மதுரை கிரைம்ஸ் 17|05|2023
கூடல் புதூரில் வீடு புகுந்து எட்டு பவுன் தங்க நகை திருட்டு இரண்டு பேர் கைது. மதுரை மே 17 ஆணையூரில் வீடு புகுந்து 8 பவுன்...
கூடல் புதூரில் வீடு புகுந்து எட்டு பவுன் தங்க நகை திருட்டு இரண்டு பேர் கைது. மதுரை மே 17 ஆணையூரில் வீடு புகுந்து 8 பவுன்...
இந்த வருடத்தில் 01/01/ 2023 முதல் 16/05/ 2023 வரை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வழி திருவெற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டி காமராஜர் துறைமுகம், எல்அன்டி துறைமுகம்,நிலக்கரி கோல்யார்டு எண்ணைய் நிறுனங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கானகனரக...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் பாலியல் குற்றம் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும்...
மதுரை: ST மேரி உயர் நிலை பள்ளியில் கடந்த மே 14 2023 ஆம் தேதி Mind blowing colors என்ற தலைப்பில் FeviCryl இல் முதல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னக்காளை மகன் காளிதாஸ்(28) என்பவரை கள்ளக்காதல் பிரச்சனையால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள...
புதிதாக பதவியேற்றுள்ள தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப்...
கர்நாடக மாநில காவல்துறை DGP யாக இருந்த திரு. பிரவீன் சூத் அவர்களை CBI மத்திய புலனாய்வு பிரிவு இயக்குநராக பிரதமர் மோடி அவர்கள் நியமனம் செய்தார். சிவகங்கையிலிருந்து...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் பாலியல் குற்றம் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும்...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக சைபர் குற்றங்களை தடுக்க பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்...
மதுரை: மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில் கடந்த 09.05.2023 அன்று ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது....
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12.02.2023-ந் தேதி நடந்த ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் தொடர் தீவிர முயற்சியால்...
தொழில் வளர்ச்சிக்கு முதலீடு பெற்று ஹோட்டல் உரிமையாளரிடம் ரூ 15 லட்சம் மோசடி இரண்டுபெண்கள் உட்பட நான்கு பேரிடம் விசாரணை. மதுரை மே 13 தொழில்வளர்க்க ஹோட்டல் முதலாளிடம்...
மதுரை : மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இந்த...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நந்தியம்பாக்கம் ஊராட்சியில்,மீஞ்சூர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின்...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள எஸ்.ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் சிவபிரசாத் (10). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து தமிழகத்தில் நடந்து முடிந்த 12- ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில்...
திண்டுக்கல் : ஹவுரா-பெங்களூர் விரைவு ரயில் காட்பாடிக்கும் ஜோலார்பேட்டைக்கும் இடையேசென்று கொண்டிருந்த போது முன்பதிவில்லாத பெட்டியில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி...
இராணிப்பேட்டை : சைபர் கிரைம் என்பது கணினி குற்றம் ஆகும் கணினி குற்றம் என்பது கணினியோ அல்லது வலையமைப்பு சார்ந்திருக்கும் எந்த ஒரு குற்றத்தை குறிக்கிறது. கணினிக்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின் படி ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பொதுமக்களிடையே போதைப்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.