Admin

Admin

உத்திர மேரூர் காவல் நிலையத்தில் காவலர்கள் தினம் அனுசரிப்பு

உத்திர மேரூர் காவல் நிலையத்தில் காவலர்கள் தினம் அனுசரிப்பு

மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு...

வேலூர், இராணிப்பேட்டையில் காவலர்கள் தினம் அனுசரிப்பு

வேலூர், இராணிப்பேட்டையில் காவலர்கள் தினம் அனுசரிப்பு

இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் தேதி...

விருதுநகர் மாவட்டத்தில் காவலர் தினம் அனுசரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் காவலர் தினம் அனுசரிப்பு

விருதுநகர் : மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப்...

மதுரையில் காவலர் தினம் அனுசரிப்பு

மதுரையில் காவலர் தினம் அனுசரிப்பு

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கம் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மதுரை மாவட்டத்தில் இன்று காவலர் தினம் காவல் நிலையங்களில் அனுசரிக்கப்பட்டது. காவலர்களுக்கு...

சேலத்தில் காவலர் தினம் உணவு வழங்கி சிறப்பாக அனுசரிப்பு

சேலத்தில் காவலர் தினம் உணவு வழங்கி சிறப்பாக அனுசரிப்பு

சேலம் : நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கம் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சேலம் மாவட்டத்தில் இன்று காவலர் தினம் காவல் நிலையங்களில்...

சென்னை, திருவள்ளூர் காவல் நிலையங்களில் காவலர் தினம் அனுசரிப்பு

சென்னை, திருவள்ளூர் காவல் நிலையங்களில் காவலர் தினம் அனுசரிப்பு

சென்னை:  மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட...

ஆயுதபடை மைதானத்தில்  கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

ஆயுதபடை மைதானத்தில்  கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் ஆயுதபடை மைதானத்தில் 14/12/2022 அன்று கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் தாகூர் உத்தரவின் பெயரில்.காவல் துணை கண்காணிப்பாளர்...

சேலம் காவல் ஆணையாளர் கலந்து கொண்ட  கருத்தரங்கம்

சேலம் காவல் ஆணையாளர் கலந்து கொண்ட கருத்தரங்கம்

சேலம் மாநகர காவலர் சமுதாய கூடத்தில் சேலம் மாநகரத்தில் உள்ள இன்று 14.12.2022-ஆம் தேதி காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரையிலானவர்களுடன் சேலம் மாநகர காவல் ஆணையாளர்...

திருமங்கலம் அருகே கிடந்த ஆண் சடலம்-போலீசார் விசாரணை:

திருமங்கலம் அருகே கிடந்த ஆண் சடலம்-போலீசார் விசாரணை:

மதுரை: மதுரை திருமங்கலம் விமான நிலையம் செல்லும் சாலையில்,  தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புற முட்புதரில் இருசக்கர வாகனம் 2 நாட்களுக்கு மேலாக நின்று...

இராணிப்பேட்டை SP அறிவுரை

இராணிப்பேட்டை SP அறிவுரை

இராணிப்பேட்டை :  இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையத்தில் இன்று (14/12/2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன். இ. கா. ப., அவர்கள் பொதுமக்கள் மற்றும்...

காவலர்களை கௌரவப்படுத்திய இராணிப்பேட்டை எஸ்.பி

காவலர்களை கௌரவப்படுத்திய இராணிப்பேட்டை எஸ்.பி

இராணிப்பேட்டை:  இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று( 13/12/2022) நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திரு.காண்டீபன்...

இராணிப்பேட்டையில் டிசம்பர் 24 தேசிய  காவலர் தினத்தை முன்னிட்டு 2500 பேருக்கு அன்னதானம்

இராணிப்பேட்டையில் டிசம்பர் 24 தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு 2500 பேருக்கு அன்னதானம்

இராணிப்பேட்டை : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறை நாடு...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

திருவண்ணாமலையில் எரிசாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே. 08.11.2022- தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல்...

ஓமலூர் காவல்துறையின் சார்பாக நல்லுறவு நிகழ்ச்சி

ஓமலூர் காவல்துறையின் சார்பாக நல்லுறவு நிகழ்ச்சி

சேலம் மாவட்டம். ஓமலூர் காவல்துறையின் சார்பாக போதை தடுப்பு தொடர்பான நல்லுறவு மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது. ஓமலூர் காவல் ஆய்வாளர் மற்றும் துணை காவல் ஆய்வாளர் கலந்து...

சேலம் கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

சேலம் : சேலம் மாவட்டம் மேச்சேரி காவல் நிலையம் சாரகம்.எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மணி என்பவரை அவரது அண்ணன் அய்யந்துறை நிலப் பிரச்சினையில் சம்பந்தமாக முன்...

இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் நூதன திருடர்கள்: சிசிடிவி காட்சி வெளியீடு:

மதுரை: மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர், அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில், நேற்று...

மதுரையில், பரிதிமாற் கலைஞர் நினைவு நாள்

மதுரையில், பரிதிமாற் கலைஞர் நினைவு நாள்

மதுரை: தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று (2.11.2022) விளாச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர்...

கிராமங்களில், மின்மாற்றிகள் திறப்பு: அமைச்சர்

கிராமங்களில், மின்மாற்றிகள் திறப்பு: அமைச்சர்

சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில்,ரூ.14.36 இலட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றிகளை திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம்,...

காரியாபட்டி அருகே நாட்டு நலத்திட்டபணி முகாம்

காரியாபட்டி அருகே நாட்டு நலத்திட்டபணி முகாம்

காரியாபட்டி அருகே நாட்டுநலப்பணித்திட்ட முகாம் 5 நாட்கள் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ்.மறைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி. சார்பாக தேனூர் கிராமத்தில் நாட்டு நலத்திட்டபணி முகாம் 7...

மாநகராட்சி சார்பில் ரத்ததான முகாம்

மாநகராட்சி சார்பில் ரத்ததான முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரத்த தான முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த், தொடங்கி வைத்தார். மதுரை மாநகராட்சி அன்சாரி...

Page 12 of 241 1 11 12 13 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.