Police News+ சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வடமாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் Police News+ ஊடகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வடமாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் Police News+ ஊடகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று...
தேனி: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணியின் போது இறந்த காவல்துறையினரின் குடும்பத்தாருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார். அதனை தொடர்ந்து தேனி மாவட்ட...
மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரியபட்டி அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் ரோந்து பணி மேற்கொள்ளும்...
தென்காசி : தமிழக காவல்துறையில் பணியின் போது தன்னுயிர் நீத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் குடும்பத்தினர் மற்றும் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டு...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது திம்மராஜபுரம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இளைஞா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவர்கள் சமாதானபுரத்தை சேர்ந்த சரண்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும்...
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ம் நாள் போலீஸ் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது . அத்தினத்தில் போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டு எல்லையில் உயிர்த் தியாகம் செய்த போலீஸ்...
சென்னை, கொளத்தூர்: நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. அ. சார்லஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,...
சென்னை: நாடு முழுவதும் காவல்துறையின் தியாகத்தையும் சேவையையும் நினைவுகூரும் காவலர்களை ஊக்கப்படுத்திடவும் மற்றும் உற்சாகப்படுத்திடவும் தேசிய காவலர் தினம் சிறப்பாகக் கொண்டாடி வரப்படுகின்றது. இந்தியாவின் முன்னணி ஊடக...
நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் நகர் மத்திய காவல் நிலையம் மிகவும்பழமைவாய்ந்த காவல் நிலையமாகும். தற்போது புது கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த காவல் நிலையம் கடந்த...
மதுரை:மதுரை, கூடல்புதூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் திரு. எம். கருப்பையா அவர்கள், மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று முக்கியமான சமூகக் குற்றங்களையும், பாதுகாப்பு விதிகளையும் எடுத்துரைத்து...
திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் மற்றும் விசாரணைக் கைதிகள் என சுமார் 1,400-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். மத்திய...
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான காவல்துறையினர் சனிக்கிழமை பர்கிட் மாநகர் அருகேயுள்ள கீழப்பாட்டம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக...
திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் கொலை வழக்கு கஞ்சா வழக்கு மற்றும் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு புறநகர் டிஎஸ்பி. சிபிசாய் சௌந்தர்யன்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற திட்டத்தின்...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி...
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள கிழக்கு வாசல் பங்காளிகளுக்கு பாக்கியபட்ட ஸ்ரீ அண்ணாகாமு, உருமண கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களின்...
மதுரை: மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கட்டடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்....
திண்டுக்கல், பழனி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சக்திவேல் என்பவர் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்து சக்திவேல் பழனி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி.முருகன்.. அவர்கள் வலியுறுத்தல் படி தலைமையில் ஆய்வாளர் லாவண்யா காவலர்கள் மற்றும்மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.