காவலர்களை கௌரவப்படுத்திய இராணிப்பேட்டை எஸ்.பி
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று( 13/12/2022) நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திரு.காண்டீபன்...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று( 13/12/2022) நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திரு.காண்டீபன்...
இராணிப்பேட்டை : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறை நாடு...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே. 08.11.2022- தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல்...
சேலம் மாவட்டம். ஓமலூர் காவல்துறையின் சார்பாக போதை தடுப்பு தொடர்பான நல்லுறவு மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது. ஓமலூர் காவல் ஆய்வாளர் மற்றும் துணை காவல் ஆய்வாளர் கலந்து...
சேலம் : சேலம் மாவட்டம் மேச்சேரி காவல் நிலையம் சாரகம்.எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மணி என்பவரை அவரது அண்ணன் அய்யந்துறை நிலப் பிரச்சினையில் சம்பந்தமாக முன்...
மதுரை: மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர், அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில், நேற்று...
மதுரை: தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று (2.11.2022) விளாச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர்...
சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில்,ரூ.14.36 இலட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றிகளை திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம்,...
காரியாபட்டி அருகே நாட்டுநலப்பணித்திட்ட முகாம் 5 நாட்கள் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ்.மறைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி. சார்பாக தேனூர் கிராமத்தில் நாட்டு நலத்திட்டபணி முகாம் 7...
மதுரை: மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரத்த தான முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த், தொடங்கி வைத்தார். மதுரை மாநகராட்சி அன்சாரி...
சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கோட்டையூர் பேரூராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.3.56 இலட்சம் மதிப்பீட்டில், 70 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை...
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது தமிழகத்தில்.வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும்...
விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி (27). இவரது மனைவி புஷ்பவல்லி (25). கடந்த 2011ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. சிறிது நாட்களிலேயே கணவன்,...
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம்...
கோவை தனியார் மஹாலில் தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சங்க 4 வது மாநாடு நடைபெற்றது. இதற்கு மதுரை மது இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சயின்ஸ் நிர்வாக இயக்குனர்...
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி எட்டாவது வார்டு குழு சபை உறுப்பினர்கள் கூட்டம் வார்டு கவுன்சிலர் தொழிலதிபர் டாக்டர்.மருது பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தானில்,...
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் சபை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி நிர்வாகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு விடுத்தனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில், தமிழக...
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கழிப்பறை கட்டுவதற்கான அண்ணா மறுமலர் திட்டத்தின்...
சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , கல்லல் ஊராட்சி ஒன்றியம், தட்டட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமச்சபைக் கூட்டத்தில், சிறப்பு பார்வையாளராக பங்கேற்று 220 பயனாளிகளுக்கு ரூ.55.90 இலட்சம்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று இரவு கனமழை பெய்தது. காலையில் இருந்து மேகமூட்டமாக இருந்த நிலையில் கடுமையான வெட்கை இருந்தது. இந்த நிலையில் இரவு 9 மணியளவில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.