா நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அய்யப்பன் 26...

லாரியில் மணல் திருடியவர் கைது

சட்டவிரோதமாக செயல்பட்டவர்கள் கைது

இராமநாதபுரம் :  28.03.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாச்சியர் திரு.ஜஸ்டின் பெர்னான்டோ அவர்கள் சோழியக்குடி பகுதியில் மணல் திருட்டை தடுக்கும் விதமாக ரோந்து சென்றனர். சோழியக்குடி...

1872 கிலோ பொருட்கள் பறிமுதல்

மதுரை : மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.  மதுரை சரகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த...

மதுரை க்ரைம்ஸ்

மதுரை :  வண்டியூரில் டாஸ்மார்க் முன்பாக நிறுத்தியிருந்த பைக் திருட்டு போதை ஆசாமி கைவரிசை. மதுரை மார்ச் 28 அண்ணாநகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் 39. ...

பழவேற்காட்டில் பெண்ணிற்கு அடி, திருப்பாலைவனம் போலீசார் விசாரணை

பொன்னேரி அடுத்த பழவேற்காடு குளத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் வடுவம்மாள் (50) இவர் நேற்று முன்தினம் கலையரசி, அபிராமி, செல்வி, ஆகிய மூன்று மகளுடன் பழவேற்காடு எட மணி...

ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் நகை பணம் திருட்டு

திருவள்ளூர் : சோழவரம் அடுத்த அருமந்தை பகுதியைச் சேர்ந்தவர் தேவ மதி (65) ஓய்வுபெற்ற ஆசிரியை இவர் அருகில் உள்ள தனது மகன் வீட்டில் இரவு தூங்கி...

3 லட்ச ரூபாய் பணம் மீட்பு மீஞ்சூர் போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (44) கடந்த 8ஆம் தேதி வங்கியிலிருந்து 4.50 லட்ச ரூபாய் பணம் எடுத்து கொண்டு...

போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பாக எளியோருக்கு உணவு விநியோகம்

போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பாக எளியோருக்கு உணவு விநியோகம்

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சாலை ஓரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு...

காவலர்களை உற்சாகப்படுத்திய காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன்

காவலர்களை உற்சாகப்படுத்திய காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (23.03.2022) பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர், காவல் ஆளிநர்கள் கணினி ஆப்ரேட்டர் (CCTNS),...

காரைக்குடியில் புதுச்சேரி ஆளுநர்

காரைக்குடியில் புதுச்சேரி ஆளுநர்

சிவகங்கை : ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காரைக்குடி கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்றுவருகை தந்தார்.  முன்னதாக அழகப்பா பல்கலை கழகத்திற்கு வருகை தந்த தெலுங்கானா ஆளுநர்...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

பிரபல ரவுடி கைது

தஞ்சை:  தஞ்சாவூரை கலக்கி வந்த பிரபல ரவுடி சென்னையில்  தஞ்சை தனிப்படை போலீசாரால் கைது.  கும்பகோணம்,மார்ச்.19- தஞ்சை மாவட்டத்திலுள்ள குற்றப் பின்னனி உள்ள  குற்றவாளிகளை கைது செய்ய...

15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

திருவள்ளூர் :  பூந்தமல்லி  அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 103 வயதைக் கடந்த  ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா...

அச்சக அதிபர் தற்கொலை

தீக்குளித்து தற்கொலை

மதுரை : முதியவர்  தீக்குளித்து தற்கொலை போலீஸ் விசாரணை மதுரை மார்ச் 18 திருநகர் தனக்கன்குளம்  காளி நகர் 5வது தெரு சேர்ந்தவர் சிவசாமி68. இவர் வீட்டில்...

முதியவர் தற்கொலை

மதுரை :  மீனாம்பாள் புரத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலைகாரணம் என்ன போலீஸ் விசாரணை மதுரை மார்ச் 18 செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்70. ...

கஞ்சா பறிமுதல் 6 பேர் கைது

ரூ5 லட்சம் மோசடி

மதுரை: ரோடு கான்ட்ராக்ட் எடுத்து தருவதாக கூறி ரூ5 லட்சம் மோசடி பெண் உள்பட 4 பேரிடம் போலீஸ் விசாரணை. மதுரை மார்ச் 18ரோடு காண்ட்ராக்ட் எடுத்து...

சீருடை பணியாளர் தேர்வாணையம்

சீருடை பணியாளர் தேர்வாணையம்

திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இணையவழி விண்ணப்பம் செய்வதற்கு உதவும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில்...

பெண் தலைமை காவலர்கள் குழு

பெண் தலைமை காவலர்கள் குழு

திண்டுக்கல்:  நேற்றைய நிகழ்வாக மகளீர் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி...

Page 22 of 241 1 21 22 23 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.