Admin

Admin

சிவகங்கை அருகே விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்: அமைச்சர்:

சிவகங்கை அருகே விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்: அமைச்சர்:

சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கோட்டையூர் பேரூராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.3.56 இலட்சம் மதிப்பீட்டில், 70 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை...

சோழவந்தான்  பேரூராட்சி சார்பில் பேரிடர் கால மீட்பு  பணிகள்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பேரிடர் கால மீட்பு பணிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது தமிழகத்தில்.வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும்...

பிரபல யூடியூபர் மீது வழக்கு பதிவு ,கோவை போலீசார் அதிரடி!

4 பேர் தற்கொலைக்கு காரணமான கணவருக்கு 10 ஆண்டுகள்

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி (27). இவரது மனைவி புஷ்பவல்லி (25). கடந்த 2011ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. சிறிது நாட்களிலேயே கணவன்,...

சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிப்பு

சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிப்பு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம்...

எலக்ட்ரோ ஹோமியோ மருத்துவத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்-கோவை மாநாட்டில் கோரிக்கை

எலக்ட்ரோ ஹோமியோ மருத்துவத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்-கோவை மாநாட்டில் கோரிக்கை

கோவை தனியார் மஹாலில் தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சங்க 4 வது மாநாடு நடைபெற்றது. இதற்கு மதுரை மது இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சயின்ஸ் நிர்வாக இயக்குனர்...

சோழவந்தான் பேரூராட்சி 8-வது வார்டு சபைக் கூட்டம்

சோழவந்தான் பேரூராட்சி 8-வது வார்டு சபைக் கூட்டம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி எட்டாவது வார்டு குழு சபை உறுப்பினர்கள் கூட்டம் வார்டு கவுன்சிலர் தொழிலதிபர் டாக்டர்.மருது பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தானில்,...

வாடிப்பட்டி பேரூராட்சி சபை கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு

வாடிப்பட்டி பேரூராட்சி சபை கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் சபை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி நிர்வாகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு விடுத்தனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில், தமிழக...

அலங்காநல்லூர் அருகே  பூமி பூஜை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ

அலங்காநல்லூர் அருகே பூமி பூஜை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கழிப்பறை கட்டுவதற்கான அண்ணா மறுமலர் திட்டத்தின்...

தட்டட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்பு

தட்டட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்பு

சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , கல்லல் ஊராட்சி ஒன்றியம், தட்டட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமச்சபைக் கூட்டத்தில், சிறப்பு பார்வையாளராக பங்கேற்று 220 பயனாளிகளுக்கு ரூ.55.90 இலட்சம்...

சிவகாசியில் இரவில் கொட்டிய கனமழை, குடிநீர் பிரச்சினை தீரும் என்று மகிழ்ச்சி

சிவகாசியில் இரவில் கொட்டிய கனமழை, குடிநீர் பிரச்சினை தீரும் என்று மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று இரவு கனமழை பெய்தது. காலையில் இருந்து மேகமூட்டமாக இருந்த நிலையில் கடுமையான வெட்கை இருந்தது. இந்த நிலையில் இரவு 9 மணியளவில்...

மதுரை  மாநகராட்சி நகர  சபைக் கூட்டம், மேயர்  இந்திராணி பொன்வசந்த், தலைமை

மதுரை மாநகராட்சி நகர சபைக் கூட்டம், மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமை

மதுரை மாநகராட்சி நகர சபைக் கூட்டம், மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) வார்டு எண்.57 ஆரப்பாளையம் மந்தை வார்டு...

காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுககளில் கிராமசபைக்  கூட்டங்கள்:

காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுககளில் கிராமசபைக் கூட்டங்கள்:

விருதுநகர் : தமிழகத்தில் ஊராட்சிககளில் இதுவரை கிராமசபைக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது, தமிழகத்தில் முதன்முறையாக நகராட்சி, மற்றும் பேரூராட்சிகள் அளவிலான கிராமசபா கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று...

முன்னேற்பாடுகள் பணிகள், குறித்து ஆட்சியர் ஆய்வு!

தொன்மையான, வரலாற்று சிறப்பு மிகுந்த ஆவணங்கள் இருந்தால், ஒப்படைக்க ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை: அரசாணை எண்.1062, கல்வித்துறை நாள் 25.07.1990ன்படி, சரித்திர முக்கியமான செய்திகள் / ஏடுகள் / ஆவணங்கள் / ஆகியவற்றினை தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு...

3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மகளீர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மகளீர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் கணேசன் (40). இவரது மனைவி கலா. இவர்களது மகள்கள் சாந்திபிரியா, கிருஷ்ணவேணி. கணேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்துவிட்டு,...

திரளானோர் கலந்து கொண்ட சேலம் கிராம சபை கூட்டம்

திரளானோர் கலந்து கொண்ட சேலம் கிராம சபை கூட்டம்

சேலம் : சேலம் மாவட்டத்தில் இன்று மேட்டூர் பி.ன்.பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற வார்டு கமிட்டி கூட்டம் முதல் முதலாக நடைபெற்றது. அதில் 4 வார்டில் வார்டு உறுப்பினர்...

மதுரை மாவட்டம் தேனூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினம் கிராம சபை கூட்டம்

மதுரை மாவட்டம் தேனூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினம் கிராம சபை கூட்டம்

மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் உள்ளாட்சி தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தேனூர் ஊராட்சி மன்ற...

சோழவந்தான் தொகுதியில்  கிராம சபை கூட்டங்கள், MLA வெங்கடேசன் முன்னிலை

சோழவந்தான் தொகுதியில் கிராம சபை கூட்டங்கள், MLA வெங்கடேசன் முன்னிலை

மதுரை: மதுரை,சோழவந்தான் தொகுதியில் உள்ள நான்கு பேரூராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் உத்திரவுபடியும்  முதன்முதலில் பகுதி நகர் சபை கூட்டங்கள் நடந்தது இதில் சோழவந்தான்...

தி.மு.க பிரமுகர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு

தி.மு.க பிரமுகர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு

சென்னை : பாஜகவில் உள்ள நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய...

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சபை கூட்டம், வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சபை கூட்டம், வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி சார்பில், பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியான சத்திரம் பள்ளியில் சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்...

உசிலம்பட்டி வட்டம், முதலைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.

உசிலம்பட்டி வட்டம், முதலைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.

சிவகங்கை: அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடித்திட தமிழக அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி,...

Page 13 of 241 1 12 13 14 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.