வாகன சோதனையில் அதிர்ச்சி: ராயக்கோட்டையில் புகையிலை, மதுபானம் பறிமுதல்!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் ராயக்கோட்டை TO தருமபுரி தேசிய நெடுஞ்சாலை காடுசெட்டிபட்டி அருகிலுள்ள கிரிஜா பால் கம்பெனி முன்பு மற்றும்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் ராயக்கோட்டை TO தருமபுரி தேசிய நெடுஞ்சாலை காடுசெட்டிபட்டி அருகிலுள்ள கிரிஜா பால் கம்பெனி முன்பு மற்றும்...
சேலம் : சேலம் மாவட்டம், ஏற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலை பாதையில் சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான எச்சரிக்கை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாட்டிலேயே அதிக அளவு பக்தர்கள் வரும் இடத்திலேயே முதல் இடம் பெற்ற ஸ்தலம் ஆகும் இங்கு குற்ற சம்பவங்கள் நடப்பது...
திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே கடந்த மே மாதம் 7-ம் தேதி இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திய செம்மடைப்பட்டியை சேர்ந்த சரவணகுமார்(26) தினேஷ்(19)கேரளாவை சேர்ந்த சிவன்(24)...
மதுரை : மதுரை கோயில் பாப்பாக்குடியில் பழைய இரும்பு கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து. உடனடியாக காவல்துறை யினர் தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்...
மதுரை : மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றன. இந்நிலையில்,அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சீதப்பற்ப நல்லூர் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், தென்காசி மாவட்டம், மாறாந்தையைச்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்....
தமிழ்நாடு அரசு சூழலியல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணைந்து – ஆராய்ச்சி மற்றும் கல்வி சூழலியல் அறக்கட்டளை (ரீஃப்) ஏற்பாட்டில் நடத்திய உலக சூழலியல் நாள் விழா...
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, கோவிலில் காவல் பணி செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்திய அரசு, மீண்டும் உரியவர்களுக்கே வழங்க வலியுறுத்தி கோட்டாச்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
திருநெல்வேலி மாநகரம், பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் நரிக்குறவர் காலனியில் 05.06.2025 அன்று ராமசந்திரன் மகன் பட்டவராயன் என்ற மாயா(19) என்பவரது குடும்ப திருமண...
சிவகங்கை, ஜூன் 5:"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்தில் வரும் 18.06.2025 அன்று...
மதுரை, ஜூன் 7: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மதுரை வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதுரை...
மதுரை, ஜூன் 5: வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவுள்ள வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு...
திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி ஜமுனா(29) இவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வீட்டில் யாரும் இல்லாத...
திண்டுக்கல், ஜூன் 5: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திண்டுக்கல் வரை பயணித்த பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில், திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
திருநெல்வேலி கோபாலசமுத்திரம், முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலாயுதம் (31) என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை மிரட்டி பாலியல்...
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக மேலப்பாலாமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக நடத்தப்பட்ட இந்த ஓவிய போட்டியில் பங்கேற்ற...
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அண்ணா சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பொன்னேரி நகர...
மதுரை, ஜூன் 5:சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய சுங்க கட்டண தடை உத்தரவைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள எலியார்பத்தி டோல்கேட்டில் நேற்று நள்ளிரவு முதல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.