Admin

Admin

சிறப்பாக பணியாற்றிய தஞ்சை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழா 05.02.2020-ல் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்த காவல்துறையினரை பாராட்டு தெரிவிக்கும்...

வாகன முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விழிப்புணர்வு

மதுரை :  கொட்டாம்பட்டி காவல் நிலைய போலீசார் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போலீசாருடன், பொது மக்களும் இணைந்து வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி...

காஞ்சிபுரத்தில் போலி தங்க பிளேட்களை விற்ற 3 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்,  சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பால் கடை வைத்து நடத்தும் செல்வம் என்பவரிடம் ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் ரேணிகுண்டா பகுதியை சேர்ந்த...

கார் டயர் வெடித்து விபத்து, அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விசாரணை

விருதுநகர்: நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த ஞானராஜ் ஜோஸ்மின்...

தெப்பத்திருவிழாவை ஒட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு

மதுரை: மதுரையில் தெப்பத்திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில் மாவட்ட அதிகாரி திரு. கல்யாணகுமார் அவர்கள் தலைமையில்...

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 12 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது அவரது வீட்டின் அருகே வேலை செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த...

4500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பில் தஞ்சை குடமுழுக்கு விழா

தஞ்சை : 23 ஆண்டுகளுக்குப் பிறகு 05.02.2020ம் தேதி தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் தமிழக காவல்துறை கூடுதல்...

பெற்றோரை பிரிந்த மாணவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் கூடியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

அரக்கோணம் மோசூர் பள்ளி காவல் படை மாணவர்களுடன் உரையாடிய அரக்கோணம் காவல் ஆய்வாளர்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில்  மோசூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் காவல் படை(SPC) யை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி அரக்கோணம் காவல் நிலையத்தில் நடைபெற்றது....

மனிதநேயமிக்க தெற்குவாசல் காவல் உதவி ஆய்வாளர்

மதுரை : மதுரை B5 தெற்குவாசல் காவல் உதவி ஆய்வாளர் திரு. ஜான் அவர்களின் மனிதநேயமிக்கவர்.  இவர் ஆதரவற்ற சாலை ஓரங்களில் இருப்பவர்களுக்கு பனி காலங்களில் போர்வை...

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய (நகர்) தலைமைக்காவலர்கள் 91 திருமதி.கங்கா கௌரி, 3230 திருமதி.சாரதா மற்றும் 3282 திருமதி.பத்மாவதி ஆகியோர், மதுரை திருவள்ளுவர்...

கடலூர் மாவட்டம் வடலூரில் 1500 காவலர்கள் பாதுகாப்பில்  தைப்பூச ஜோதி தரிசன விழா

கடலூர் : ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கனக்கான மக்கள் ஜோதி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ்¸ இ.கா.ப...

திண்டுக்கல் காவல்துறையினர் பாதுகாப்பில் தைபூச திருவிழா கொண்டாட்டம், பக்தர்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா இன்று 08.02.2020 -ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்மண்டல காவல்துறை தலைவர்...

காவல் படை மாணவர்களிடேயே உரையாற்றிய இராணிப்பேட்டை SP

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் காவல் படை(SPC)யை சேர்ந்த 44 மாணவர்கள் இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தை பார்வையிட்டு,...

ரோந்து பணியில் துரிதமாக செயல்பட்ட காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

 மதுரை: கடந்த 06.02.2020 E2-மதிச்சியம் சட்டம் & ஒழுங்கு காவல்நிலையம் முதல்நிலை காவலர் திரு.செந்தில் குமார் (3880) தற்போது அயல்பணியாக அரசு இராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்தில்...

POCSO சட்டத்தின் கீழ் 109 நபர்கள் கைது.

மதுரை : மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து புலன்விசாரணை அதிகாரிகளுக்கும் காவல்...

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

மதுரை : மதுரை  B3-தெப்பக்குளம் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள் நேற்று 06.02.2020 ம் தேதி ரோந்து பணியில் இருந்த போது தெப்பக்குளம்...

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று  திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி.மதனகலா அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள...

தலைமை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை: C5- கரிமேடு குற்றப் பிரிவு காவல்நிலைய தலைமை காவலர்கள் திரு.தாமோதரன் (1671) மற்றும் திரு.அருள்கண்ணன் (883) ஆகிய இருவரும் 05.02.2020 ந் தேதி கரிமேடு பகுதியில்...

சாலை விபத்துக்களை தடுக்க தடுப்பாண்கள்

மதுரை : மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ராஜேஷ் அவர்களால் நேற்று மதுரை உயர் நீதிமன்றம் பின்புறம் உள்ள சாலையில் தடுப்பாண்கள் அமைத்து,...

Page 192 of 240 1 191 192 193 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.