Admin

Admin

மதுரை  மாநகராட்சி நகர  சபைக் கூட்டம், மேயர்  இந்திராணி பொன்வசந்த், தலைமை

மதுரை மாநகராட்சி நகர சபைக் கூட்டம், மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமை

மதுரை மாநகராட்சி நகர சபைக் கூட்டம், மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) வார்டு எண்.57 ஆரப்பாளையம் மந்தை வார்டு...

காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுககளில் கிராமசபைக்  கூட்டங்கள்:

காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுககளில் கிராமசபைக் கூட்டங்கள்:

விருதுநகர் : தமிழகத்தில் ஊராட்சிககளில் இதுவரை கிராமசபைக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது, தமிழகத்தில் முதன்முறையாக நகராட்சி, மற்றும் பேரூராட்சிகள் அளவிலான கிராமசபா கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று...

முன்னேற்பாடுகள் பணிகள், குறித்து ஆட்சியர் ஆய்வு!

தொன்மையான, வரலாற்று சிறப்பு மிகுந்த ஆவணங்கள் இருந்தால், ஒப்படைக்க ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை: அரசாணை எண்.1062, கல்வித்துறை நாள் 25.07.1990ன்படி, சரித்திர முக்கியமான செய்திகள் / ஏடுகள் / ஆவணங்கள் / ஆகியவற்றினை தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு...

3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மகளீர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மகளீர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் கணேசன் (40). இவரது மனைவி கலா. இவர்களது மகள்கள் சாந்திபிரியா, கிருஷ்ணவேணி. கணேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்துவிட்டு,...

திரளானோர் கலந்து கொண்ட சேலம் கிராம சபை கூட்டம்

திரளானோர் கலந்து கொண்ட சேலம் கிராம சபை கூட்டம்

சேலம் : சேலம் மாவட்டத்தில் இன்று மேட்டூர் பி.ன்.பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற வார்டு கமிட்டி கூட்டம் முதல் முதலாக நடைபெற்றது. அதில் 4 வார்டில் வார்டு உறுப்பினர்...

மதுரை மாவட்டம் தேனூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினம் கிராம சபை கூட்டம்

மதுரை மாவட்டம் தேனூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினம் கிராம சபை கூட்டம்

மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் உள்ளாட்சி தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தேனூர் ஊராட்சி மன்ற...

சோழவந்தான் தொகுதியில்  கிராம சபை கூட்டங்கள், MLA வெங்கடேசன் முன்னிலை

சோழவந்தான் தொகுதியில் கிராம சபை கூட்டங்கள், MLA வெங்கடேசன் முன்னிலை

மதுரை: மதுரை,சோழவந்தான் தொகுதியில் உள்ள நான்கு பேரூராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் உத்திரவுபடியும்  முதன்முதலில் பகுதி நகர் சபை கூட்டங்கள் நடந்தது இதில் சோழவந்தான்...

தி.மு.க பிரமுகர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு

தி.மு.க பிரமுகர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு

சென்னை : பாஜகவில் உள்ள நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய...

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சபை கூட்டம், வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சபை கூட்டம், வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி சார்பில், பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியான சத்திரம் பள்ளியில் சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்...

உசிலம்பட்டி வட்டம், முதலைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.

உசிலம்பட்டி வட்டம், முதலைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.

சிவகங்கை: அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடித்திட தமிழக அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி,...

திட்டங்கள் குறித்த கண்காட்சி: ஆட்சியர்:

திட்டங்கள் குறித்த கண்காட்சி: ஆட்சியர்:

சிவகங்கை : உள்ளாட்சிகள் தினத்தை கொண்டாடுகின்ற வகையில், பல்வேறு துறைகளின் சார்பில், திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட விளக்க கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி...

முதலைக்குளம் கிராமத்தில், கிராம சபைக் கூட்டம்:

முதலைக்குளம் கிராமத்தில், கிராம சபைக் கூட்டம்:

மதுரை : மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது....

புதிய ஊராட்சி ஓன்றிய அலுவலக கட்டிடம்: அடிக்கல் நாட்டல்:

புதிய ஊராட்சி ஓன்றிய அலுவலக கட்டிடம்: அடிக்கல் நாட்டல்:

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மாணிக்கத்தான் கிணறு சாலையில், புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்குஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கு, அடிக்கல் நாட்டு விழா...

17 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கிய திண்டுக்கல் தலைமை காவலர்

17 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கிய திண்டுக்கல் தலைமை காவலர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளியில் கலைப்பிரிவில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு ரூபாய் 17,000 மதிப்புள்ள கையேடுகள்...

ஏர் ரைஃபிலில் நடந்த துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

ஏர் ரைஃபிலில் நடந்த துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் கும்பகோணம் திருவிலாங்குடியைச் சேர்ந்த மோகன்ராஜ் வயது 35 என்பவர் ஒத்திக்கு நிலம் பிடித்து விவசாயம்...

கழுத்தறுப்பட்டு சடலமாக கிடந்த கணவன் -மனைவி – போலீசார் விசாரணை

கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் ராஜபாண்டி (41). ராஜபாண்டி கொத்தனராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி பரணிசெல்வி(39) இவர்...

காணாமல் போன 3 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

காணாமல் போன 3 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி 30.10.2022 ஆம் தேதி விடியற்காலை 04.00...

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25.10.2022 அன்று தொடங்கியது. இதில் இன்று (30.10.2022) கந்த சஷ்டி சூரசம்ஹார...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முதியோர் இல்லத்திற்கு உணவு விநியோகித்த காவல் உதவி ஆணையர்

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முதியோர் இல்லத்திற்கு உணவு விநியோகித்த காவல் உதவி ஆணையர்

https://youtu.be/pgip6HV1i98 நியூஸ் மீடியா அசோசியன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக  உறவினர்களால் கைவிடப்பட்ட, முதியோர் இல்லத்தில் வசிக்கும்  ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு...

Page 13 of 240 1 12 13 14 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.