Admin

Admin

விரைந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்ட புதுக்கோட்டை காவல்

விரைந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்ட புதுக்கோட்டை காவல்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினர் ஒரு வார காலத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து திருடப்பட்ட நகைகள் சுமார் 47 பவுன் மற்றும் பணம் ரூபாய் 1,35,400/-...

விதிகளை மீறியுள்ளாரா? நயன்தாரா..விளக்கம் கேட்க அமைச்சர் உத்தரவு

விதிகளை மீறியுள்ளாரா? நயன்தாரா..விளக்கம் கேட்க அமைச்சர் உத்தரவு

நடிகை நயன்தாரா வாடகைத்தாய் மூலமாக விதிமீறி குழந்தைப் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நயன்தாரா - விக்னேஷ்சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை...

வேலூர் மாவட்ட காவலர்களுக்கு DGP பாராட்டு

வேலூர் : வேலூர் மாவட்ட பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை சின்ன கோவிந்தப்பட்டி அருகே கடந்த 29.09.2022 - ம்...

நூதன முறையில் வழிப்பறி, ஆறு நபர்கள் கைது

திருமங்கலம் உட்பட பல இடங்களில் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட ஆறு பேரை கைது செய்து கார், டூவீலர் போலீசார் பறிமுதல் செய்தனர்....

துப்பாக்கி சுடும் போட்டியில், புதுக்கோட்டை  காவல் துறையினர் இரண்டாம் இடம்!

துப்பாக்கி சுடும் போட்டியில், புதுக்கோட்டை காவல் துறையினர் இரண்டாம் இடம்!

புதுக்கோட்டை :  சென்னை ஒத்திவாக்கத்தில் கடந்த (08.09.2022), ஆம் தேதி முதல் (10.09.2022), ஆம் தேதி வரை மாநில அளவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி...

கஞ்சாவை கைப்பற்றிய திருவண்ணாமலை காவல்துறையினர் !

கஞ்சாவை கைப்பற்றிய திருவண்ணாமலை காவல்துறையினர் !

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப.,  அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, செங்கம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.M.மலர் அவர்கள் தலைமையில்...

கள்ளச்சாராய ஊறலை அழித்த  திருவண்ணாமலை காவல்துறை

கள்ளச்சாராய ஊறலை அழித்த திருவண்ணாமலை காவல்துறை

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப.,  அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி  (24.09.2022)- ந் தேதி போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.புனிதா...

காவலர்களை பாராட்டி பண வெகுமதி

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை - கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய சிறப்பு...

அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு

அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு

கடந்த ஜூலை 11ம் தேதி அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது, பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்தார்....

போராட்டம் நடத்த சென்ற அர்ஜூன் சம்பத் கைது

போராட்டம் நடத்த சென்ற அர்ஜூன் சம்பத் கைது

திண்டுக்கல் : கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் இன்று கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாத யாத்திரையை தொடங்க இருக்கிறார். கிட்டத்தட்ட 5...

அம்பேத்காரை மட்டும் ஏன் சிறைச்சாலையில், ஆங்கிலேயர் அடைக்க வில்லை தெரியுமா!

அம்பேத்காரை மட்டும் ஏன் சிறைச்சாலையில், ஆங்கிலேயர் அடைக்க வில்லை தெரியுமா!

பிரிட்டிஷ் நாட்டில், அவர் படித்த யுனிவர்சிட்டியில்  ஒரு சங்கம் உண்டு LAW படித்தவர்களுக்கு மட்டும் அந்த சங்கம் (officer club) அந்த சங்கத்தில் உலக அளவில் உள்ள ...

மனித உரிமை நீதிமன்றங்களில், வழக்கு தாக்கல் செய்வது எப்படி!

மனித உரிமை நீதிமன்றங்களில், வழக்கு தாக்கல் செய்வது எப்படி!

மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள், தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள், என்ற மூன்று அமைப்புகள்...

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், எப்படி தடுக்கலாம்?

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், எப்படி தடுக்கலாம்?

இணையம் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சமயத்தில் இணையவழி குற்றங்கள் எனப்படும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபயோக பொருட்கள் அளித்த உதவி ஆணையர்

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபயோக பொருட்கள் அளித்த உதவி ஆணையர்

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 30.08.2022 அன்று திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட, கண்ணப்பாளையம் ஊராட்சி ஒன்றிய...

ஆறு முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை, DGP ஜெயந்த் முரளி பாராட்டு

ஆறு முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை, DGP ஜெயந்த் முரளி பாராட்டு

தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் கடந்த பல மாதங்களில் பல்வேறுகுற்றவாளிகளையும் கைது சிலைகளையும் அவற்றில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட செய்து வருகின்றனர். மேலும் இவ்வழக்குகளின் நிலை குறித்தும்...

நியூஸ் மீடியா, போலீஸ் நியூஸ்+ சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த உபயோக பொருட்கள் விநியோகம்

நியூஸ் மீடியா, போலீஸ் நியூஸ்+ சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த உபயோக பொருட்கள் விநியோகம்

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 26.08.2022 அன்று மதுரவாயில் பகுதியில் 50 மாற்றுத் திறனாளி குடும்பத்தில் இருக்க கூடிய...

நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை அளித்த  அவரது நண்பர் கைது

நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை அளித்த அவரது நண்பர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகேவுள்ள வீட்டில் நடிகை அமலா பாலும், அவரது நண்பரும் ஜெய்ப்பூரை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளருமான பவீந்தர்சிங்கும் ஒன்றாக தங்கி வந்ததாக...

நிலத்தை அளக்க இவ்வளவு அளவீடுகள் உள்ளனவா?

நிலத்தை அளக்க இவ்வளவு அளவீடுகள் உள்ளனவா?

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன அவற்றை நிச்சயமாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது. 1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள்...

சர்வே புல வரைப்படத்தில் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

சர்வே புல வரைப்படத்தில் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை குறிப்பாக நிலவரைபடம்   FMB...

பாகப்பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது..!

பாகப்பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது..!

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகளின் முழு சம்மதத்தோடு சமமாக தந்தையின் பூர்விக சொத்தை பிரித்து கொள்ளலாம். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுகளுக்கு பூர்விக சொத்தை...

Page 14 of 240 1 13 14 15 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.