மதுரை மாநகராட்சி நகர சபைக் கூட்டம், மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமை
மதுரை மாநகராட்சி நகர சபைக் கூட்டம், மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) வார்டு எண்.57 ஆரப்பாளையம் மந்தை வார்டு...
மதுரை மாநகராட்சி நகர சபைக் கூட்டம், மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) வார்டு எண்.57 ஆரப்பாளையம் மந்தை வார்டு...
விருதுநகர் : தமிழகத்தில் ஊராட்சிககளில் இதுவரை கிராமசபைக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது, தமிழகத்தில் முதன்முறையாக நகராட்சி, மற்றும் பேரூராட்சிகள் அளவிலான கிராமசபா கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று...
சிவகங்கை: அரசாணை எண்.1062, கல்வித்துறை நாள் 25.07.1990ன்படி, சரித்திர முக்கியமான செய்திகள் / ஏடுகள் / ஆவணங்கள் / ஆகியவற்றினை தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் கணேசன் (40). இவரது மனைவி கலா. இவர்களது மகள்கள் சாந்திபிரியா, கிருஷ்ணவேணி. கணேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்துவிட்டு,...
சேலம் : சேலம் மாவட்டத்தில் இன்று மேட்டூர் பி.ன்.பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற வார்டு கமிட்டி கூட்டம் முதல் முதலாக நடைபெற்றது. அதில் 4 வார்டில் வார்டு உறுப்பினர்...
மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் உள்ளாட்சி தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தேனூர் ஊராட்சி மன்ற...
மதுரை: மதுரை,சோழவந்தான் தொகுதியில் உள்ள நான்கு பேரூராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் உத்திரவுபடியும் முதன்முதலில் பகுதி நகர் சபை கூட்டங்கள் நடந்தது இதில் சோழவந்தான்...
சென்னை : பாஜகவில் உள்ள நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய...
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி சார்பில், பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியான சத்திரம் பள்ளியில் சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்...
சிவகங்கை: அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடித்திட தமிழக அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி,...
சிவகங்கை : உள்ளாட்சிகள் தினத்தை கொண்டாடுகின்ற வகையில், பல்வேறு துறைகளின் சார்பில், திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட விளக்க கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி...
மதுரை : மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது....
மதுரை நவ 1 கையில் வாளுடன் நடுரோட்டில் தகராறு செய்து தட்டி கேட்ட ஆட்டோ டிரைவரை தாக்கி கண்ணாடியை உடைத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்....
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மாணிக்கத்தான் கிணறு சாலையில், புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்குஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கு, அடிக்கல் நாட்டு விழா...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளியில் கலைப்பிரிவில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு ரூபாய் 17,000 மதிப்புள்ள கையேடுகள்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் கும்பகோணம் திருவிலாங்குடியைச் சேர்ந்த மோகன்ராஜ் வயது 35 என்பவர் ஒத்திக்கு நிலம் பிடித்து விவசாயம்...
கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் ராஜபாண்டி (41). ராஜபாண்டி கொத்தனராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி பரணிசெல்வி(39) இவர்...
கிருஷ்ணகிரி மாவட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி 30.10.2022 ஆம் தேதி விடியற்காலை 04.00...
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25.10.2022 அன்று தொடங்கியது. இதில் இன்று (30.10.2022) கந்த சஷ்டி சூரசம்ஹார...
https://youtu.be/pgip6HV1i98 நியூஸ் மீடியா அசோசியன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உறவினர்களால் கைவிடப்பட்ட, முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.