கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் அஞ்செட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை செய்தபோது குற்றவாளி வீட்டின் அருகில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்ய வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















