காதணி விழாவில் வெடி வெடித்ததில் கார் தீ பற்றி எரிந்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு தனியார் மண்டபத்தில் ஒரு முக்கிய பிரமுகரின் வீட்டு காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் சீர் கொண்டு வந்த ஊர்வலம் வரும்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு தனியார் மண்டபத்தில் ஒரு முக்கிய பிரமுகரின் வீட்டு காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் சீர் கொண்டு வந்த ஊர்வலம் வரும்...
திண்டுக்கல்லை சேர்ந்த 23 வயது பெண்ணின் பெயரில் சமூக வலைதளத்தில் (இன்ஸ்டாகிராமில்) போலியாக கணக்கு துவங்கி அதில் ஆபாசமாக பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து பெண்ணின் உறவினர்களிடம்...
திண்டுக்கல், வேடசந்தூரை சேர்ந்த டாக்டர் ஜோஸ்வாசாம்ராஜ்(29) இவர் காணவில்லை என்று வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வேடசந்தூர் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரயில்வே போலீசார் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்....
திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி.முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, காவலர்கள் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் இணைந்து திண்டுக்கல்லில்...
பக்ரீத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆறத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் தியாகம்...
சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கருப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாளித்து வரும் ஓம் அரிய வீரஸ்வாமி, ஓம் கும்பத்து மாரியம்மன், வல்லாந் திருவரசு...
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இறுதியாண்டு மாணவ மாணவிகள் ஒருங்கிணைப்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள்...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது....
மதுரை : மதுரை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை கழுவி சுத்தம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடலில் எந்த காயமும்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் ராயக்கோட்டை TO தருமபுரி தேசிய நெடுஞ்சாலை காடுசெட்டிபட்டி அருகிலுள்ள கிரிஜா பால் கம்பெனி முன்பு மற்றும்...
சேலம் : சேலம் மாவட்டம், ஏற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலை பாதையில் சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான எச்சரிக்கை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாட்டிலேயே அதிக அளவு பக்தர்கள் வரும் இடத்திலேயே முதல் இடம் பெற்ற ஸ்தலம் ஆகும் இங்கு குற்ற சம்பவங்கள் நடப்பது...
திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே கடந்த மே மாதம் 7-ம் தேதி இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திய செம்மடைப்பட்டியை சேர்ந்த சரவணகுமார்(26) தினேஷ்(19)கேரளாவை சேர்ந்த சிவன்(24)...
மதுரை : மதுரை கோயில் பாப்பாக்குடியில் பழைய இரும்பு கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து. உடனடியாக காவல்துறை யினர் தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்...
மதுரை : மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றன. இந்நிலையில்,அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சீதப்பற்ப நல்லூர் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், தென்காசி மாவட்டம், மாறாந்தையைச்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்....
தமிழ்நாடு அரசு சூழலியல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணைந்து – ஆராய்ச்சி மற்றும் கல்வி சூழலியல் அறக்கட்டளை (ரீஃப்) ஏற்பாட்டில் நடத்திய உலக சூழலியல் நாள் விழா...
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, கோவிலில் காவல் பணி செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்திய அரசு, மீண்டும் உரியவர்களுக்கே வழங்க வலியுறுத்தி கோட்டாச்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.