Admin

Admin

மீஞ்சூர் பஜார் வீதியில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டி விழிப்புணர்வு

மீஞ்சூர் பஜார் வீதியில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டி விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி பஜார் வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு...

மதுரை கிரைம்ஸ் 01/07/2022

மதுரையில் எட்டு இடங்களில் நிறுத்தியிருந்த பைக்குகள் திருட்டு போலீஸ் விசாரணை மதுரை: மதுரையில் எட்டு இடங்களில் நிறுத்தி வைத்திருந்த பைக்குகளை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்....

தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு, அறிவிப்பு வெளியீடு

தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு, அறிவிப்பு வெளியீடு

3,552 காவலர்களுக்கான நேரடி தேர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், பொதுத் தேர்வு...

தேனிமாவட்ட காவல்துறை சார்பாக “காவல் உதவி செயலி” குறித்த விழிப்புணர்வு:

தேனிமாவட்ட காவல்துறை சார்பாக “காவல் உதவி செயலி” குறித்த விழிப்புணர்வு:

தேனி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் இதர பயனாளர்கள் அவசரகாலங்களில் காவல்துறையின் மூலம் உடனடி உதவி மற்றும் இதர சேவைகளை பெற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய காவல்...

70 லட்சத்திற்கான காசோலையை டி.ஜி.பி வழங்கினார்

70 லட்சத்திற்கான காசோலையை டி.ஜி.பி வழங்கினார்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்அலுவலகத்தில் இ.நி.உதவியாளராக பணிபுரிந்த சுந்தர பாண்டியன் கடந்த 07.02.22 அன்று காலை அலுவலகத்திற்கு வரும் போது வாகன விபத்து ஏற்பட்டு இறைவனின்...

பணம் கையாடல் செய்த ஊழியரை, விரைந்து கைது செய்த மதுரை காவல்துறையினர்

பணம் கையாடல் செய்த ஊழியரை, விரைந்து கைது செய்த மதுரை காவல்துறையினர்

மதுரை : மதுரை தேனி மெயின் ரோடு மீனாட்சி நகரில் உள்ள ரேடியன்ட் கேஷ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் கிளையில் நிர்வாகியாக வேலை பார்த்து வந்தவர்...

நியூஸ் மீடியா அசோசியேஷன், ரோட்டரி மற்றும் பிரஜோஷ் சாரிடி சார்பாக மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டஉதவிகள்

நியூஸ் மீடியா அசோசியேஷன், ரோட்டரி மற்றும் பிரஜோஷ் சாரிடி சார்பாக மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டஉதவிகள்

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா இவர்களுடன் இணைந்து ரோட்டரி சங்கம் 3232 மற்றும் பிரஜோஷ் சாரிடி சார்பாக ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட...

வண்ண ஓவியமிட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு, DIG, SP பங்கேற்பு

வண்ண ஓவியமிட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு, DIG, SP பங்கேற்பு

இராணிப்பேட்டை :  இராணிப்பேட்டை மாவட்டத்தில், இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், இராணிப்பேட்டை காவல்துறை மற்றும் நிப்பான் பெயிண்ட் நிறுவனம் இணைந்து 10/06/2022 நடத்திய, இராணிப்பேட்டை வாலாஜா சந்திப்பு தேசிய...

குற்றங்களும் அவற்றிக்கான தண்டனைகள் குறித்து தெரியுமா ?

விருவீடு காவல்துறையினர் சீரிய முயற்சியில் குற்றவாளிக்கு சிறை தண்டனை

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வடக்குவளைய பட்டியைச் சேர்ந்த...

ராமநாதபுரத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

ராமநாதபுரத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களை மாவட்ட எஸ்பி கார்த்திக் வெளியிட்டு உள்ளார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கந்துவட்டி...

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள்  10.06.2022-ந் தேதி பொறுப்பேற்று கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மருத்துவம் பயின்றுள்ளார். மேலும் 2017-ம்...

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS

கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS அவர்கள் 10.06.2022 தேதியன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் B.E. Aeronautical Engineering படிப்பை...

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது.

சென்னை : சென்னை, கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல் (வ/24) என்பவர் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சக்திவேலின் நடவடிக்கைகள் சரியில்லாத...

குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது.

சென்னை : இராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் (வ/27) என்பவர், சென்னையில் தங்கி, வானகரத்தில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வினோத் 09.06.2022 அன்று...

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு:

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு:

ஈரோடு : தமிழக போலீஸ் துறையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளாக பணியாற்றி வந்த 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட மொத்தம் 27 பேருக்கு பதவி உயர்வு...

குத்துவிளக்கு ஏற்ற முயன்றபோது விபரீதம் !

குத்துவிளக்கு ஏற்ற முயன்றபோது விபரீதம் !

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே ஜம்புளியம்பட்டியில் புதுமனை புகுவிழாவிற்கு சென்று வீட்டில் குத்துவிளக்கு ஏற்ற முயன்ற மூதாட்டி பொன்னம்மாள் (வயது 70) மீது உடல் முழுவதும் தீ...

மதுரையில், நகை கொள்ளை

மதுரையில், நகை கொள்ளை

மதுரை : வீடு புகுந்து 23 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்: மதுரை பேச்சியம்மன் படித்துறை வி.பி. சதுக்கம் 2-வது...

சிவகங்கையில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி:

சிவகங்கையில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி:

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும்...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது 1,350 கிலோ கஞ்சா மற்றும் ரொக்க பணம் பறிமுதல்:

மதுரை : சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன் அடிப்படையில், மதுரை மாவட்ட எஸ்பி அறிவுறுத்தலின்படி, தனிப்படை போலீசார்...

வாடிப்பட்டியில் அரசு பேருந்து மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி:

வாடிப்பட்டியில் அரசு பேருந்து மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி:

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே, மதுரை சாலையில் வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டுநீரேத்தான் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி பிச்சையம்மாள்...

Page 17 of 241 1 16 17 18 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.