Admin

Admin

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

திருச்சுழி டி.எஸ்.பி தலைமையில் விசாரணை

விருதுநகர் : நரிக்குடி அருகேயுள்ள வீரசோழன் தனியார் பள்ளி அருகே கையில் புகைப்படங்களுடன் சுற்றித்திரிந்ததாக கூறப்படும் சந்தேக வாலிபரகளை பிடித்து திருச்சுழி டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்று...

மதுரை துரித நடவடிக்கையால் திருட்டு போன 1107 மொபைல்கள் கண்டுபிடிப்பு

மதுரை துரித நடவடிக்கையால் திருட்டு போன 1107 மொபைல்கள் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது கடந்த 01.03.2021-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்...

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

லாட்டரி சீட்டு விற்பனை, ஓமலூர் காவல் துறையினர் எச்சரிக்கை

ஓமலூர் வட்டம் பச்சனம் பட்டி பகுதியில் வேலகவுண்டனூர் என்று கிராமத்தில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த ஓமலூர் காவல் நிலையத்திற்கு...

கும்பகோணம் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தவர் கைது

கும்பகோணம் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தவர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டவுன் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக வந்த புகாரையடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆசிஷ்ராவத் ஐபிஎஸ் அவர்களின்...

பாதுகாப்பு விழிப்புணர்வு, இரு சக்கர வாகனம் பேரணி:

பாதுகாப்பு விழிப்புணர்வு, இரு சக்கர வாகனம் பேரணி:

மதுரை : மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் , பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி விழா நடைபெற்றது. விமான நிலையத்தில்,...

வெளிமாநில ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை அதிரடியாக கைது செய்த பாபநாசம் டிஎஸ்பி

வெளிமாநில ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை அதிரடியாக கைது செய்த பாபநாசம் டிஎஸ்பி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் டவுனிலுள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் கேரளா லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக பாபநாசம்...

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க, கண்காணிப்பு குழு. போலீஸ் SP.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க, கண்காணிப்பு குழு. போலீஸ் SP.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க, 17 கிராமங்களில் மதுவிலக்கு போலீசார் கண்காணித்து வருகின்றனர் திண்டுக்கல் மாவட்டத்தில், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், தனிப்படை...

நத்தம் அருகே கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை

நத்தம் அருகே கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை

திண்டுக்கல், நத்தம் சேத்தூர் ஊராட்சி சங்கரன்பாறையில் உள்ள கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் நத்தம் புதுப்பட்டியை சேர்ந்த பழனிவேல்ராஜன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 30/01/2023

மதுரை கிரைம்ஸ் 18/05/2023

மாட்டுத்தாவணி அருகே அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற வாலிபர்பலி மதுரை மே18 மாட்டுத்தாவணி அருகே அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார். ஜெய்ஹிந்த்புரம்...

சட்டவிரோதமான செயலில் குற்றவாளி கைது!

கள்ளச்சாராயம் குறித்து தகவல் அளிக்க எண்கள் அறிவிப்பு

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறை கஞ்சா, கள்ளச்சாரயம் இதர போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மதுரை மாவட்ட காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....

மதுரை கிரைம்ஸ் 18/10/2022

மதுரை கிரைம்ஸ் 17|05|2023

கூடல் புதூரில் வீடு புகுந்து எட்டு பவுன் தங்க நகை திருட்டு இரண்டு பேர் கைது. மதுரை மே 17 ஆணையூரில் வீடு புகுந்து 8 பவுன்...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

மூன்று நாட்களில் 959 வழக்குகள் பதிவு

இந்த வருடத்தில் 01/01/ 2023 முதல் 16/05/ 2023 வரை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது...

நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம், திருவெற்றியூர் காவல்துறையினர் எச்சரிக்கை.

நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம், திருவெற்றியூர் காவல்துறையினர் எச்சரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வழி திருவெற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டி காமராஜர் துறைமுகம், எல்அன்டி துறைமுகம்,நிலக்கரி கோல்யார்டு எண்ணைய் நிறுனங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கானகனரக...

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

மதுரை மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் பாலியல் குற்றம் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும்...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

பைனான்சியரை பாட்டிலால் குத்தி கொன்ற வாலிபர், திண்டுக்கலில் பரபரப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னக்காளை மகன் காளிதாஸ்(28) என்பவரை கள்ளக்காதல் பிரச்சனையால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள...

தமிழக நிதி அமைச்சருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்து

தமிழக நிதி அமைச்சருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்து

புதிதாக பதவியேற்றுள்ள தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப்...

C B Iக்கு புதிய இயக்குநர் நியமனம் !

C B Iக்கு புதிய இயக்குநர் நியமனம் !

கர்நாடக மாநில காவல்துறை DGP யாக இருந்த திரு. பிரவீன் சூத் அவர்களை CBI மத்திய புலனாய்வு பிரிவு இயக்குநராக பிரதமர் மோடி அவர்கள் நியமனம் செய்தார். சிவகங்கையிலிருந்து...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

மதுரையில் குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் பாலியல் குற்றம் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும்...

சமூக வலைத்தளத்தில் பெண் போல நடித்து, லட்சக்கணக்கில் மோசடி!

அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர்

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக சைபர் குற்றங்களை தடுக்க பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்...

Page 10 of 241 1 9 10 11 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.