Admin

Admin

மதுரையில் மின்சாரம் தடை, மாணவர்களுக்கு பாதிப்பு

மதுரையில் மின்சாரம் தடை, மாணவர்களுக்கு பாதிப்பு

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக, பெற்றோர்கள் க வலை அடைந்துள்ளனர்....

காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி வழக்கறிஞர்கள் மனு

காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி வழக்கறிஞர்கள் மனு

மதுரை :  மதுரை  வழக்கறிஞர் திரு. முத்துக்குமார்,  தலைமையில் வழக்கறிஞர்கள், ராஜேந்திரன்,  நீலமேகம், கௌரிசங்கர், அமிழ்தன், நாகராஜ் பாண்டிவேல்ராஜன், முகமது ரஸ்வி ராஜு, ஆகியோர் மதுரை காவல்...

மதுரையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில், சிறப்பான பாதுகாப்பு

மதுரையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில், சிறப்பான பாதுகாப்பு

மதுரை :  இரு ஆண்டுகளுக்கு பின் பொதுத்தேர்வு என்பதால், படிக்க சிரமமாக இருந்ததாக மாணவிகள் கருத்து. மாணவர்கள் தேர்வு எழுத ஏதுவாக,  மதுரை மாவட்டம் முழுதும் 115...

மதுரையில் காவல்துறை வாகனங்கள் ஏலம்

மதுரையில் காவல்துறை வாகனங்கள் ஏலம்

மதுரை :  காவல்துறை தலைமை இயக்குனர், அறிவுரைப்படி, மதுரை மாவட்ட காவல் நிலையங்களில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, யாரும் உரிமை கோரப்படாத 1019 ,வாகனங்கள் ரூ.52,97,462...

மீஞ்சூரில் குடிசை எரிந்து சாம்பல், உதவிகள் வழங்கிய M.L.A

மீஞ்சூரில் குடிசை எரிந்து சாம்பல், உதவிகள் வழங்கிய M.L.A

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம்,  மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட  லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த, முனியம்மாள் (40),  கூலி தொழிலாளி நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது,  திடீரென...

ஐஸ் வாட்டர் உஷார் ஆளையே கொல்லும் ஜாக்கிரதை?

ஐஸ் வாட்டர் உஷார் ஆளையே கொல்லும் ஜாக்கிரதை?

வெயில் உச்சத்திற்கு , போய்க் கொண்டிருக்கிறது. வெய்யில் கொடூரம், தவறான முடிவெடுக்கத் தூண்டும். ஆம் வெயிலில் சுற்றி ,விட்டு வீட்டுக்கு வந்ததும்,வெப்பக் கொடுமையால், ஐஸ் வாட்டரை குடித்து...

வலிமை  கொடுக்கும் முருங்கை மூலிகையின்  ரகசியம்!

வலிமை கொடுக்கும் முருங்கை மூலிகையின் ரகசியம்!

கிராமத்து முருங்கை:  கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒரு முருங்கை மரமாவது,  நின்றுகொண்டிருப்பதை, நீங்கள் பார்த்திருக்கலாம். காரணம் என்ன தெரியுமா? முருங்கை மரத்தின் ஒவ்வோர்,  உறுப்பிலும் நிறைய...

வெளிநாட்டில் தவித்த பெண், மீட்ட தாம்பரம் காவல் ஆணையர் திரு.ரவி

வெளிநாட்டில் தவித்த பெண், மீட்ட தாம்பரம் காவல் ஆணையர் திரு.ரவி

சென்னை :  தாம்பரம் காவல் ஆணையரக காவல் ஆணையாளர், முனைவர் திரு.M.ரவி, இ.கா.ப. அவர்களை திருமதி, வனஜா, க/பெ, முருகானந்தம் (43), லட்சுமணன் நகர் திரிசூலம், சென்னை...

நடைப்பயிற்சிக்கு பயிற்சியாளர் தரும் அறிவுரைகள்

நடைப்பயிற்சிக்கு பயிற்சியாளர் தரும் அறிவுரைகள்

வீட்டில் நடைபெறும் , ஒரு சாதாரண பேச்சை கவனித்து இருக்கின்றீர்களா? பெரியோர்கள் சிறிய பிள்ளைகளைப் ,பார்த்து சரியாக நட,  நிமிர்ந்து நட,  கூன் போடாதே,  கோணல் மாணலாக...

நீரிழிவு நோயை தடுக்க ஆய்வுகள் கூறுவது!

நீரிழிவு நோயை தடுக்க ஆய்வுகள் கூறுவது!

கடந்த ஏப்ரல் 16 ,ஆம் தேதி ஊட்டச்சத்து, மற்றும் நீரிழிவு நோயில் வெளியிடப்பட்ட ,ஒரு சிறிய ஆய்வின்படி, புதிதாக சமைக்கப்பட்ட , சாதத்திற்கு பதிலாக மீண்டும் சூடு...

கொளுத்தும் வெயில்  எப்படி தற்காத்துக் கொள்வது

கொளுத்தும் வெயில் எப்படி தற்காத்துக் கொள்வது

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வெயிலின்போது, வெளியே செல்லவே அச்சமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உச்சி வெயிலில் வெளியே செல்லாதே, என்ற அறிவுரைகளை வீட்டின் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அனல்...

கஞ்சா பறிமுதல் 6 பேர் கைது

சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட வாகன ஓட்டிகள்மீது வழக்கு

சென்னை :  சென்னை நகர் முழுவதும் , கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு  வரப்பட்டுள்ளது. எனவே குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறும், வாகன ஓட்டிகள்...

ஆவடி காவல்  சரகத்திற்க்கு மோப்ப நாய்கள் வரவழைப்பு

ஆவடி காவல் சரகத்திற்க்கு மோப்ப நாய்கள் வரவழைப்பு

சென்னை : சென்னையில், புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, காவல் ஆணையர் அலுவலகம் காவல் ஆணையர் திரு. சந்தீப்ராய் ரத்தோர்,  தலைமையில் இயங்கி வருகிறது. இவர் கட்டுப்பாட்டில்,   25 காவல்...

கும்பகோணத்தில் ஒரு டன் குட்கா பறிமுதல், தனிப்படை போலீசார் அதிரடி

தஞ்சை, மே.3- தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா, காந்தபுனேனி IPS அவர்கள் உத்தரவின்படி கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில் கிழக்கு காவல்...

ஈரோட்டில் பயங்கரம் காவலரிடம் பரபரப்பான வாக்குமூலம்

 ஈரோடு : சூளை ஈ.பி.பி. நகர் பி.பி. கார்டன் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40),  தனியார் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார்.  இவருடைய மனைவி,  சாந்தி என்கிற...

திண்டுக்கல் கிரைம்ஸ் 02/05/2022

திண்டுக்கல் :   திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், கண்டக்டரின் ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட்டுகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.  இதுகுறித்து பெரியகுளம் வடுகபட்டியை சேர்ந்த கண்டக்டர்...

நாமக்கல்லில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

கோவிலூரில் வெட்டிக்கொலை இரண்டு பேர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையம், அருகேயுள்ள கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (21), இவர் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் செங்கல் சூளையில், டிராக்டர் ஓட்டுனராக...

மதுரையில் மனுதாரர்கள் இடையே சோதனை

மதுரையில் மனுதாரர்கள் இடையே சோதனை

மதுரை :  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு, மனு கொடுக்க வருபவர்களிடம், அலுவலக வாசலில் போலீசார் ,சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வாரம்தோறும்,...

சூதாட்டத்தில் விபரீதம் ரூ 35 லட்சத்தை இழந்தவர் தற்கொலை

சென்னை :   சென்னை போரூரில், விக்னேஸ்வரா நகரில் உள்ள   பிரபு (39), ஸ்ரீபெரும்புதூரில், உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த பிரபுவை,...

தி.மு.க. வட்ட செயலாளர் கொலையில் திடீர் திருப்பம் 4 பேர் கைது

சென்னையை அடுத்த பெரியார் நகரை சேர்ந்த தி.மு.க. வட்ட செயலாளரான செல்வம் (37)கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் பரங்கிமலை காவல்...

Page 20 of 241 1 19 20 21 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.