திருவள்ளூர்: ஆவடி காவல் மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் 78 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவினை நீதிமன்ற உத்தரவுபடி அழிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, ஆவடி காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி.K.பவானீஸ்வரி இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் A G.J. Multiclave India Pvt Ltd என்ற நிறுவனத்தில் உள்ள Insulator-ல் காவல் துறை அதிகாரிகள், தடய அறிவியல் அதிகாரிகள் முன்னிலையில் எரித்து அழிக்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு