துரிதமாக செயல்பட்டு கடத்தல் கும்பலை பிடித்த தூத்துக்குடி மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முதியவர் ஒருவரை கடத்தி, பணம் பறித்து இன்னோவா காரில் தப்பித்து செல்ல முயன்ற கடத்தல் குற்றவாளிகளை, நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த காவலர்கள்...



























